புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_lcapமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_voting_barமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_rcap 
91 Posts - 43%
ayyasamy ram
மனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_lcapமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_voting_barமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_rcap 
75 Posts - 36%
i6appar
மனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_lcapமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_voting_barமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
மனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_lcapமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_voting_barமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_rcap 
8 Posts - 4%
T.N.Balasubramanian
மனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_lcapமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_voting_barமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen
மனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_lcapமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_voting_barமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_lcapமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_voting_barமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
மனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_lcapமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_voting_barமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
மனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_lcapமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_voting_barமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_rcap 
2 Posts - 1%
prajai
மனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_lcapமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_voting_barமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_lcapமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_voting_barமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_rcap 
91 Posts - 43%
ayyasamy ram
மனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_lcapமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_voting_barமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_rcap 
75 Posts - 36%
i6appar
மனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_lcapமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_voting_barமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
மனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_lcapமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_voting_barமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_rcap 
8 Posts - 4%
T.N.Balasubramanian
மனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_lcapமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_voting_barமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen
மனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_lcapமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_voting_barமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_lcapமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_voting_barமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
மனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_lcapமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_voting_barமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
மனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_lcapமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_voting_barமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_rcap 
2 Posts - 1%
prajai
மனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_lcapமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_voting_barமனிதனுக்குள் என்ன இருக்கிறது? I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனுக்குள் என்ன இருக்கிறது?


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Dec 29, 2011 10:16 am

ஆவி ,ஆத்துமா ,சரீரம் -----என மூன்றும் சேர்ந்தது மனிதன் ----யூத ,கிறிஸ்தவ ,முஸ்லிம் வேதங்களின்படி !
உயிர் ,உடல் என வகைபடுத்தினாலும் சரீரத்தை ஸ்தூல சரீரம் ,சூக்கும சரீரம் என உட்பிரிவாக முறையே உயிர் ,சூக்கும சரீரம்,ஸ்தூல சரீரம் என மூன்றாக மனிதனை வகைப்படுத்துவது இந்திய வேதம் !மனிதனின் மனம் உயிரில் நிலை பெரும் போது மெய்அறிவு விளித்துகொள்ளும் ஏனன்றால் உயிர் -கடவுளின் ஆவியில் ஒரு துளி மனிதனுக்கு உயிராக அருளப்படுகிறது!ஆத்துமா ,சரீரம் என்பது நமது தாய் தந்தையர் மூலமாக எல்லா பாவ புண்ணிய பதிவுகளுடன் வருவது !சரீரம் அழியக்கூடியது !ஆனால் ஆத்துமா அழிவில்லாதது (கீதை )--மனிதனை விட்டு அவனது உயிர் எடுத்துக்கொள்ளப்பட்டால் அவனது சரீரமும் ஆத்துமாவும் செயல்பட முடியாமல் நித்திரை அடைகிறது சரீரம் அழிந்தாலும் ஆத்துமா பூமிக்குள் நித்திரையிலிருக்கும் நியாய தீர்ப்பு நாளன்று இதுவரை மனிதனாக வந்த எல்லா ஆத்துமாக்களும் ஆவி அருளப்படும் சூக்கும சரீரத்தில் மீண்டும் உயிரோடு எழுப்பப்பட்டு அவரவர் செய்த செயலுக்கு நியாத்தீர்பு அடைவார்கள் !அதன் பிறகு தேரிய ஆத்மாக்களை கொண்டு கல்கியுகம் தொடங்கும் !இது தான் எல்லா மதங்களின் உள்ளார்ந்த அடிப்படை ! கடவுளின் நியாத்தீப்பு நாளை நம்புவது என்பதுதான் இறை அச்சத்திற்கு அடிப்படை !துன்மார்க்கர்களுக்கு இறை அச்சம் இல்லவேயில்லை !ஆத்துமா,சரீரத்தில் இச்சைகளை தூண்டி மனிதர்களை அசுரர்களால் ஆளுமை செய்ய முடியும் !அதனால்தான் கடவுளின் ஒரு பகுதியாகிய நமது உயிரில் நிலைத்து நின்று தியானம் ,யோகம் செய்யும் போது ஆத்துமா; சரீர ஆளுகையிளிருந்தும் அசுரர்களின் மாயையிளிருந்தும் விடுபட தொடங்கி ஞானத்திர்க்குள் திரும்புகிறது !அத்தோடு யூத ,முஸ்லிம் முறைமையின் படி கடவுளை நோக்கி இடைவிடாத பிரார்த்தனை அவசியம் !அதனால் தான் வல்ளலார் அருட்பெரும்ஜோதியை நோக்கிய பிரார்த்தனையை ஊக்குவித்தார் ! ஞான மார்க்கத்தில் திரும்புவோரை வளர விடாது தடுக்கிற அசுரர்கள் அப்படி வளர்ந்தால் அதையும் கெடுக்க வைத்திருக்கிற மந்திரம் தான் உனக்குள்ளேயே கடவுள் இருக்கிறார் உன்னை நீ அறிந்து கடவுளாகிவிடு என்பது !தேவதூதர்களில் யார் நாங்களும் கடவுளுக்கு இனை ஆகி விட்டோம் என்றார்களோ அவர்கள் தான் அசுரர் ஆனவர்கள் !நியாய தீர்ப்பு நாளன்று தங்களுக்கு அழிவு நிச்சயம் என்பது அசுரர்களுக்கு நன்கு தெரியும் !கடவுளால் படைக்கபடுகிற மனிதர்கள் தங்களோடு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை மாயைகளை அசுரர்கள் செய்துகொண்டுள்ளனர் !அதில் கடைசி மாயை தான் ஞான மார்க்கதிர்க்கென்றே வைத்துள்ள உனக்குள்ளேயே தேடி நீயே கடவுளென்று உணர்ந்துவிடு என்பது !நாங்களும் கடவுளாகி விட்டோம் நீங்களும் கடவுளாகிவிடுங்கள் என்பது !சென்றுபோன தூதர்களை ,மகான்களை ,ஞானிகளை கடவுளாகி விட்டதாக சித்தரிப்பது !அவர்கள் பெயரால் பூமியில் அற்புதங்களை செய்து அவர்களை கும்பிட்டால் நல்லது நடக்கிறது ,அவர்களும் கடவுளாகிவிட்டனர் என நம்ப வைப்பது !இந்த மாயைக்குள் எல்லா மதங்களும் விழுந்து சீரழிந்து விட்டன !

சிவவாக்கியர் எல்லா ஞானரகஸியங்களை சொல்லியபிறகு கடைசியாக சொன்னது :


ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
நாடி நாடி தேடியே நாட்களும் போயின !
கண்டவர் விண்டதில்லை
விண்டவர் கண்டதில்லையே !

மனிதனுக்குள்ளாக தேடுவதர்க்கு என்ன இருக்கிறது ?
கடவுளின் ஆவியில் ஒரு சிறு துளி மனிதனின் உயிராக இருக்கிறது !
அதற்க்கு மேலாக தேடிக்கொண்டே இருந்தால் நாட்கள் தான் விரையமாகுமே தவிர கடவுளை காணவே முடியாது !

பரப்பிரம்மம் ஆகிய கடவுள் முற்றுயிராக ---பரமாத்மாவாக ---அருட்பெரும்ஜோதியாக வெளியே இருக்கிறார் !எழு வானங்களுக்கு அப்பால் பரலோகத்தில்மையம் கொண்டு உள்ளார் !நீக்கமற எல்லா இடங்களிலும் நிறைந்தும் உள்ளார் ! ஒரு மனிதனுக்கு கடவுளோடு மிகவும் தொடர்புள்ள பொருள் அவனது உயிரே !அந்த உயிரிலே நிலைத்துநின்றால் சரீரத்தின் பின் செல்லுகிற அவனது ஆத்மா உயிரின் பின் செல்லுகிற ஆத்மாவாக மாறும் !ஆனால் அது மட்டும் போதாது ;சரீர ஆத்மா ஜீவ ஆத்மாவாக தன்னை உணர்ந்து பரமாத்மாவோடு தொடர்பு கொள்ள பயிற்சிக்கு வரவேண்டும் !ஞான மார்க்கத்தில் வளர்ந்து மீண்டும் பக்தி மார்க்கத்தில் அருவ ,ஏக கடவுளை நோக்கி மனம் திரும்பிவிடவேண்டும் !அதுதான் விசிச்டாத்வைத நெறி !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக