புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
61 Posts - 47%
heezulia
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
5 Posts - 4%
Raji@123
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
4 Posts - 3%
prajai
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
3 Posts - 2%
Saravananj
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
2 Posts - 2%
Barushree
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
176 Posts - 41%
heezulia
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
174 Posts - 40%
mohamed nizamudeen
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
21 Posts - 5%
prajai
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_m10கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா??? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா???


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Dec 28, 2011 11:36 pm

கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னதாக சில வார்த்தைகள் உள்ளன!இந்த வார்த்தைகள் திரிக்கப்பட்டவை என்பது என் கருத்து!கீதையின் மூலமான கருத்தையும் அதன் ஓட்டத்தையும் உள்வாங்குகிற ஒரு நபர் அவர் தன்னை கடவுள் என்று சொல்லியிறுக்கவே மட்டார் என்பதை உணரலாம்!அவர் கடவுளை அடைவதற்கு எது நல்ல பாதை என்பதைப்பற்றி விலா வாரியாக ;வழிபாடு என்கிற சடங்கு மட்டும் போதுமானதல்ல--ஒரு பக்தன் தன் மனதை;வாழ்வு முறையை திருத்த வேண்டும்--தன்னை உணர்ந்து தன்னைதானே சீர்திருத்த வேண்டும் என்கிற அறிவியல்பூர்வமான தத்துவ தெளிவை முன் வைத்தவர்!
அவரது காலம் கடவுள் பூமியை ஜலப்பிரளயத்தால் அழித்ததற்கு முந்தய காலம்!அப்போது அசுரர்கள் ஆதிக்கம் மேலோங்காத காலம்!--கலியுகம் தொடங்குவதற்கு முந்தய காலம்!அவரைப்பற்றியும் மஹாபாரத யுத்தத்தை பற்றியும் கீதையை பற்றியும் செவி வழி செய்தியாக நாடகமாக பல ஆண்டுகள் இந்தியாவில் வழங்கி வந்ததை `வியாச` முணிவர் தொகுத்து எழுதினார்!இதற்குள் பல திருத்தல்கள் நேர்ந்து விட்டது!கிரிஸ்ணர் என்ற இறைதூதர்-மலக்கு தூதர் காலத்திற்க்கும் வியாசருக்கும் நீண்ட கால இடைவெளி உள்ளது என்கிற கவணத்தோடு கீதையை ஆராயவேண்டும்!

கிரிஸ்ணர் ஒரு தூதர்--கடவுளின் பிரதிநிதி என்பதாக எடுத்துக்கொண்டு கீதையை படிப்பதும் அதன் உபதேசத்தை உள்வாங்கி கடைபிடித்து பக்குவப்பட்ட ஆத்துமாவாக மாற முயற்சிப்பது மனிதனுக்கு நல்லது!
யார் கடவுள் என்பதை அறிந்து கொள்வதால் ஒரு பிரயோஜனமுமில்லை!அதைவிட கடவுளை கடவுள் என்று மட்டும் எடுத்துக்கொண்டு அவருக்கு உகந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை கற்றுக்கொள்வதும் பயிற்சி செய்வதும் சிறந்தது;மனிதர்கள் சரியான பாதையில் முன்னேற விடாமல் தடுக்க இடைவிடாது முயற்சி செய்யும் அசுரர்களே ஒன்றுக்கும் உதவாத `யார் கடவுள்` என்கிற விசயத்தை பிரபலமாக்கி அதை தூண்டி மதசண்டை போடவும் ஒன்றைஒன்று வெறுத்து அதிலுள்ள உண்மைகளை அறிய விடாமல் தடுப்பதுமான சதியை செய்து வருகிறார்கள்!எல்லா மதமும் நம் மதமே!எல்லா மதங்களிலும் கடவுளின் வெளிப்பாடு உள்ளது!அது போல் எல்லா மதங்களிலும் அசுர மாயைகளும் கலந்து விட்டன!
கடவுளால் இறைதூதர் என பிரபலபடுத்தப்பட்ட ஒரு தூதர் அதற்கான சாண்றுகளை கொணறவேண்டும்!அப்படிப்பட்ட ஒரு நபர் உயிரோடு இறுக்கும் போது கடவுளின் அதிகாரத்தின் பேரில் சொல்லுகிறது போல அவர் சென்று போன பிறகு அவர் எழுதியதை புரிந்து கொண்டு நடக்கிற நம்மை போன்ற சாதாரன மனிதர்கள் சொல்லக்கூடாது!நாம் புரிதலில் குறைவுள்ளவர்கள் என்கிற தாழ்மை நம்மை கடவுளிடத்து நனமைகளை பெற்றுத்தரும்!
குர்ஆன்3:55 பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று கடவுள் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக