புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து தலைவர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
உள்ளாட்சி தேர்தல் செலவுக்கு வாங்கிய கடனை அடைக்க, அ.தி.மு.க.,வை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் ஒருவர், புரோட்டா கடை வைத்து, அவரே புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். சேலம், பனமரத்துப்பட்டி யூனியன், தாசநாயக்கன்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவராக, அ.தி.மு.க.,வை சேர்ந்த வேலுசாமி, 56, உள்ளார். அரசு மேல்நிலைப்பள்ளி அருகே குடியிருக்கும் அவர், வீடு அருகே டீக்கடை நடத்தி வந்தார். கடந்த, 2006ம் ஆண்டு முதல் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் வேலுசாமி, 2011 உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட்டு, பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றார். உள்ளாட்சி தேர்தல் செலவுக்கு, உறவினர்கள், நண்பர்களிடம் கணிசமான தொகை கடனாக பெற்றார். தேர்தல் முடிந்துவிட்டதால், கடன் கொடுத்தவர்கள், அசல் மற்றும் வட்டித்தொகை கேட்டு வருகின்றனர். முன்னாள் பஞ்சாயத்து தலைவரான மனைவி லட்சுமியிடம், டீக்கடை பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, புரோட்டா கடையை, வேலுசாமி திறந்துள்ளார். தினந்தோறும், காலை 6 மணி முதல், 10 மணி வரை, மைதா மாவு பிசைந்து, புரோட்டா சுட்டு வருகிறார். காலை நேரத்தில், குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை உள்ளிட்ட பிரச்னைகளை கூற வரும் பொதுமக்களிடம் பேசியபடியே, புரோட்டா தட்டும் பணியில், வேலுசாமி ஈடுபட்டு வருகிறார். பஞ்சாயத்து தலைவராக இருக்கும் வேலுசாமி, கவுரவம் பார்க்காமல், அடுப்படியில் நின்று புரோட்டா சுடுவதை, மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
தாசநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் வேலுசாமி கூறியதாவது: பஞ்சாயத்து தேர்தலில், நிறைய பணம் செலவு செய்ததால், கையில் பணம் எதும் இல்லை. இரண்டு லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்ட வீட்டு பத்திரத்தை கூட மீட்க முடியவில்லை. டீக்கடையில் போதிய வருமானம் இல்லாததால், புரோட்டா கடை வைத்துள்ளேன். காலையில் இட்லி, தோசை, புரோட்டா, மதியம் சாப்பாடு தயார் செய்கிறோம். செலவு போக, நாள்தோறும், 500 ரூபாய் கிடைக்கிறது. அதன் மூலம் கடனை அடைக்க திட்டமிட்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
இந்தக் காலத்திலும் இவரைப் போன்ற, என்னைப் போன்ற மனிதர்களால்தான் மழையே பொழிகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வாழ்த்துக்கள் அய்யா ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
தாசநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் வேலுசாமி கூறியதாவது: பஞ்சாயத்து
தேர்தலில், நிறைய பணம் செலவு செய்ததால், கையில் பணம் எதும் இல்லை. இரண்டு
லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்ட வீட்டு பத்திரத்தை கூட மீட்க
முடியவில்லை. டீக்கடையில் போதிய வருமானம் இல்லாததால், “புரோட்டா கடை
வைத்துள்ளேன். காலையில் இட்லி, தோசை, புரோட்டா, மதியம் சாப்பாடு தயார்
செய்கிறோம். செலவு போக, நாள்தோறும், 500 ரூபாய் கிடைக்கிறது. அதன் மூலம்
கடனை அடைக்க திட்டமிட்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.”
இப்போதைய நிலை ஓ.கே.
இன்னும் 5 வருடங்களுக்குப் பிறகு நிங்கள் அனைவரும்
அவரைப்பற்றி கருத்து சொன்னால் சாியாயிருக்கும்.
எப்போதுமே அரசியல்வாதிகளை பற்றி ஆரம்பத்திலேயே ஒரு கருத்துக்கு வந்து விடக் கூடாது.
தேர்தலில், நிறைய பணம் செலவு செய்ததால், கையில் பணம் எதும் இல்லை. இரண்டு
லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்ட வீட்டு பத்திரத்தை கூட மீட்க
முடியவில்லை. டீக்கடையில் போதிய வருமானம் இல்லாததால், “புரோட்டா கடை
வைத்துள்ளேன். காலையில் இட்லி, தோசை, புரோட்டா, மதியம் சாப்பாடு தயார்
செய்கிறோம். செலவு போக, நாள்தோறும், 500 ரூபாய் கிடைக்கிறது. அதன் மூலம்
கடனை அடைக்க திட்டமிட்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.”
இப்போதைய நிலை ஓ.கே.
இன்னும் 5 வருடங்களுக்குப் பிறகு நிங்கள் அனைவரும்
அவரைப்பற்றி கருத்து சொன்னால் சாியாயிருக்கும்.
எப்போதுமே அரசியல்வாதிகளை பற்றி ஆரம்பத்திலேயே ஒரு கருத்துக்கு வந்து விடக் கூடாது.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- ramkeyபுதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 25/12/2011
இப்போதைய நிலை ஓ.கே.
இன்னும் 5 வருடங்களுக்குப் பிறகு நிங்கள் அனைவரும்
அவரைப்பற்றி கருத்து சொன்னால் சாியாயிருக்கும்.
எப்போதுமே அரசியல்வாதிகளை பற்றி ஆரம்பத்திலேயே ஒரு கருத்துக்கு வந்து விடக் கூடாது.
சரியாக சொநீங்க.. யாருகண்டா ..முன்பு ஒருவேள.. டீ மாஸ்டர் தமிழகத்தின் முதல்வர் ஆனமாதிரி இவரும் ஆகிடுவாரோ
இன்னும் 5 வருடங்களுக்குப் பிறகு நிங்கள் அனைவரும்
அவரைப்பற்றி கருத்து சொன்னால் சாியாயிருக்கும்.
எப்போதுமே அரசியல்வாதிகளை பற்றி ஆரம்பத்திலேயே ஒரு கருத்துக்கு வந்து விடக் கூடாது.
சரியாக சொநீங்க.. யாருகண்டா ..முன்பு ஒருவேள.. டீ மாஸ்டர் தமிழகத்தின் முதல்வர் ஆனமாதிரி இவரும் ஆகிடுவாரோ
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கடனை அடைக்க 2 வயது குழந்தையை ரூ.22,000க்கு விற்ற பெற்றோர்
» இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !
» வருவாயை அதிகரித்து கடனை அடைக்க எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை
» மற்றவர்களுக்கு முன்னுதாரணம் கழிவுகளை அகற்ற களமிறங்கிய கிராம பஞ்சாயத்து தலைவர்
» இலவசங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு துப்பு: பஞ்சாயத்து தலைவர் வேட்பாளருக்கு அரிவாள் வெட்டு
» இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !
» வருவாயை அதிகரித்து கடனை அடைக்க எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை
» மற்றவர்களுக்கு முன்னுதாரணம் கழிவுகளை அகற்ற களமிறங்கிய கிராம பஞ்சாயத்து தலைவர்
» இலவசங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு துப்பு: பஞ்சாயத்து தலைவர் வேட்பாளருக்கு அரிவாள் வெட்டு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|