புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
61 Posts - 48%
heezulia
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
36 Posts - 28%
mohamed nizamudeen
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
5 Posts - 4%
Raji@123
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
3 Posts - 2%
prajai
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
3 Posts - 2%
Saravananj
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
2 Posts - 2%
Barushree
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
176 Posts - 41%
heezulia
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
172 Posts - 40%
mohamed nizamudeen
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
21 Posts - 5%
prajai
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_m10அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 2:25 am

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பாட்டு ஆசிரியை, அவரது மகனை மர்ம கும்பல் கொடூரமாக கொலை செய்துவிட்டு நகை, செல்போன்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அசோக்நகர் போஸ்டல் காலனி 3-வது தெருவில் உள்ள கலா அபார்ட்மென்டில் வசித்து வருபவர் ராமசுப்பிரமணி (42). பெங்களூரில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் மேனேஜராக இருக்கிறார். இவரது மனைவி அனந்தலட்சுமி (39). இருவரும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள். மகள் ஷோபனா (19), சென்னையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கிறார். மகன் சூரஜ் (12), மேற்கு மாம்பலத்தில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். அனந்தலட்சுமி, குழந்தைகளுக்கு தனது வீட்டிலேயே பாட்டு கிளாஸ் நடத்தி வந்தார்.

ராமசுப்பிரமணி, வாரம் ஒருமுறை சென்னை வந்து செல்வார். பெங்களூரில் இருந்து நேற்று காலை 11.30 மணியளவில் மனைவியுடன் செல்போனில் பேசியுள்ளார். பின்னர் திருவனந்தபுரத்தில் இருந்து அவரது தந்தையும் மருமகளிடம் பேசினார். மதியம் 2.30 மணிக்கு மீண்டும் ராமசுப்பிரமணி பேச முயன்றபோது, அனந்தலட்சுமியின் செல்போன் ஆப் செய்யப்பட்டிருந்தது. பலமுறை முயன்றும் செல்போனை யாரும் எடுக்கவில்லை.

சந்தேகமடைந்த ராமசுப்பிரமணி, மகள் ஷோபனாவின் செல்போனில் தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னார். ஷோபனாவும் அம்மாவின் செல்லுக்கு தொடர்புகொண்டபோது ஆப் செய்யப்பட்டிருந்தது. உடனடியாக கல்லூரியில் இருந்து வீட்டுக்கு வந்தார். கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. அம்மா வெளியில் எங்காவது சென்றிருக்கலாம் என நினைத்து தோழி வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து பல முறை அம்மாவின் செல்போனில் தொடர்பு கொண்டும் பலன் இல்லை.

இதுபற்றி தனது நெருங்கிய நண்பர் விக்னேஷ்ராஜுவிடம் ஷோபனா கூறினார். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். படுக்கை அறையில் அனந்தலட்சுமி ரத்தவெள்ளத்தில் இறந்துகிடந்தார். தலை கொடூரமாக சிதைக்கப்பட்டிருந்தது. உடலில் காயங்கள் இல்லை. சமையல் அறையில் சூரஜ் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தான்.

தகவல் கிடைத்ததும் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், இணை கமிஷனர் சக்திவேல், துணை கமிஷனர் திருஞானம், உதவி கமிஷனர்கள் பரந்தாமன், கண்ணபிரான், மனோகரன் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
ராமசுப்பிரமணிக்கு தகவல் தரப்பட்டது. அவர் உடனடியாக சென்னை திரும்பினார். வீட்டுக்குள் சோதனை செய்தபோது, பீரோவில் இருந்த சில நகைகளும் 3 புதிய செல்போன்களையும் காணவில்லை என்றார். பரண் மீது வைத்திருந்த நகைகள் மட்டும் அப்படியே இருந்தன. கொள்ளைபோன நகைகள் எவ்வளவு என்பது குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அசோக்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, நகை, பணத்துக்காக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு காரணமா என்று விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டப்பகலில் நடந்த இரட்டைக்கொலை சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொலை நடந்த அபார்ட்மென்ட்டின் வாட்ச்மேன் நீலகண்டன் கூறும்போது, ‘‘ஆவடியில் இருந்து வேலைக்கு வருகிறேன். இரவு டூட்டி. அதனால் பகலில் என்ன நடந்தது என்று தெரியாது. ஒரு வருஷத்துக்கு முன்புதான் ராமசுப்பிரமணி இங்கு வந்தார். அவருடன் அதிக பழக்கம் கிடையாது" என்றார்.




ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 29, 2009 2:35 am

துங்கபோர நேரத்தில் இப்படி கொலை நியுசா போட்டால் எப்படி தூங்குவது நல்ல நமிதா ,பாவனா நியுசா போடுங்கப்பா அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை 838572 அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை 678642

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 2:41 am

ரூபன் wrote:துங்கபோர நேரத்தில் இப்படி கொலை நியுசா போட்டால் எப்படி தூங்குவது நல்ல நமிதா ,பாவனா நியுசா போடுங்கப்பா அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை 838572 அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை 678642

அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை 56667 அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை 56667



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 2:44 am

ரூபன் wrote:துங்கபோர நேரத்தில் இப்படி கொலை நியுசா போட்டால் எப்படி தூங்குவது நல்ல நமிதா ,பாவனா நியுசா போடுங்கப்பா அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை 838572 அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை 678642
அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை 230655 அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Affraid



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 29, 2009 2:45 am

என்னப்பா இது ஒரு வயசுப்பிள்ளை கேட்டா இப்படியா முட்டிக்கிறது ஓடுறது அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை Icon_lol

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக