புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை
Page 1 of 1 •
உலக சுகாதார அமைப்பு (WHO) 2009-ம் ஆண்டு ஒரு தகவல் வெளியிட்டது. `உலகில் மக்கள் தொகை அதிகம் கொண்ட சீனாவை விட இந்தியாவில் சாலை விபத்து அதிகம்' என்பது அந்த அதிர்ச்சி தகவல்! 70 சதவீத சாலை விபத்துகள் தவறாக வாகனம் ஓட்டும் முறையினால் நடைபெறுகின்றன.
லாரிகளில் இரும்பு கம்பிகள், ஏவுகணைகள் போன்று வண்டியின் வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றன. வேகமாக செல்லும் அதுபோன்ற பல வாகனங்களில் சிவப்பு அபாய குறி அடையாளம் கூட இருப்பதில்லை. முறையான வேகம், தேவையுள்ள இடங்களில் ஒளி, ஒலி எழுப்புவது மிக முக்கியம். ஓட்டுனர் உரிமம் வழங்கும் முன் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். பெரும்பாலான வாகனங்களின் விளக்கு முகப் பினில் கருப்பு அடையாளம் முறையாக இருப்பதில்லை. சாலை ஓரத்தில் வாகனம் நிறுத்தப் படும்போது முறையான அடையாள வெளிச்சத்தை ஓட்டுனர்கள் பின்பற்றவேண்டும்.
சாலை விபத்து ஏற்பட்ட உடனே பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும். சட்டப்பிரச்சினைகள் வருமே என பயந்து உயிருக்கு உதவ தயங்கக் கூடாது. உடனே போக்குவரத்து காவல்துறையினரிடம் விபத்து விவரம் கூறி உதவிக்கு அழைக்கவேண்டும். விபத்து ஏற்படுத்திய வாகன எண் குறிப்பெடுத்து வைத்திட வேண் டும். விபத்து, நஷ்ட ஈடு சிறப்பு வழக்கறிஞர் மற்றும் சட்ட ஆலோசகர்களை நாட வேண்டும். வாகன எண் தெரியாமல் வழக்கு போட இயலாது.
பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்த்தவுடன் `விபத்து பதிவேட்டில்' சாலை விபத்து என மருத்துவர் எழுதுவார். அதனில் முக்கிய விவரங்கள் அடங்கும், அவை சரிபார்க்கப்பட வேண்டும். விபத்து பதிவேடு, முதல் தகவல் அறிக்கை, வரைபடம் ஆகியவைகளின் நகல்களை காவல் நிலைய முத்திரையுடன் அதிகாரி கையெழுத்துடன் வாங்கிவைத்துக் கொள்ள வேண்டும். விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் ஆவண நகல்கள் முழுவதையும் பெறவேண்டும். விபத்து நஷ்ட ஈடு வழக்கில் சரியான ஆவணங்கள், வயது, வருமானம், சூழ்நிலை பொறுத்து லட்சத்தில் இருந்து கோடிகள் வரை நஷ்டஈடு கேட்டு பாதிக்கப் பட்டவர், அவர்களின் வாரிசுகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.
விபத்து நஷ்ட ஈடு வழக்கு தாக்கல் செய்ய அச்சம் தேவையில்லை. விபத்து ஏற்படுத்திய வாகனத்திற்கு அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் காப்பீடு நிறுவனம் தான் நஷ்ட ஈடு வழங்கும். வாகன உரிமையாளருக்கு வழக்கு பற்றிய பயம் தேவையற்றது.
வாகனத்திற்கு முழு காப்பீடு திட்டம் (omprehensive Policy) எடுப்பது சிறந்தது. ஓட்டுனர் உரிமம் இல்லாதவரை, குடிபோதையில் உள்ளவரை, அளவுக்கு அதிகமாக நபர்கள் ஏற்றுபவரை வண்டி ஓட்ட அனுமதிக்கக்கூடாது. தவறி விபத்து நிகழ்ந்து விட்டால், நஷ்ட ஈட்டை வழங்க வண்டி உரிமையாளர் முழு பொறுப்பாகுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வண்டியை விற்க நேர்ந்தாலும் சட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவேண்டும்.
விபத்து மற்றும் சிவில் வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண லோக் அதாலத் (மக்கள் மன்றம்) என்ற அரசு அமைப்பு உள்ளது. சில தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மிக அதிக நஷ்ட ஈடு தொகை இருப்பினும் நியாயம் இருந்தால் சுமூகமாக அங்கு வழக்கு விரைவில் முடிவுறுகின்றது.
சாலை விபத்துகளை தடுக்கும் முறைகள்:
1. கனரக வாகனங்கள் செல்லும் வழி தனியாக வகுக்கப்படவேண்டும்.
2. பாதுகாப்பான சாலைகள், முறையான வேகத்தடை அமைப்புகள், கண்காணிப்பு பதிவு கருவி போன்ற அதிநவீனமான விபத்து தடுப்பு நடைமுறை நிலைகள் தேவை. வேகத்தடைகளால் 35 சதவீதம் விபத்து குறையும்.
3. வளையக்கூடிய கயிறு தன்மையுடைய (Flexcible Barrier Cables) சாலை தடுப்பு சுவர்கள் அமைத்தால் 50 சதவீதம் விபத்துகள் குறையும்.
4. வாகனங்களின் தரம் மேம்படவேண்டும். சிறு விபத்து என்றாலும் வாகனம் அப்பளமாக நொறுங்கும் தரம் கொண்ட வாகனங்களே மேன்மேலும் இந்தியாவில் உற்பத்தி ஆகின்றன. வாகனத்தரம் சிறப்பாக இருந்தால் விபத்துகளின் பாதிப்புகள் குறையும்.
5. தரமற்ற தலைக்கவசம் அணிந்து விபத்து ஏற்படுவது என்பது தலைக்கவசம் இல்லாத விபத்து காயத்தின் தன்மையை விட கொடியதாக உள்ளது. அதனால் தரமான தலைக்கவசங்களை அணியவேண்டும்.
கட்டுரை: ஏ.எஸ்.பிலால், வழக்கறிஞர், சென்னை.
லாரிகளில் இரும்பு கம்பிகள், ஏவுகணைகள் போன்று வண்டியின் வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றன. வேகமாக செல்லும் அதுபோன்ற பல வாகனங்களில் சிவப்பு அபாய குறி அடையாளம் கூட இருப்பதில்லை. முறையான வேகம், தேவையுள்ள இடங்களில் ஒளி, ஒலி எழுப்புவது மிக முக்கியம். ஓட்டுனர் உரிமம் வழங்கும் முன் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். பெரும்பாலான வாகனங்களின் விளக்கு முகப் பினில் கருப்பு அடையாளம் முறையாக இருப்பதில்லை. சாலை ஓரத்தில் வாகனம் நிறுத்தப் படும்போது முறையான அடையாள வெளிச்சத்தை ஓட்டுனர்கள் பின்பற்றவேண்டும்.
சாலை விபத்து ஏற்பட்ட உடனே பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும். சட்டப்பிரச்சினைகள் வருமே என பயந்து உயிருக்கு உதவ தயங்கக் கூடாது. உடனே போக்குவரத்து காவல்துறையினரிடம் விபத்து விவரம் கூறி உதவிக்கு அழைக்கவேண்டும். விபத்து ஏற்படுத்திய வாகன எண் குறிப்பெடுத்து வைத்திட வேண் டும். விபத்து, நஷ்ட ஈடு சிறப்பு வழக்கறிஞர் மற்றும் சட்ட ஆலோசகர்களை நாட வேண்டும். வாகன எண் தெரியாமல் வழக்கு போட இயலாது.
பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்த்தவுடன் `விபத்து பதிவேட்டில்' சாலை விபத்து என மருத்துவர் எழுதுவார். அதனில் முக்கிய விவரங்கள் அடங்கும், அவை சரிபார்க்கப்பட வேண்டும். விபத்து பதிவேடு, முதல் தகவல் அறிக்கை, வரைபடம் ஆகியவைகளின் நகல்களை காவல் நிலைய முத்திரையுடன் அதிகாரி கையெழுத்துடன் வாங்கிவைத்துக் கொள்ள வேண்டும். விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் ஆவண நகல்கள் முழுவதையும் பெறவேண்டும். விபத்து நஷ்ட ஈடு வழக்கில் சரியான ஆவணங்கள், வயது, வருமானம், சூழ்நிலை பொறுத்து லட்சத்தில் இருந்து கோடிகள் வரை நஷ்டஈடு கேட்டு பாதிக்கப் பட்டவர், அவர்களின் வாரிசுகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.
விபத்து நஷ்ட ஈடு வழக்கு தாக்கல் செய்ய அச்சம் தேவையில்லை. விபத்து ஏற்படுத்திய வாகனத்திற்கு அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் காப்பீடு நிறுவனம் தான் நஷ்ட ஈடு வழங்கும். வாகன உரிமையாளருக்கு வழக்கு பற்றிய பயம் தேவையற்றது.
வாகனத்திற்கு முழு காப்பீடு திட்டம் (omprehensive Policy) எடுப்பது சிறந்தது. ஓட்டுனர் உரிமம் இல்லாதவரை, குடிபோதையில் உள்ளவரை, அளவுக்கு அதிகமாக நபர்கள் ஏற்றுபவரை வண்டி ஓட்ட அனுமதிக்கக்கூடாது. தவறி விபத்து நிகழ்ந்து விட்டால், நஷ்ட ஈட்டை வழங்க வண்டி உரிமையாளர் முழு பொறுப்பாகுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வண்டியை விற்க நேர்ந்தாலும் சட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவேண்டும்.
விபத்து மற்றும் சிவில் வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண லோக் அதாலத் (மக்கள் மன்றம்) என்ற அரசு அமைப்பு உள்ளது. சில தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மிக அதிக நஷ்ட ஈடு தொகை இருப்பினும் நியாயம் இருந்தால் சுமூகமாக அங்கு வழக்கு விரைவில் முடிவுறுகின்றது.
சாலை விபத்துகளை தடுக்கும் முறைகள்:
1. கனரக வாகனங்கள் செல்லும் வழி தனியாக வகுக்கப்படவேண்டும்.
2. பாதுகாப்பான சாலைகள், முறையான வேகத்தடை அமைப்புகள், கண்காணிப்பு பதிவு கருவி போன்ற அதிநவீனமான விபத்து தடுப்பு நடைமுறை நிலைகள் தேவை. வேகத்தடைகளால் 35 சதவீதம் விபத்து குறையும்.
3. வளையக்கூடிய கயிறு தன்மையுடைய (Flexcible Barrier Cables) சாலை தடுப்பு சுவர்கள் அமைத்தால் 50 சதவீதம் விபத்துகள் குறையும்.
4. வாகனங்களின் தரம் மேம்படவேண்டும். சிறு விபத்து என்றாலும் வாகனம் அப்பளமாக நொறுங்கும் தரம் கொண்ட வாகனங்களே மேன்மேலும் இந்தியாவில் உற்பத்தி ஆகின்றன. வாகனத்தரம் சிறப்பாக இருந்தால் விபத்துகளின் பாதிப்புகள் குறையும்.
5. தரமற்ற தலைக்கவசம் அணிந்து விபத்து ஏற்படுவது என்பது தலைக்கவசம் இல்லாத விபத்து காயத்தின் தன்மையை விட கொடியதாக உள்ளது. அதனால் தரமான தலைக்கவசங்களை அணியவேண்டும்.
கட்டுரை: ஏ.எஸ்.பிலால், வழக்கறிஞர், சென்னை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சாலை விபத்து ஏற்பட்ட உடனே பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும். சட்டப்பிரச்சினைகள் வருமே என பயந்து உயிருக்கு உதவ தயங்கக் கூடாது
இது மாதிரி எத்தனை பேர் நின்று வேடிக்கை பார்ப்பார்கள் அண்ணா.
4. வாகனங்களின் தரம் மேம்படவேண்டும். சிறு விபத்து என்றாலும் வாகனம் அப்பளமாக நொறுங்கும் தரம் கொண்ட வாகனங்களே மேன்மேலும் இந்தியாவில் உற்பத்தி ஆகின்றன. வாகனத்தரம் சிறப்பாக இருந்தால் விபத்துகளின் பாதிப்புகள் குறையும்.
உண்மை தான்.
5. தரமற்ற தலைக்கவசம் அணிந்து விபத்து ஏற்படுவது என்பது தலைக்கவசம் இல்லாத விபத்து காயத்தின் தன்மையை விட கொடியதாக உள்ளது. அதனால் தரமான தலைக்கவசங்களை அணியவேண்டும்.
முற்றிலும் உண்மை..
தலைக்கவசம் அணிந்து இறந்தவர் அதிகம்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|