Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
116 ஆண்டுகள் பழமையும் இயற்கையும் ஒருங்கே அமைந்த நீர்வீழ்ச்சி முருகன் பினாங்கு மலேசியா
4 posters
Page 1 of 1
116 ஆண்டுகள் பழமையும் இயற்கையும் ஒருங்கே அமைந்த நீர்வீழ்ச்சி முருகன் பினாங்கு மலேசியா
116 ஆண்டுகள் பழமையும் இயற்கையும் ஒருங்கே அமைந்த நீர்வீழ்ச்சி முருகன்
தலவரலாறு : மலேசியவின் பினாங் மாநிலத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்தள்ளது, நீர்வீழ்ச்சி சன்னதி முருகன் ஆலயமாகும். தைப்பூச திருநாளில் மக்கள் அதிகளவில் கூடும் சிறிய கோயிலானாலும் மிகுந்த சக்தி வாய்ந்த ஆலயம் இந்த நீர்வீழ்ச்சி ஆலயமாகும். கடந்த இரு நூற்றாண்டுகளாக குறைந்த அளவு மக்களாலேயே அறியப்பட்டு, அடர்ந்த வனப்பகுதியிலான மலையின் பின்புறம் தாவரவியல் தோட்டத்திற்கு அருகே இக்கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக ஒரு சிறு குழுவிலான இந்துக்கள் இக்கோயிலில் வழிபாடு நடத்துகின்றனர்.
அழகிய மலைப்பகுதிகளுக்கு நடுவே இக்கோயில் அமைந்துள்ளது. தொலைவில் இருந்து பார்ப்பவர்களுக்கு அழகிய பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி மட்டுமே தெரிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இக்கோயிலில் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் போது 25 வித்தியாசமான பாரம்பரிய கருவிகள் பக்தர்களால் இசைக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வரை இக்கோயிலுக்கான பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் மலை அடிவாரத்திலிருந்தே கொண்டு வரப்படுகின்றன. கடல்மட்டத்திலிருந்து 232 அடி உயரத்தில் உள்ள இக்கோயில் 1892-ம் ஆண்டு ஆங்கிலேய பொறியாளரால் கட்டப்பட்டது. 60 ஆண்டுகளுக்கு பின்னர் இக்கோயில் மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது இக்கோயில் பினாங் குடிநீர் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயிலின் முக்கிய தெய்வமாக முருகன் போற்றப்படுகிறார். இங்குள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள சிறிய மரத்தாலான பாலத்தின் மூலமே இக்கோயிலுக்கு செல்ல முடியும். சிறிய மேடை மீது வேலுடன் நின்ற கோலத்தில் முருகப் பெருமான் காட்சி அளிக்கிறார்.
1780-ம் ஆண்டு இந்தியர்களால் கொண்டு வரப்பட்ட வேல் உடனான முருகன் விக்ரகம் பெரிய அளவில் ஸ்தாபிக்கப்பட்டது. ஜார்ஜ் டவுனிலிருந்து இந்தியர்கள் மாட்டுவண்டிகளின் மூலமாகவே இக்கோயிலுக்கு வருகின்றனர். சன்னியாசிகள் தங்கி பூஜைகள் நடத்துவதற்காக இக்கோயிலுக்கு அருகே மடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. 1830-ம் ஆண்டு ஆங்கிலேய அதிகாரி ஜேம்ஸ் லோ என்பவர் இக்கோயில் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார்.
நீர்வீழ்ச்சியின் அடியில் இக்கோயில் பற்றிய பழமையான ஓவியங்களும், படங்களும் காணப்படுகின்றன. இக்கோயில் இந்திய முறைப்படி காணப்பட்டாலும், இஸ்லாமிய கல்லறையான சென்னான்னா என்ற பெயராலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நீர்வீழ்ச்சியும் இப்பெயராலேயே அழைக்கப்படுகிறது. 1805-ம் ஆண்டுகளில் நீர்வீழ்ச்சிக்கு நடுவே இக்கோயில் கட்டப்பட்டிருப்பது வரலாற்று சுவடாகவே இப்பகுதியில் கருதப்படுகிறது. இயற்கையான சூழலில் அமைந்துள்ள இக்கோயில் பக்தியின் அடையாளமாகவும், இயற்கையின் சின்னமாகவும் மற்றும் வரலாற்றின் மைல்கல்லாகவும் இக்கோயில் விளங்குகிறது. இயற்கை சூழலுக்கு இடையே இயற்கை அழகுடன் பிரதிபலிக்கும் குறிப்பிட்ட சில கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
தலவரலாறு : மலேசியவின் பினாங் மாநிலத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்தள்ளது, நீர்வீழ்ச்சி சன்னதி முருகன் ஆலயமாகும். தைப்பூச திருநாளில் மக்கள் அதிகளவில் கூடும் சிறிய கோயிலானாலும் மிகுந்த சக்தி வாய்ந்த ஆலயம் இந்த நீர்வீழ்ச்சி ஆலயமாகும். கடந்த இரு நூற்றாண்டுகளாக குறைந்த அளவு மக்களாலேயே அறியப்பட்டு, அடர்ந்த வனப்பகுதியிலான மலையின் பின்புறம் தாவரவியல் தோட்டத்திற்கு அருகே இக்கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக ஒரு சிறு குழுவிலான இந்துக்கள் இக்கோயிலில் வழிபாடு நடத்துகின்றனர்.
அழகிய மலைப்பகுதிகளுக்கு நடுவே இக்கோயில் அமைந்துள்ளது. தொலைவில் இருந்து பார்ப்பவர்களுக்கு அழகிய பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி மட்டுமே தெரிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இக்கோயிலில் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் போது 25 வித்தியாசமான பாரம்பரிய கருவிகள் பக்தர்களால் இசைக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வரை இக்கோயிலுக்கான பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் மலை அடிவாரத்திலிருந்தே கொண்டு வரப்படுகின்றன. கடல்மட்டத்திலிருந்து 232 அடி உயரத்தில் உள்ள இக்கோயில் 1892-ம் ஆண்டு ஆங்கிலேய பொறியாளரால் கட்டப்பட்டது. 60 ஆண்டுகளுக்கு பின்னர் இக்கோயில் மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது இக்கோயில் பினாங் குடிநீர் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயிலின் முக்கிய தெய்வமாக முருகன் போற்றப்படுகிறார். இங்குள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள சிறிய மரத்தாலான பாலத்தின் மூலமே இக்கோயிலுக்கு செல்ல முடியும். சிறிய மேடை மீது வேலுடன் நின்ற கோலத்தில் முருகப் பெருமான் காட்சி அளிக்கிறார்.
1780-ம் ஆண்டு இந்தியர்களால் கொண்டு வரப்பட்ட வேல் உடனான முருகன் விக்ரகம் பெரிய அளவில் ஸ்தாபிக்கப்பட்டது. ஜார்ஜ் டவுனிலிருந்து இந்தியர்கள் மாட்டுவண்டிகளின் மூலமாகவே இக்கோயிலுக்கு வருகின்றனர். சன்னியாசிகள் தங்கி பூஜைகள் நடத்துவதற்காக இக்கோயிலுக்கு அருகே மடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. 1830-ம் ஆண்டு ஆங்கிலேய அதிகாரி ஜேம்ஸ் லோ என்பவர் இக்கோயில் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார்.
நீர்வீழ்ச்சியின் அடியில் இக்கோயில் பற்றிய பழமையான ஓவியங்களும், படங்களும் காணப்படுகின்றன. இக்கோயில் இந்திய முறைப்படி காணப்பட்டாலும், இஸ்லாமிய கல்லறையான சென்னான்னா என்ற பெயராலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நீர்வீழ்ச்சியும் இப்பெயராலேயே அழைக்கப்படுகிறது. 1805-ம் ஆண்டுகளில் நீர்வீழ்ச்சிக்கு நடுவே இக்கோயில் கட்டப்பட்டிருப்பது வரலாற்று சுவடாகவே இப்பகுதியில் கருதப்படுகிறது. இயற்கையான சூழலில் அமைந்துள்ள இக்கோயில் பக்தியின் அடையாளமாகவும், இயற்கையின் சின்னமாகவும் மற்றும் வரலாற்றின் மைல்கல்லாகவும் இக்கோயில் விளங்குகிறது. இயற்கை சூழலுக்கு இடையே இயற்கை அழகுடன் பிரதிபலிக்கும் குறிப்பிட்ட சில கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: 116 ஆண்டுகள் பழமையும் இயற்கையும் ஒருங்கே அமைந்த நீர்வீழ்ச்சி முருகன் பினாங்கு மலேசியா
பகிர்வுக்கு மிக்க நன்றி , புகைப்படங்கள் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: 116 ஆண்டுகள் பழமையும் இயற்கையும் ஒருங்கே அமைந்த நீர்வீழ்ச்சி முருகன் பினாங்கு மலேசியா
அடுத்த முறை பினாங்கு சென்றால் , பார்த்து வருகிறேன்.
தகவலுக்கு நன்றி.
தகவலுக்கு நன்றி.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: 116 ஆண்டுகள் பழமையும் இயற்கையும் ஒருங்கே அமைந்த நீர்வீழ்ச்சி முருகன் பினாங்கு மலேசியா
பகிர்வுக்கு மிக்க நன்றி
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: 116 ஆண்டுகள் பழமையும் இயற்கையும் ஒருங்கே அமைந்த நீர்வீழ்ச்சி முருகன் பினாங்கு மலேசியா
வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி , புகைப்படங்கள் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் ..
பினாங்கு வில் வசிக்கும் நண்பர்கள் இடம் கேட்டு அனுப்ப சொல்கிறேன் ..
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: 116 ஆண்டுகள் பழமையும் இயற்கையும் ஒருங்கே அமைந்த நீர்வீழ்ச்சி முருகன் பினாங்கு மலேசியா
இளமாறன் wrote:வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி , புகைப்படங்கள் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் ..
பினாங்கு வில் வசிக்கும் நண்பர்கள் இடம் கேட்டு அனுப்ப சொல்கிறேன் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
» சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்
» அழகிய மலைநாடு மலேசியா - சுங்கை ஜாகோங் நீர்வீழ்ச்சி
» சென்னை முருக பக்தர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த வடபழனி முருகன் கோவில்..!
» மலேசியா பத்துமலை முருகன் கோயில்
» மலேசியா முருகன் கோயிலில் தைப்பூச விழா கோலாகலம்!
» அழகிய மலைநாடு மலேசியா - சுங்கை ஜாகோங் நீர்வீழ்ச்சி
» சென்னை முருக பக்தர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த வடபழனி முருகன் கோவில்..!
» மலேசியா பத்துமலை முருகன் கோயில்
» மலேசியா முருகன் கோயிலில் தைப்பூச விழா கோலாகலம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|