புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
116 ஆண்டுகள் பழமையும் இயற்கையும் ஒருங்கே அமைந்த நீர்வீழ்ச்சி முருகன் பினாங்கு மலேசியா
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
116 ஆண்டுகள் பழமையும் இயற்கையும் ஒருங்கே அமைந்த நீர்வீழ்ச்சி முருகன்
தலவரலாறு : மலேசியவின் பினாங் மாநிலத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்தள்ளது, நீர்வீழ்ச்சி சன்னதி முருகன் ஆலயமாகும். தைப்பூச திருநாளில் மக்கள் அதிகளவில் கூடும் சிறிய கோயிலானாலும் மிகுந்த சக்தி வாய்ந்த ஆலயம் இந்த நீர்வீழ்ச்சி ஆலயமாகும். கடந்த இரு நூற்றாண்டுகளாக குறைந்த அளவு மக்களாலேயே அறியப்பட்டு, அடர்ந்த வனப்பகுதியிலான மலையின் பின்புறம் தாவரவியல் தோட்டத்திற்கு அருகே இக்கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக ஒரு சிறு குழுவிலான இந்துக்கள் இக்கோயிலில் வழிபாடு நடத்துகின்றனர்.
அழகிய மலைப்பகுதிகளுக்கு நடுவே இக்கோயில் அமைந்துள்ளது. தொலைவில் இருந்து பார்ப்பவர்களுக்கு அழகிய பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி மட்டுமே தெரிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இக்கோயிலில் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் போது 25 வித்தியாசமான பாரம்பரிய கருவிகள் பக்தர்களால் இசைக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வரை இக்கோயிலுக்கான பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் மலை அடிவாரத்திலிருந்தே கொண்டு வரப்படுகின்றன. கடல்மட்டத்திலிருந்து 232 அடி உயரத்தில் உள்ள இக்கோயில் 1892-ம் ஆண்டு ஆங்கிலேய பொறியாளரால் கட்டப்பட்டது. 60 ஆண்டுகளுக்கு பின்னர் இக்கோயில் மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது இக்கோயில் பினாங் குடிநீர் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயிலின் முக்கிய தெய்வமாக முருகன் போற்றப்படுகிறார். இங்குள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள சிறிய மரத்தாலான பாலத்தின் மூலமே இக்கோயிலுக்கு செல்ல முடியும். சிறிய மேடை மீது வேலுடன் நின்ற கோலத்தில் முருகப் பெருமான் காட்சி அளிக்கிறார்.
1780-ம் ஆண்டு இந்தியர்களால் கொண்டு வரப்பட்ட வேல் உடனான முருகன் விக்ரகம் பெரிய அளவில் ஸ்தாபிக்கப்பட்டது. ஜார்ஜ் டவுனிலிருந்து இந்தியர்கள் மாட்டுவண்டிகளின் மூலமாகவே இக்கோயிலுக்கு வருகின்றனர். சன்னியாசிகள் தங்கி பூஜைகள் நடத்துவதற்காக இக்கோயிலுக்கு அருகே மடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. 1830-ம் ஆண்டு ஆங்கிலேய அதிகாரி ஜேம்ஸ் லோ என்பவர் இக்கோயில் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார்.
நீர்வீழ்ச்சியின் அடியில் இக்கோயில் பற்றிய பழமையான ஓவியங்களும், படங்களும் காணப்படுகின்றன. இக்கோயில் இந்திய முறைப்படி காணப்பட்டாலும், இஸ்லாமிய கல்லறையான சென்னான்னா என்ற பெயராலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நீர்வீழ்ச்சியும் இப்பெயராலேயே அழைக்கப்படுகிறது. 1805-ம் ஆண்டுகளில் நீர்வீழ்ச்சிக்கு நடுவே இக்கோயில் கட்டப்பட்டிருப்பது வரலாற்று சுவடாகவே இப்பகுதியில் கருதப்படுகிறது. இயற்கையான சூழலில் அமைந்துள்ள இக்கோயில் பக்தியின் அடையாளமாகவும், இயற்கையின் சின்னமாகவும் மற்றும் வரலாற்றின் மைல்கல்லாகவும் இக்கோயில் விளங்குகிறது. இயற்கை சூழலுக்கு இடையே இயற்கை அழகுடன் பிரதிபலிக்கும் குறிப்பிட்ட சில கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
தலவரலாறு : மலேசியவின் பினாங் மாநிலத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்தள்ளது, நீர்வீழ்ச்சி சன்னதி முருகன் ஆலயமாகும். தைப்பூச திருநாளில் மக்கள் அதிகளவில் கூடும் சிறிய கோயிலானாலும் மிகுந்த சக்தி வாய்ந்த ஆலயம் இந்த நீர்வீழ்ச்சி ஆலயமாகும். கடந்த இரு நூற்றாண்டுகளாக குறைந்த அளவு மக்களாலேயே அறியப்பட்டு, அடர்ந்த வனப்பகுதியிலான மலையின் பின்புறம் தாவரவியல் தோட்டத்திற்கு அருகே இக்கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக ஒரு சிறு குழுவிலான இந்துக்கள் இக்கோயிலில் வழிபாடு நடத்துகின்றனர்.
அழகிய மலைப்பகுதிகளுக்கு நடுவே இக்கோயில் அமைந்துள்ளது. தொலைவில் இருந்து பார்ப்பவர்களுக்கு அழகிய பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி மட்டுமே தெரிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இக்கோயிலில் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் போது 25 வித்தியாசமான பாரம்பரிய கருவிகள் பக்தர்களால் இசைக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வரை இக்கோயிலுக்கான பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் மலை அடிவாரத்திலிருந்தே கொண்டு வரப்படுகின்றன. கடல்மட்டத்திலிருந்து 232 அடி உயரத்தில் உள்ள இக்கோயில் 1892-ம் ஆண்டு ஆங்கிலேய பொறியாளரால் கட்டப்பட்டது. 60 ஆண்டுகளுக்கு பின்னர் இக்கோயில் மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது இக்கோயில் பினாங் குடிநீர் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயிலின் முக்கிய தெய்வமாக முருகன் போற்றப்படுகிறார். இங்குள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள சிறிய மரத்தாலான பாலத்தின் மூலமே இக்கோயிலுக்கு செல்ல முடியும். சிறிய மேடை மீது வேலுடன் நின்ற கோலத்தில் முருகப் பெருமான் காட்சி அளிக்கிறார்.
1780-ம் ஆண்டு இந்தியர்களால் கொண்டு வரப்பட்ட வேல் உடனான முருகன் விக்ரகம் பெரிய அளவில் ஸ்தாபிக்கப்பட்டது. ஜார்ஜ் டவுனிலிருந்து இந்தியர்கள் மாட்டுவண்டிகளின் மூலமாகவே இக்கோயிலுக்கு வருகின்றனர். சன்னியாசிகள் தங்கி பூஜைகள் நடத்துவதற்காக இக்கோயிலுக்கு அருகே மடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. 1830-ம் ஆண்டு ஆங்கிலேய அதிகாரி ஜேம்ஸ் லோ என்பவர் இக்கோயில் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார்.
நீர்வீழ்ச்சியின் அடியில் இக்கோயில் பற்றிய பழமையான ஓவியங்களும், படங்களும் காணப்படுகின்றன. இக்கோயில் இந்திய முறைப்படி காணப்பட்டாலும், இஸ்லாமிய கல்லறையான சென்னான்னா என்ற பெயராலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நீர்வீழ்ச்சியும் இப்பெயராலேயே அழைக்கப்படுகிறது. 1805-ம் ஆண்டுகளில் நீர்வீழ்ச்சிக்கு நடுவே இக்கோயில் கட்டப்பட்டிருப்பது வரலாற்று சுவடாகவே இப்பகுதியில் கருதப்படுகிறது. இயற்கையான சூழலில் அமைந்துள்ள இக்கோயில் பக்தியின் அடையாளமாகவும், இயற்கையின் சின்னமாகவும் மற்றும் வரலாற்றின் மைல்கல்லாகவும் இக்கோயில் விளங்குகிறது. இயற்கை சூழலுக்கு இடையே இயற்கை அழகுடன் பிரதிபலிக்கும் குறிப்பிட்ட சில கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
பகிர்வுக்கு மிக்க நன்றி , புகைப்படங்கள் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அடுத்த முறை பினாங்கு சென்றால் , பார்த்து வருகிறேன்.
தகவலுக்கு நன்றி.
தகவலுக்கு நன்றி.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பகிர்வுக்கு மிக்க நன்றி
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி , புகைப்படங்கள் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் ..
பினாங்கு வில் வசிக்கும் நண்பர்கள் இடம் கேட்டு அனுப்ப சொல்கிறேன் ..
இளமாறன் wrote:வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி , புகைப்படங்கள் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் ..
பினாங்கு வில் வசிக்கும் நண்பர்கள் இடம் கேட்டு அனுப்ப சொல்கிறேன் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|