புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
53 Posts - 42%
heezulia
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
304 Posts - 50%
heezulia
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
21 Posts - 3%
prajai
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Dec 28, 2011 4:41 pm


நீரைஉடைத்து நெருப்பைக் கிழித்தவள்
நெஞ்சிலுறைய நின்றேன் - பெரும்
வேரைஉடைத்து விழுத்தி மரமேறி
வெண்முகில் தாவிவந்தேன்
தாரையெனக் கொட்டும் வான்மழைத் தூறலைத்
தள்ளி நெளிந்து சென்றேன் - சிறு
தேரைஉருட்டிநற் தென்றல்வழி ஓடி
தேன்நிலாவில் தேடினேன்

கூரையி லேறிவான் கொட்டிய தாரகைக்
கூட்டத்தைக் கைபொறுக்கி - அதை
ஆரமெனக்கட்டி ஆனந்தக் கூத்திட்டு
அன்பில் அளிக்கவென்றே
ஈரமுகில் தொட்டு மோதவிட்டு அது
மின்னிய வெண்ணொளியில் - அங்கே
தூரம்கி டக்கின்ற கோள்களும் சுற்றிட
துள்ளிக் கடந்து சென்றேன்

மாலையில் வீசிடும் தென்றலின் பூமணம்
மெல்லப் பிரித்தெடுத்தேன் - அவள்
காலையில் வந்திடக் காயும் வெய்யோன் மீது
கையள்ளி நீர்தெளித்தேன்
மூலை, நிழல் இவைமீது நிறங்கொள்ள
முற்றும் வெள்ளையடித்தேன் -ஆயின்
சேலை அணிந்தவள் செல்லும்வழிகண்டாள்
சேரமுடிய வில்லை

தென்னை மரமேறிப் பாக்கும் கமுகினில்
தேங்காய் பறித்துவந்தேன் அந்தப்
பின்னை வளவுக் கிணறுதனைச் சற்று
பக்கம் இழுத்துவைத்தேன்
சொன்னசொல் மீண்டும் பறித்தெடுத்து குரல்
சொல்லை விழுங்கிநின்றேன் - அட
எண்ணில் நாலுதன்னை இரண் டிரண்டாக்கிடா
ஒன்றிட ஒட்டிவைத்தேன்

ஆனவகையினில் ஆகாதவேலைகள்
அத்தனையும் புரிந்தேன் - ஆயின்
ஏனோ அவள் மனம் எண்ணுவதேனென
ஏதும் புரிவ தல்லேன்
தேனோ மானோஇளந் தென்றலதோ எனத்
தேடியலைந்து சென்றேன் - ஆயின
வீணோ அவள்விழி ஓர்கணமும் என்னை
வேடிக்கை காணாநின்றேன்

கண்ணில் கனலெழில் கார் குழல் மாரியும்
கன்னம் பழமெனவும் அவள்
வண்ண நிலாமுகம் வீசும் காற்று மொழி
வேதனை பார்வைதரும்
எண்ணம் கனவிலும் ஏய்த்திடும் நெஞ்சமும்
ஏனோ மனதிற் கொண்டாள் - இள
வண்ணம் எடுப்பென வாய்த்தவளாம் இவள்
வந்து அணைப்ப தெப்போ?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 28, 2011 5:10 pm

தென்னை மரமேறிப் பாக்கும் கமுகினில்
தேங்காய் பறித்துவந்தேன் அந்தப்
பின்னை வளவுக் கிணறுதனைச் சற்று
பக்கம் இழுத்துவைத்தேன்
சொன்னசொல் மீண்டும் பறித்தெடுத்து குரல்
சொல்லை விழுங்கிநின்றேன் - நாலு
எண்ணை இரண் டிரண்டாகப் பிரித்திடா
நன்றாக ஒட்டி வைத்தேன்

நல்ல வரிகள் என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) 677196 என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) 677196 என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) 677196 என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) 677196



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக