புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
61 Posts - 45%
heezulia
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
4 Posts - 3%
prajai
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
2 Posts - 1%
Barushree
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
21 Posts - 5%
prajai
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
5 Posts - 1%
Raji@123
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 29, 2011 3:05 am

டிச. 22 சாரதாதேவியார் பிறந்தநாள்

* எண்ணத்தைக் கட்டுப்படுத்தி நல்லுணர்வை ஏற்படுத்த தியானம் ஒன்றே சிறந்த வழி. கண்களை மூடிக் கொண்டு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜெபம் செய்யுங்கள். நாளடைவில் மனம் ஒருமுகப்பட்டு விடும்.
* மந்திரம் ஜெபிப்பதால் மனமும் உடலும் தூய்மைபெறுகிறது.அதனால்,அன்றாடப் பணிகளைச் செய்யும் நேரத்திலும் நாமஜெபத்தை கைவிடாதீர்கள்.
* கடவுளின் அருளுக்காக காத்திருங்கள். எப்போது ஒருவன், கடவுளின் அருளைப் பெறுவான் என கணிக்க முடியாது. எதிர்பாராத நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் அது நமக்கு கிடைக்கும்.
* மண்,பெண்,பொன் ஆகிய ஆசைகளில் சிக்கிய மனிதன் தன்னை மறந்து மூழ்கி விடுகிறான். இந்த ஆசைகள் இன்பம் போல காட்டி துன் பத்தில் தள்ளிவிடுகின்றன.
* கடவுளை அறிவதால் ஒருவனுக்கு என்ன ஏற்படுகிறது? இரண்டு கொம்புகளா முளைத்துவிடப் போகிறது...இல்லை.. அவரை அறிந்தவன் உயர்ந்த ஞானத்தில் தன்னைக் கரைத்துக் கொள்ளும் பேறு பெறுகிறான்.
* இரவில் தூங்கும்போது, அந்தநாள் முழுவதும் செய்த செயல்களை ஒருமுறை நினைவுகூருங்கள். செய்ததையும், செய்யாமல் விட்டதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். நேற்றைய, இன்றைய நிலையை காட்டிலும் நாளைய பொழுது நல்லதாக அமைய கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
* ஒருபோதும் வேலையின்றி சும்மா இருக்கக்கூடாது. மனம் ஏதாவது ஒருபணியில் ஈடுபட்டு இருப்பது அவசியம். இல்லாவிட்டால், சமநிலையை இழந்து அலைபாயத் தொடங்கிவிடும்.
* இவன் தாழ்ந்தவன் என்று ஒரு மனிதனையோ, இது சிறியது என்று ஒரு பொருளையோ உதாசீனப்படுத்தாதீர்கள். நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்களோ, அப்படியே உலகம் உங்களிடம் நடக்கும் என்ற உண்மையை மறக்கக்கூடாது.
* வேலை செய்யும்போது இது தான் உயர்ந்தது, தாழ்ந்தது என்ற எண்ணம் அறவே கூடாது. விளக்குமாறாக இருந்தாலும் அதற்குரிய இடத்தை அளித்தாக வேண்டும். சின்ன சின்ன வேலைகளையும் அக்கறைஉணர்வுடன் அணுகுதல் வேண்டும்.
* நந்தவனத்தில் மலர்ந்த பூக்கள் மரத்திலேயே இருந்து வாடிப் போனால் பயனில்லை. கடவுள் வழிபாட்டிற்கு வந்து சேர்ந்தால் தான் பூத்த பயனை அடைகிறது. அதுபோல, மனிதனும் பக்திநெறியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்வின் பயனைப் பெற வேண்டும்.
* இறைவனை நேசித்து வாழ்பவனே புண்ணியவான். இரக்க சிந்தனை அவன் கண்களில் குடியிருக்கும். கருணை பொங்கும் அவனது உள்ளமே கடவுளின் இல்லமாகும். அவனது வாழ்வில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. துன்பம் குறுக்கிட்டாலும் அவன் மனம் மகிழ்ச்சியை இழப்பதில்லை.
* மனிதனுக்கு மரணம் எப்போது நேரும் என்று சொல்ல முடியாது. அதனால், இந்த வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று சொல்ல முடியாது. வாழும் காலத்தை பயனுள்ளதாக்குங்கள். நல்ல குறிக்கோளை நோக்கி முன்னேறுங்கள்.
* விலை கொடுத்து வாங்க கடவுள் ஒன்றும் காய்கறி அல்ல. தவம் செய்தாலும் அருள் கிடைக்கும் என்ற கட்டாயம் இல்லை. கடவுள் மீது ஆழமான பக்தி கொள்ளுங்கள். விரைவில் அவரது தரிசனத்தைப் பெற்று மகிழ்வீர்கள்

தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Ila
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Dec 29, 2011 5:48 am

:வணக்கம்: நல்ல சிந்தனைகள் மிக்க நன்றி :வணக்கம்:



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக