புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_m10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
61 Posts - 46%
heezulia
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_m10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_m10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_m10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_m10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
5 Posts - 4%
Raji@123
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_m10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
4 Posts - 3%
prajai
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_m10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_m10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 2%
Barushree
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_m10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_m10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_m10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
176 Posts - 40%
heezulia
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_m10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_m10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_m10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
21 Posts - 5%
prajai
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_m10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_m10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_m10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_m10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
6 Posts - 1%
Guna.D
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_m10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
5 Posts - 1%
Raji@123
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_m10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 13, 2018 4:40 am


முழு முதற்கடவுளான விநாயகர் வினை தீர்ப்பவர். விநாயகர் அனைவராலும் போற்றப்படும் கடவுள். விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு ஆவணி 28-ம் நாள் செப்டம்பர் 13-ம் தேதி(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.



'வி" என்றால் 'இதற்கு மேல் இல்லை" எனப் பொருள். 'நாயகர்" என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.

கணபதி - 'க" என்பது ஞானத்தைக் குறிக்கிறது. 'ண" என்பது ஜீவர்களின் மோட்சத்தைக் குறிக்கிறது. 'பதி" என்னும் பதம் தலைவன் எனப் பொருள்படுகிறது.



யானைத்தலை, கழுத்துக்குக் கீழே மனித உடல், மிகப்பெரிய வயிறு, இடது பக்கம் நீண்ட தந்தம், வலது பக்கம் சிறிய தந்தம் ஆகியவை உள்ளன. நீண்ட தந்தம் ஆண் தன்மையையும், சிறிய தந்தம் பெண் தன்மையையும் குறிக்கும். அதாவது ஆண், பெண் ஜீவராசிகள் அவருள் அடக்கம். பெரும் வயிற்றைக் கொண்டதால் பூதர்களை உள்ளடக்கியவர். அவரே அனைத்தும் என்பதே இந்தத் தத்துவம்.



அதிகாலையிலேயே எழுந்து, குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலை தோரணம் கட்டலாம். பூஜையறையில் சுத்தம் செய்து ஒரு மணையை வைக்க வேண்டும்.

அதன்மேல் கோலம் போட்டு, ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருக்க வேண்டும். இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.

பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம் பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என 21 பூக்கள் வகைளையும், 21 வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். அன்றைய தினம் விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை செய்வது சிறப்பு.

விநாயகரைப் பூக்களால் அலங்காரம் செய்து, பிறகு விநாயகர் பாடல்கள் பாடலாம். விநாயகருக்குக் கொழுக்கட்டை மட்டுமில்லாமல் எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம். பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம்.

விநாயகர் சதுர்த்தி அன்று மேற்கொள்ளும் விரதம், காலையில் இருந்து உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். விரதத்துக்குப் பிறகு விநாயகரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் கரைப்பது வழக்கம்.



ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணல்களை கரைத்துக் கொண்டு போய் இருக்கும், அதனால் அங்கே நீர் நிலத்தில் இறங்காமல் ஓடிக் கடலை அடையும். ஆனால் களிமண் உள்ள இடத்தில் நீர் கீழே பூமியில் இறங்கும். அதனால் விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைக்கச் செய்தார்கள். ஈரக்களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு சென்று விடும். சற்று காய்ந்த களிமண் அதே இடத்தில் படிந்து விடும். இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கும் என்பதற்காக விநாயகரை நீர்நிலைகளில் கரைக்கும் வழக்கம் ஏற்பட்டது.



விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Sep 14, 2018 7:22 am

நல்ல ஆன்மீக செய்தி. இதை விளங்காமதானே வர்ண பிள்ளையார்கள் செய்து
வியாபாரமாக்கி விட்டார்கள். கரைக்க வேற பந்தோபஸ்து>> குடி குடித்துவிட்டு
கும்மாளம் போட்டுண்டு ஊர்வலம் வருகிறார்களே அவர்கள் என்னவென்பது.>>>

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 14, 2018 8:18 am

தளிரான மாவிலை ,கொய்யா இலை,அரளி இலை ,எருக்கு இலை,தளிரான மாதுளை இலை போன்றவைகளாலும் அர்ச்சனை செய்வதுண்டு. இவைகளை பத்ரம் என்று தேவநாகரி மொழில் கூறுவர். பூவின் இலைகளும் அடக்கம்.
அதாவது யானை விரும்பி உண்ணும் இலை தழைகள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 14, 2018 1:23 pm

ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணல்களை கரைத்துக் கொண்டு போய் இருக்கும், அதனால் அங்கே நீர் நிலத்தில் இறங்காமல் ஓடிக் கடலை அடையும். ஆனால் களிமண் உள்ள இடத்தில் நீர் கீழே பூமியில் இறங்கும். அதனால் விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைக்கச் செய்தார்கள். ஈரக்களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு சென்று விடும். சற்று காய்ந்த களிமண் அதே இடத்தில் படிந்து விடும். இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கும் என்பதற்காக விநாயகரை நீர்நிலைகளில் கரைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

அருமையான தகவல் தல



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 14, 2018 3:11 pm

SK wrote:
ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணல்களை கரைத்துக் கொண்டு போய் இருக்கும், அதனால் அங்கே நீர் நிலத்தில் இறங்காமல் ஓடிக் கடலை அடையும். ஆனால் களிமண் உள்ள இடத்தில் நீர் கீழே பூமியில் இறங்கும். அதனால் விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைக்கச் செய்தார்கள். ஈரக்களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு சென்று விடும். சற்று காய்ந்த களிமண் அதே இடத்தில் படிந்து விடும். இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கும் என்பதற்காக விநாயகரை நீர்நிலைகளில் கரைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

அருமையான தகவல் தல
மேற்கோள் செய்த பதிவு: 1277492

நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு காரியத்தில் அர்த்தம் /சமூக சேவை /சுற்றுப்புற சூழல்
இவைகள் முக்கிய பங்கு வகித்தன.
தற்கால அரசியலில் முக்கிய பங்கு கிடைத்தால் எல்லாமே ஓகே தான்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 14, 2018 3:30 pm

T.N.Balasubramanian wrote:
நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு காரியத்தில் அர்த்தம் /சமூக சேவை /சுற்றுப்புற சூழல்
இவைகள் முக்கிய பங்கு வகித்தன.
தற்கால அரசியலில் முக்கிய பங்கு கிடைத்தால் எல்லாமே ஓகே தான்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1277531
ஆம் ஐயா அந்த பிள்ளையாருடன் சில தானியங்களையும் கலந்து பல இடங்களில் முளைத்திருக்கும்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 14, 2018 3:43 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:
நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு காரியத்தில் அர்த்தம் /சமூக சேவை /சுற்றுப்புற சூழல்
இவைகள் முக்கிய பங்கு வகித்தன.
தற்கால அரசியலில் முக்கிய பங்கு கிடைத்தால் எல்லாமே ஓகே தான்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1277531
ஆம் ஐயா அந்த பிள்ளையாருடன் சில தானியங்களையும் கலந்து பல இடங்களில் முளைத்திருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1277534

அது மட்டுமல்ல SK , தானியங்களால் உருவாக்கப்பட்ட பிள்ளையார்கள்,நதியில் கரைக்கும் போது,கூடவே போடும் அரிசி பருப்பு போன்றவை மீனுக்கு ஆகாரமாக ஆகும்.

அந்த நாளும் வந்திடாதோ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக