Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
2011 இல் நடந்த நல்லவைகள் கொஞ்சம் ஆராய்வோமா ...!!!
+12
பது
மாணிக்கம் நடேசன்
krishnaamma
உதயசுதா
ஜாஹீதாபானு
சிவா
முஹைதீன்
ரேவதி
dhilipdsp
T.N.Balasubramanian
கே. பாலா
இளமாறன்
16 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
2011 இல் நடந்த நல்லவைகள் கொஞ்சம் ஆராய்வோமா ...!!!
First topic message reminder :
2011 ஆண்டின் முடிவை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம் .. இன்னும் 72 மணிதுளிகளில் நாம் 2012 நோக்கி பயணம் ஆரம்பிக்க இருக்கிறோம் ... இந்த பொன்னான நேரத்தில் இந்த ஆண்டு என்ன என்ன நாம் செய்தோம் என்பதை கொஞ்சம் பின் சென்று பட்டியலிடுவோமா ... அனைவருக்கும் ஏதாவது ஒரு நல்லது நிச்சயம் நடந்து இருக்கும் .. நல்லதை மட்டுமே நினைப்போம் ..
உங்கள் நினைவு அலைகளை புரட்டி பாருங்கள்
ஈகரையில் பகிர நினைப்பவர்கள் பகிரலாம்
2011 ஆண்டின் முடிவை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம் .. இன்னும் 72 மணிதுளிகளில் நாம் 2012 நோக்கி பயணம் ஆரம்பிக்க இருக்கிறோம் ... இந்த பொன்னான நேரத்தில் இந்த ஆண்டு என்ன என்ன நாம் செய்தோம் என்பதை கொஞ்சம் பின் சென்று பட்டியலிடுவோமா ... அனைவருக்கும் ஏதாவது ஒரு நல்லது நிச்சயம் நடந்து இருக்கும் .. நல்லதை மட்டுமே நினைப்போம் ..
உங்கள் நினைவு அலைகளை புரட்டி பாருங்கள்
ஈகரையில் பகிர நினைப்பவர்கள் பகிரலாம்
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: 2011 இல் நடந்த நல்லவைகள் கொஞ்சம் ஆராய்வோமா ...!!!
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நான் இரண்டு மாதம் முன்பு உடுப்பி நகரில் அலுவலக வேலையாக சென்றபொழுது அங்குள்ள பாறைகளை படம் எடுத்துக்கொண்டு இருந்தபோது தடுக்கி ஒரு எட்டு அடி பள்ளத்தில் தலை குப்புற விழுந்தேன். ஆயினும் தலையில் ஒரு சிறு அடிகூட இல்லை. ஒரு காலில் மட்டும் எலும்பு முறிவு ஏற்ப்பட்டு தற்போது வீட்டில் இரண்டு மாதமாக உள்ளேன். இந்த காலகட்டத்தில் ஈகரையில் அதிக தொடர்பு வைக்க எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நிறைய புதிய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள். ஈகரியின் சிறப்பு கவிஞர் ஆக தெரிவு செய்யப்பட்டு உள்ளேன். மொத்தத்தில் எனக்கு இந்த ஆண்டில் இது ஒரு நல்ல நிகழ்ச்சியாக நான் கருதுகிறேன்.
நல்லவைகளே 2012 இல் தொடர எனது வாழ்த்துக்கள்
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: 2011 இல் நடந்த நல்லவைகள் கொஞ்சம் ஆராய்வோமா ...!!!
நம்பினோர் கைவிட படுவதில்லைஅசுரன் wrote:திருமணம் ஆகி 12 ஆண்டுகளுக்கு பிறகு எனக்கு குழந்தை பிறந்தது (மே 5 அன்று) இந்த ஆண்டின் மிகச்சிறந்த சிறப்பு. கடவுள் எங்கள் மேல் கருணையாய் இருந்தமைக்கு மிக்க நன்றி
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: 2011 இல் நடந்த நல்லவைகள் கொஞ்சம் ஆராய்வோமா ...!!!
இளமையான இறமாரன் சார், நீங்க சீக்கிரம், இதுவும் வெகு சீக்கிரம் குணமடைய இந்த கிழமாறன் வேண்டிக்கிறேன்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: 2011 இல் நடந்த நல்லவைகள் கொஞ்சம் ஆராய்வோமா ...!!!
மாணிக்கம் நடேசன் wrote:krishnaamma wrote:
எப்படியோ இந்த வருடம் ஓடி விட்டது, வரும் வருடமாவது எங்க கிருஷ்ணாக்கு நல்ல பெண் அமையனும் என்று பிரார்த்திக்கிறேன்.
அன்புள்ள அக்கா, இந்த வருடம் நிச்சயமாக என் மாப்பிள்ளை கிருஷ்ணாவுக்கு நல்ல அழகான, குணவதி மனைவியாக அமைய எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக்கும். எங்க ஊராக (மலேசியா) இருந்தால் இன்னேரம் நானே ஒரு அழகான சீனப் பெண்ணை பார்த்திருப்பேன். உங்க ஊரு, அதான் என்னால முடியல. நீங்களும் சுந்தர் மாமாவும் மாப்பிள்ளை கிருஷ்ணாவும் என்றுமே நல்ல செழிப்பான வாழ்க்கை வாழவேண்டுமென தினமும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
சைனா பெண் வேண்டாம் நடேசன் நல்ல ஐயங்கார் பெண்ணா பாருங்கோ
உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 2011 இல் நடந்த நல்லவைகள் கொஞ்சம் ஆராய்வோமா ...!!!
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நான் இரண்டு மாதம் முன்பு உடுப்பி நகரில் அலுவலக வேலையாக சென்றபொழுது அங்குள்ள பாறைகளை படம் எடுத்துக்கொண்டு இருந்தபோது தடுக்கி ஒரு எட்டு அடி பள்ளத்தில் தலை குப்புற விழுந்தேன். ஆயினும் தலையில் ஒரு சிறு அடிகூட இல்லை. ஒரு காலில் மட்டும் எலும்பு முறிவு ஏற்ப்பட்டு தற்போது வீட்டில் இரண்டு மாதமாக உள்ளேன். இந்த காலகட்டத்தில் ஈகரையில் அதிக தொடர்பு வைக்க எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நிறைய புதிய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள். ஈகரியின் சிறப்பு கவிஞர் ஆக தெரிவு செய்யப்பட்டு உள்ளேன். மொத்தத்தில் எனக்கு இந்த ஆண்டில் இது ஒரு நல்ல நிகழ்ச்சியாக நான் கருதுகிறேன்.
ஆஹா, கஷ்டத்திலும் ஒரு நல்லது என்பது இதுதானா? நீங்கள் சீக்கிரம் சுகமடைய en பிரார்த்தனைகள் நண்பரே
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 2011 இல் நடந்த நல்லவைகள் கொஞ்சம் ஆராய்வோமா ...!!!
மாணிக்கம் நடேசன் wrote:இளமையான இறமாரன் சார், நீங்க சீக்கிரம், இதுவும் வெகு சீக்கிரம் குணமடைய இந்த கிழமாறன் வேண்டிக்கிறேன்.
என்ன பசிவேளையா? தயாளன் ஸார்கு உடம்புக்கு முடியலை என்றால் நீங்க மாறனுக்கு ஆறுதல் சொல்லறீங்களே ?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 2011 இல் நடந்த நல்லவைகள் கொஞ்சம் ஆராய்வோமா ...!!!
இன்றோடு சேர்த்து மூன்று முறை இரத்ததானம் செய்துவிட்டேன்..
ஈகரையில் இணைந்து விட்டேன்..
பெரிய துன்பம் ஏதுமின்றி மகிழ்ச்சியாக இருக்கிறேன்..
ஈகரையில் இணைந்து விட்டேன்..
பெரிய துன்பம் ஏதுமின்றி மகிழ்ச்சியாக இருக்கிறேன்..
"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"
Re: 2011 இல் நடந்த நல்லவைகள் கொஞ்சம் ஆராய்வோமா ...!!!
மாணிக்கம் நடேசன் wrote:இளமையான இறமாரன் சார், நீங்க சீக்கிரம், இதுவும் வெகு சீக்கிரம் குணமடைய இந்த கிழமாறன் வேண்டிக்கிறேன்.
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: 2011 இல் நடந்த நல்லவைகள் கொஞ்சம் ஆராய்வோமா ...!!!
கார்த்திக்.எம்.ஆர் wrote:இன்றோடு சேர்த்து மூன்று முறை இரத்ததானம் செய்துவிட்டேன்..
ஈகரையில் இணைந்து விட்டேன்..
பெரிய துன்பம் ஏதுமின்றி மகிழ்ச்சியாக இருக்கிறேன்..
3 முறை கொடுத்துள்ளீர்களா மிகவும் நன்றி உங்களுக்கு இறைவன் நல்லவைகளாக கொடுக்கட்டும்
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: 2011 இல் நடந்த நல்லவைகள் கொஞ்சம் ஆராய்வோமா ...!!!
3 முறை கொடுத்துள்ளீர்களா மிகவும் நன்றி உங்களுக்கு இறைவன் நல்லவைகளாக கொடுக்கட்டும் அன்பு மலர் அன்பு மலர்
ஆமாம் அண்ணா, மிக்க நன்றி அண்ணா.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» உலகில் நடந்த சம்பவம்- அதிசயமா-ஆச்சரியமா -நம்பிக்கையா? கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க.
» நாடு கடத்தப்பட்ட நல்லவைகள் - நாட்டுச் சர்க்கரை !
» 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)
» தினசரி காலண்டர் - ஜனவரி 2011 மற்றும் பிப்ரவரி 2011
» Tamil Monthly Calendar 2011–தமிழ் மாத காலண்டர் 2011
» நாடு கடத்தப்பட்ட நல்லவைகள் - நாட்டுச் சர்க்கரை !
» 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)
» தினசரி காலண்டர் - ஜனவரி 2011 மற்றும் பிப்ரவரி 2011
» Tamil Monthly Calendar 2011–தமிழ் மாத காலண்டர் 2011
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|