புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 12:06 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 8:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_m10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10 
96 Posts - 49%
heezulia
பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_m10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_m10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_m10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_m10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10 
7 Posts - 4%
prajai
பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_m10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_m10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_m10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10 
2 Posts - 1%
Barushree
பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_m10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10 
2 Posts - 1%
cordiac
பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_m10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_m10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10 
223 Posts - 52%
heezulia
பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_m10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_m10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_m10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_m10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10 
16 Posts - 4%
prajai
பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_m10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_m10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10 
2 Posts - 0%
Barushree
பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_m10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_m10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_m10பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?


   
   
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Dec 23, 2011 5:42 am

நிலாவில் இறங்கி
நேரில் பார்த்தது போல
தரைக்குக் கீழே
இருக்கும் நிலைமையை
படம் பிடித்தாற் போல
கருங்கல் வேலிக்கு அப்பாலே
நடப்பதைக் கூட
நேரில் கண்டது போல
மக்களாயம்(சமூகம்) என்ற
வட்டத்திற்கு உள்ளே
ஊடுருவிப் பார்த்தது போல
நேற்றைய நடப்புகளை வைத்து
நாளைய எதிர்வைக் கூறக் கூடியதாக
சூழல் மாற்றங்கள் சுட்டும்
செய்திகளைக் கூறக் கூடியதாக
மூட நம்பிக்கைகளை
தூக்கி எறியக் கூடியதாக
வருங்கால வழித்தோன்றல்களுக்கு
வழிகாட்டக் கூடியதாக
வாழைப்பழத்தில
ஊசி ஏற்றுவது போல
நல்லறிவை ஊட்டக் கூடியதாக
எந்தச் சிக்கல்களுக்கும் எளிதான தீர்வை
முன்வைக்கக் கூடியதாக
வெள்ளையனை வெளியேற்ற
பாவாலே போரிட்ட பாரதியைப் போல
பாக்களைப் புனைபவனே
உண்மைப் பாவலன்(கவிஞன்)!
செந்தமிழில் விளையாடிய
பாரதிதாசனைப் பாரும்
பொதுவுடைமைக் கருத்துகளை முன்வைத்த
பட்டுக்கோட்டையாரைப் பாரும்
கோட்பாடுகளால்(தத்துவங்களால்) குறிவைத்து
நம்மாளுகளுக்கு வழிகாட்டிய
கண்ணதாசனைப் பாரும்
மக்கள் நினைவில் உருளும்
அவர்களது பாக்களில் உள்ள
எண்ணங்களை(கற்பனைகளை)
கணக்கிட்டுப் பாரும்
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும்
பா(கவி) பாடுமளவுக்கு
கம்பனின் பா(கவி) புனையும் திறத்தை
பலரும் உவமிப்பதையும் பாரும்
எத்தனையோ பாவலர்களைப் போல
எத்தனையோ எண்ணங்களை(கற்பனைகளை)
வெளிப்படுத்தினால் தானே
நல்ல பாவலன்(கவிஞன்) ஆகலாம்!
தெருவால போன அழகியைக் கண்டதும்
ஆடைகளைக் களைந்து
பாவிலே அழகை விவரிப்பதோ
காதலித்துத் தோல்வி கண்டதாலோ
காதல் உணர்வு தோன்றியதாலோ
பாவிலே காதலை விவரிப்பதோ
பாவலன்(கவிஞன்) என்று
அடையாளப்படுத்த உதவாதே!
தெருவிலே வாழ்வோர் நிலையை
தெருவில் கையேந்துவோர் நிலையை
பட்டினி வயிற்றின் நிலையை
ஊருக்குள்ளே உள்ள சீர்கேட்டை
பணி செய்யும் இடங்களில்
இடம் பெறும் கையூட்டு நிகழ்வை
கல்வி ஊட்டுவோர்
படிப்போரைக் கெடுக்கும் செயலை
அரசுகளின் ஓட்டை உடைசலுகளை
எண்ணிப் பார்த்தால்
இன்னும் எத்தனையோ இருக்கலாம்
அத்தனையையும் பொறுக்கி
உங்கள் பாவிலே எடுத்தாள முனைந்தால்
நீங்கள் பாவலன்(கவிஞன்) தான்!
ஊரைச் சீர்படுத்தவும்
அரசை ஆட்டம் காண வைப்பதும்
உலகை ஒரு கணம் உலக்கவும்
எதைத்தான் சொன்னாலும்
பாவலனால்(கவிஞனால்)
முடியாதது ஏதுமுண்டோ?
சான்றுக்கு
கவிகாளமேகம் ஒருவரே
போதுமென்பேன்!
எந்த எழுத்தில் தொடங்கி
அந்த எழுத்திலே முடிப்பதற்கும்
எந்தச் சொல்லில் தொடங்கி
அந்தச் சொல்லிலே முடிப்பதற்கும்
எந்தப் பொருளிலும் எந்த நிகழ்வையும்
தன் பாவால் எடுத்தாண்டு
பொறாமை கொண்ட பாவலர்களை அடக்கி
அரசனிடம் பரிசு பெற்றதாக
காளமேகத்தின் பா புலமையைக் கூறும்
பொத்தகமொன்றில் படித்தேனே!
பாவலர்களாக(கவிஞர்களாக)த் துடிக்கும்
புதியவர்களே...
பாடுபொருள் மட்டுமல்ல
சிறந்த எண்ண வெளிப்பாடு
(கற்பனைத் திறன்)
பா புனையும் ஆற்றல்
எல்லாவற்றையும் கண்டு
வாசகர் களிப்படைந்தாலே
உங்கள் பாக்கள் வெற்றி பெறும்!
பாவலனாகும் எண்ணத்தில்
நான் படித்ததை
உமக்குரைத்த நான் கூட
உங்களைப் போன்ற புதிய பாவலனே!








உங்கள் யாழ்பாவாணன்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Fri Dec 23, 2011 7:15 am

மிகவும் அருமையாக கூறிவிட்டீர்கள் ஐயா......

தெருவிலே போன அழகியைக் கண்டதும்
ஆடைகளைக் களைந்து
பாவிலே அழகை விவரிப்பதோ
காதலித்துத் தோல்வி கண்டதாலோ
காதல் உணர்வு தோன்றியதாலோ
பாவிலே காதலை விவரிப்பதோ
பாவலன்(கவிஞன்) என்று
அடையாளப்படுத்த உதவாதே!


மிகவும் சிறப்பான ஒன்று, மிக்க நன்றிகள் ஐயா...... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Dec 23, 2011 12:53 pm

பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  224747944 பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  224747944 பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  224747944 பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  224747944 பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  224747944

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 23, 2011 12:59 pm

மிகவும் நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Dec 27, 2011 6:49 am

கருத்துரைத்த பிஜிராமன், dhilipdsp, Dr.சுந்தரராஜ் தயாளன் ஆகியோருக்கு நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Tue Dec 27, 2011 10:45 am

அனைத்து வரிகளும் அருமை நண்பரே !! மகிழ்ச்சி மகிழ்ச்சி

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Dec 29, 2011 1:53 pm

கருத்து வழங்கிய மதிப்புக்குரிய Dr.சுந்தரராஜ் தயாளன், dhilipdsp, விஜயகுமார் ஆகியோருக்கு மிக்க நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 29, 2011 3:11 pm

கவிஞனின் கற்பனையால் முடியாதது ஏதுமுண்டோ என்று கூறினால் தகும் என நினைக்கிறேன்!



பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக