புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_m10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10 
81 Posts - 68%
heezulia
கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_m10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_m10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_m10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_m10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10 
1 Post - 1%
viyasan
கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_m10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_m10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10 
273 Posts - 45%
heezulia
கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_m10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_m10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_m10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_m10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10 
18 Posts - 3%
prajai
கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_m10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_m10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_m10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_m10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_m10கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Dec 28, 2011 11:33 pm

கீதை 2:14
ஓ!குந்தியின் மகனே!பருவ காலங்கள் எப்படி தோன்றிமறைகிறதோ அப்படியே இன்பமும் துன்பமும் தோன்றிமறைகிறது! மாறிமாறி வருகிறது!இது புலன்களின் உணர்ச்சியினால் நிலையானது போல தெரிகிறது!இவைகளால் பாதிப்படையாத-- புலன்களை கடந்த மன நிலையை கற்றுக்கொள்ளவேண்டும்!
2:15 மனிதர்களில் சிறந்தவனே!யார் இன்பத்தாலும் துன்பத்தாலும் பாதிப்படையாத மனநிலையை பெறுகிறானோ,மன சமநிலையை அடைகிறானோ அவனே கடவுளை நெருங்க தகுதி அடைகிறான்

உலகபந்தங்கள் துன்பதுயரங்களிலிருந்து விடுபட்டு ஆத்துமசுதந்திரத்தை அனுபவிக்க வேண்டுமா?
வெற்றிகளில் துள்ளாமல் இருக்க பழகிக்கொள்ளவேண்டும் வெற்றிக்கு கடவுளுக்கு நன்றி செலுத்திவிட்டு நகன்றுவிடவேண்டும் வெற்றியில் தேங்கிநின்று கொண்டாட நம் மனம் பழகும்போது தோல்வியில் தேங்கிநின்று துயறத்திலும் களிவிறக்கம்படவும் தொடங்கிவிடும் கடவுளும் விட்டுவிடுவார் வெற்றியில் நன்றி தெறிவித்த பக்தனுக்கு துன்பத்தில் உதவவேண்டிய நெறுக்கடி கடவுளுக்கும் உண்டாகிவிடுகிறது நாம் மனச்சமநிலை அடைவது நம் பக்தியின் நிறைவுக்கு ஒரு அடையாளமாகும்
கோடையின் வெப்பம் நம்மை வாட்டி வதக்கும் போது அது நிலையானது போல தெரிகிறது!பனியில் நாம் உறைந்து போய் விடுவோம் போல உணர்கிறோம்!ஆனால் அது உண்மையல்ல!நம் புலன்கள் நுகர்வுணர்ச்சிக்கு நம் சக்தியை மனமானது செலவளித்துக்கொண்டே இருப்பதால் நாம் சோர்ந்துபோய் விடுகிறோம்!அதை உணர்கிற நமது மனம் தான் நம் சோர்வுக்கு காரணமே தவிற புற காரணிகள் நம்மை வருத்துவதில்லை!அது சில நாளில் கடந்துவிடும் என்கிற நம்பிக்கை-அறிவை இழந்து நம் மனமானது விரக்தியில் ஒடுங்குகிறது!மேலும் இந்த மனமானது தான் ஆத்துமா என்பதை மறந்து சரீரத்தின் புலன் உணர்வுகளுக்கு மதிமயங்கி தன்னை சரீரமாகவே நினைத்துக்கொண்டுள்ளது!அழிவுள்ள சரீரத்தில் வாசம் செய்கிற அழிவற்ற ஆத்துமா நான் என்கிற மெய்யறிவு அதற்க்கு மங்கி தன் பலமறியாமல் --ஆத்துமபலம் இழந்து சரீரத்திற்க்கு அடிமையாகி உலக சுகதுக்கங்கள் என்கிற குட்டையில் உலண்று கொண்டுள்ளது!சரீரம் அழிவுள்ளது ஆனால் ஆத்துமாவோ நியாயத்தீர்ப்பு நாள் வரை அழிவற்றது!உலகில் நம் சரீரத்தை அழிக்க பலவற்றால் முடியலாம்!நாம் பயப்பட வேண்டியுள்ளது!உண்மை யாதெணில் கடவுள் அணுமதித்தாலொழிய நம் சரீரத்தை யாராலும் அழிக்க முடியாது;ஆனால் நம் ஆத்துமாவை கடவுளைத்தவிற யாராலும் அழிக்கவே முடியாது!
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவை நரகத்திலே அழிக்க வல்ல கடவுளுக்கே பயப்படுங்கள். -இயேசு(மத்தேயு10:28.)
ஆத்துமா அழிவற்றது என்கிற மெய்யறிவும் அதன் ஆத்துமபலத்தை பெருக்கி சரீர ஆளுகையிலிருந்து விடுபடுவதும் கடவுளை நெறுங்கி செல்வதற்க்கு பாதையாகும்!
கீதை 2:58 ஆமை தன் அவயங்களை தன் ஓட்டிற்க்குள் இழுத்துக்கொள்வதைப்போல; யார் தன் சரீர புலன்களை, உணர்வுகளை தூண்டும் உலக காரணிகளிலிருந்து விடிவித்துக்கொள்ளுகிறானோ அவனே மெய்யறிவில் நிலைத்தவனாவான்!
ஆமையானது ஓட்டிற்க்குள் வாசம் செய்கிறது அந்த ஓட்டை சுமந்து திரிகிறது பார்ப்போர் அந்த ஓடு தான் ஆமை என நினைக்கின்றனர்!ஆனால் அந்த ஓடு அல்ல அந்த ஓட்டிற்க்குள் ஆமை இருக்கிறது!அது சாதகமான சூழ்னிலையில் ஓட்டிலிருந்து தன் அவயங்களை நீட்டி இந்த உலகில் இயங்குகிறது!சாதகமற்ற சூழ்னிலையில் ஓட்டிற்க்குள் தன்னை இழுத்துக்கொண்டு தன்னை பாதுகாத்துக்கொள்ளுகிறது--உலகத்திடமிருந்து தன்னை விடிவித்துக்கொள்ளுகிறது!அந்த ஆமையிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் படி இறைதூதர் கிருஸ்ணர் வழிகாட்டுகிறார்!அழிவற்ற ஆத்துமா நான் என்பதை உணர்ந்து அழிவுள்ள சரீரத்தில் சில நாள் வாசமாயிருக்கிறோம்;அது நமது ஓடே தவிற சரீரமும் சரீரத்தின் மூலம் நம்மை மயக்குகிற உலக மாயைகளும் இச்சைகளும் பந்தங்களும் நாமல்ல என தெளியவேண்டும் புற உலக காரணிகள் எதுவும் நம் ஆத்துமாவை நாம் அதற்க்கு இடம்கொடுத்தாலொளிய நம்மை மயக்கவும் எதுவும் செய்ய சக்தியற்றவை!
கீதை 2:23 இந்த உலகத்தின் எந்த கருவியாலும் ஆத்துமாவை துண்டுதுண்டாக வெட்டவே முடியாது;தீயினால் எரிக்க முடியாது அல்லது தண்ணீரில் கறைக்கமுடியாது;பெருங்காற்றினாலும் துகள்துகளாய் பறக்கடிக்க முடியாது!
கடவுள் பரமாத்மா--அவரால் உருவாக்க பட்ட அவரால் மட்டுமே அழிக்கபடக்கூடிய நான் ஜீவாத்மா என்பதை உணர்ந்து அவரோடு பக்தி பூண்ட மனிதன்--தன்னை உணர்ந்தவன் இந்த சரீரத்தை அடக்க கற்றுக்கொள்ளுகிறான்!உலகத்தின் அதிபதியாகிய அசுரன் சரீரத்தை மயக்கி ஆத்துமாவை ஆள முயற்ச்சிக்கிறான்!ஆத்துமா மெய்யறிவிலும் கடவுளிலும் நிலைத்து பேரின்பத்தில் திளைத்து பழகிவிட்டால் அசுரனின் சிற்றின்ப மாயங்கள் எடுபடாமல் போய் விடும்!நிறை பக்தன் சரீரத்தை அடக்கி வெற்றி பெருகிறான்!அல்லது சரீரத்தை கடந்தவனாகிறான்! இங்கு சரீரத்தை மையமாக வைத்து `யுத்தகளம்` ஒன்று இறுதி நாள் வரை உள்ளது என்பது தான் `குருஸேத்திர யுத்தம்` என உருவக படுத்த படுகிறது! யுத்த களத்தில் எதிரிகள் அசுரனும் அவனின் உலக மாயைகள் --இன்பதுன்பம்,பட்டம்பதவி,அதிகாரம்ஆணவம்,ஆசைதேவைகள்,அன்புவெறுப்பு என சரீரத்தை(தேரை) கவர்ந்து இழுத்து அதன் மூலம் ஆத்துமாவை ஆளுகை செய்வது அசுரனின் அணி!தேரில் வீற்றிருக்கும் அர்ச்சுணன் ஆகிய ஆத்துமா அந்த தேரை இறைதூதனாகிய கிருஸ்ணரிடம் வழி நடத்த ஒப்படைத்தால் இறைதூதர் கடவுளின் வேதத்தை உபதேசித்து போரில் வெற்றி பெறச்செய்வார்!
இண்ணொரு உருவகமும் உள்ளது!
ஒரு மனிதனின் ஆவி,ஆத்துமா,சரீரத்தில் அவனது ஆவி--உயிரே தேரோட்டீ!கடவுளின் ஆவியில் ஒரு துளி மனிதனின் உயிராக ஓடிக்கொண்டு உள்ளது இந்த ஆவி எடுத்துக்கொள்ள பட்டால் சரீரம் அழிந்து ஆத்துமா நியாயத்தீர்ப்பு நாள் வரை நித்திரைக்கு போய் விடும்!எனவே ஒரு மனிதனுக்கு கடவுளை நெருங்கிய ஒரு பொருள் அவனது ஆவி-உயிரே! அந்த உயிரில் ஆத்துமாவை ஒடுக்கி தியானம் அப்பியாசித்து வந்தால் உயிருணர்வு பெருகி கடவுளின் அருள் ஆத்துமாவில் பலம் பெருகும்!அப்போது சரீரத்தின் பின் செல்லுகிற ஆத்துமா சரீரத்தை அடக்கி கடவுளின் பின் செல்லுகிற ஆத்துமாவாக மாற்றம் பெரும்!கடவுளோடு உறாவாடுகிற-பிரார்த்திக்கிற மன நிலை எளிதில் சித்திக்கும்!இறைதூதர்கள் மூலம் வந்த வேதம் ஆழமாக புரிந்து ஜீவனோடு கடைபிடிக்க ஏதுவாகும்!இல்லாவிட்டால் இறைதூதர்கள் கொண்டுவந்த வேதத்தை கையிலே வைத்துக்கொண்டு சடங்காச்சாரமாக புரிந்து கொண்டு நுனிப்புல் மேய்ந்து கொண்டு நான் பெரிசு நீ பெரிசு என மதச்சண்டை போட ஊக்குவிக்கிற அசுர மாயையில் உலகம் மீண்டும் போய் விழுந்து விடும்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக