புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
59 Posts - 55%
heezulia
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
54 Posts - 55%
heezulia
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தரின் உபதேசங்கள்!!!!


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Dec 29, 2011 9:02 am

After killing mother (desire), father ("I am" conceit) and two warrior kings, and destroying the kingdom along with its
subjects, the brahmin goes on his way unperturbed.


After killing mother, father and two priestly kings, and killed a tiger as his fifth victim, the brahmin goes on his way
unperturbed.-----(Buddhist, Dhammapada - Sayings of the Buddha 1 (tr. J. Richards)
புத்தர் உருவகப்படித்தி சொன்ன அறிவுரை இது!ஒரு மனிதன் பிரம்மத்தை உணர்ந்த ப்ராமனன் ஆக மாற அவன் தனக்குள் உள்ள 5 விசயங்களை கொல்லவேண்டும்!
1)`ஆசை`--யாகிய தாய்!
2)`நான்`---என்ற ஆணவம்!-தகப்பன்!
3)&4) `வெற்றி தோல்வி` அல்லது`இன்பம் துன்பம்`--என்ற இரண்டு சண்டைக்கார ஆளுமை செய்கிற அரசர்கள்!
5)புலி--உலக வாழ்க்கைக்கு உழைப்பதன் அடையாளம்!
--இந்த 5 காரியங்களை விட்ட ப்ராமனன் அல்லது துறவியை பாவம் பற்றாது!

புத்தரின் உபடேசங்களில் துறவறம் செல்வது தான் கடவுளை அடைவதற்க்கு பாதை என்பது இந்திய ஆண்மீகபாராம்பரியத்தில் இடையில் உண்டான ஒரு தீவிரவாத போக்காகும்!ஆதியில் முணிவர்கள் வனப்ரஸ்த வாழ்க்கையில் குடும்பமாகத்தான் ஈடுபட்டார்கள்!ஆசிரமங்களை அமைத்து கடவுளை தேடுவதுடன் மாணவர்களுக்கு குருகுல கல்வி போதிக்கும் பணியையும் செய்து வந்தனர்!ராமர், க்ரிஸ்ணர் மஹாபாரத காலத்தில் முணிவர்கள்,ரிஷிகள் தான் ஆண்மீக,உலக பிரச்சணைகளுக்கு பொதுமக்கள் நாடி செல்லுகிற இடமாக இருந்திருக்கிறது அரசர்கள் நீதி செய்தாலும் முணிவர்கள் தலையிட்டால் அதற்க்கு முகியத்துவம் கொடுப்பது மரபாக இருந்தது!
மஹாபாரத காலத்திற்க்கு பின் கோவில் வழிபாடும் அதில் பூசாரிகள் அர்ச்ச்கர்கள் ஆதிக்கமும் மிகுந்து இவர்கள் குடும்பஸ்தர்கள் ஆனதால் கோவில்கள் வியாபார ஸ்தலங்களாக மாற்றம் அடைந்தது இயல்பு!
`பிழைப்புவாதம் பெருகும் இடத்தில் கொள்கை ஓரம்கட்டப்படும்`
இந்த காலகட்டதில் துறவறம் பிரபலப்படுத்த பட்டது!எனவே தான் புலியை--அல்லது மனிதர்களை ஆதிக்கம் செய்கிர பிழைப்புவாதம் என்கிற அரசை கொல்லவேண்டும் என்றார் புத்தர்!
புலி ஒரு மாட்டை அடித்து கொஞ்சம் சாப்பிட்டு விட்டு சென்று விடும்!அந்த உணவு தீரும் வரை மீண்டும் வந்து சாப்பிடும்!அதனால் இடையர்கள் புலி அடித்ததில் விசத்தை வைத்து விடுவார்கள்! புலி வந்து சாப்பிட்டு செத்துவிடும்!புலியை கொல்ல தேடி செல்ல வேண்டுவதில்லை!பிழைப்புவாதம் என்கிற புலியை கொல்ல தன் தேவைக்கு உழைப்பது நிறுத்தபடவேண்டும் என்றார் புத்தர்!புத்த துறவிகள் காலையில் சென்று முதல் வீட்டில் `பிச்சாந்தேகி`என்று வேண்டவேண்டும் உணவு கிடைக்கவில்லை என்றால் அன்று கடவுள் அருள் செய்ய வில்லையென்று பட்டினி இருக்க வேண்டும்!
1)`ஆசையே` எல்லா துன்பதிற்க்கும் காரணம்(பெண்ணாசை,பொன்னாசை,மண்ணாசை இந்த மூன்று ஆசைகளும் இந்த மனித சரீரத்தில் உறைந்து கிடக்கிறது!
2)நான் என்ற ஆணவம் பிறரை அடக்கியாள,புகழ் விரும்பி காரியம் செய்ய,கடவுளை மறக்க,கடவுளுக்கு தன்னை இனைவைக்க --பாவத்திற்க்கு ஏதுவாகிறது!
3&4)வெற்றியில் இன்பமடைவதும் தோல்வியில் துவண்டு போவதுமான இருமைகள் மனிதனை ஆளுமை செய்கிற அரசர்கள்!இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுபோல இங்கும் அங்குமாக மனிதர்களை மாறிமாறி ஓடசெய்து கொஞ்ச காலம் திருப்தியடைய செய்து உண்மையை நோக்கி வளராதபடி ஏமாற்றுகிண்றன!மாறிமாறி ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகளைப்போல!`இருமைகள்`என்ற மாயைகள் பல உள்ளன!இவை மிகுந்த ஆபத்தாணவை!இந்த மாயைகளை கடப்பது `மனச்சமனிலை`அடைந்த நிறைபக்தனால் மட்டுமே முடியும்!இன்பத்தில் அவன் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறான் துன்பத்தில் அவன் வேண்டுதல் செய்து விட்டு தன் கடமைகளை செய்துகொண்டு துவளாமல் இருக்கிறான்!(கீதை 2:15)
5)புலி தன் இறைக்காக ஓயாது சுற்றிக்கொண்டே இருப்பதை போல உலக வாழ்க்கைகாக மட்டும் ஒயாது ஒடிக்கொண்டிருக்கும் நிலையிலிருந்து விடுபட வேண்டும்!
-இந்த உபதேசங்கள் பின்னால் துறவறம் பூண்ட துறவிகள் நிறைய எளும்பி இந்தியா,இலங்கை, மங்கோலிய இணம் முழுமையும் ஆட்கொண்டது!ஆனால் உலக மாயையை காட்டி மனிதர்களை துறத்தி கொள்ளும் அசுரர்கள் ஆகிய புலிகள் இந்த புத்த துறவிகளை வீழ்த்திய விதம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!
ஆசைகள்,ஆணவம்,தன் உணவுக்கு உழைத்தல் ஆகியவற்றை விட்ட துறவிகள் தங்களின் எதிரி தங்கள் உடல் மட்டுமே அதனை வருத்தி அடக்குவதாக நம்பினர்!புத்தர் வெளியே உள்ள அசுரர்கள் இந்த இச்சைகளை தூண்டி மனிதர்களை வீழ்த்துவதை பற்றி எச்சரிக்கவில்லை!விளைவு உணவு தேடி வெளியே செல்லாத துறவிகளை தேடி உணவும் பொன்னும்பொருளும் வந்து சேர்ந்தது!அரசுகளில் அதிகார மய்யங்களாக மாற வர்மக்கலைகள் கற்றுக்கொள்ளப்பட்டன!
இந்த நிலையில் புத்த துறவிகள் மாநாடு கூட்டி கடவுள் தான் புத்தராய் வந்தவர்!இதை இத்தனைனாள் கண்டுகொள்ளாமல் அஞ்ஞானிகளாய் இருந்துவிட்டோம்(ஹீணயானம்) என கொள்கை முடிவு எடுத்தார்கள்!அரூப கடவுளை புத்தரை குருவாய் வைத்து வழிபட்ட வரை(மஹாயானம்) அது கடவுளை உயர்த்தும் மார்க்கமாக செழித்தோங்கியது!அன்பை ,அஹிம்சையை வலியுறித்தியது!
ஆனால் புத்தரையே கடவுளாக்கி நின்ற, படுத்த, தியானம் செய்கிற புத்த சிலைகளை நிறுவி புத்த மடங்கள் புத்த விவஹாரரங்களாக மாறிவிட்டன!அன்பை ,அஹிம்சையை போதித்தவர்கள் வர்மக்கலைகளை கொண்டு சண்டை போடும் அதிகார மய்யங்களாக மாறிவிட்டன!அதானால் இந்தியாவின் மக்கள் மனதை விட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்!
ஆனால் ஆதிபுத்த மதம்(மஹாயானம்) இந்து மதத்தின் ஒரு பிரிவுதான் என்பதும் இந்தியதத்துவ ஞானத்தின் ஒரு மகுடம் என்பதும் மறுப்பதற்க்கில்லை!துறவறம் என்பதை மட்டும் விட்டுவிட்டு இல்லறத்திலேயே மனசமன்பாட்டை கடைபிடித்து அன்பு அஹிம்சையை கடைபிடிப்பதும்; அருவ கடவுளை வழிபட்டு அசுரர்களின் மாயங்களை எதிர்த்து வெல்வதும் ஆதி இந்து மதத்தின் போதனையாகும்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக