புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
5 Posts - 63%
heezulia
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 23, 2011 11:54 am

அன்றாடத் தேடல்களில்
கேள்விக்குறியானது...
பாரம் சுமக்கும் முதுகு!

கல்வியறிவை
தானமாய்க் கொடுப்போம்...
அவலத்தில் வாழும் சிறார்களுக்கு !

கால் வயிற்று கஞ்சிக்கு
கயிற்றில் அந்தர வாழ்க்கை...
தூக்கிலிடு சமுதாயத்தை !

பசியற்ற வாழ்வுக்கு
நல்லதோர் சுவர்தேடும்...
கரித்துண்டு ஓவியன்!

வெற்றிடம் இல்லாத
நிறைந்த வயிற்றுடன்...
பலூன் விற்பவன்!

வாழ்க்கை வெளிச்சமின்றி
நகரும் விளக்குத்தூண்கள்...
திருமண ஊர்வலத்தில்!

மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகள்...
தேவை அங்குசக் கவிஞர்கள்!

...........கா.ந.கல்யாணசுந்தரம்.




கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 23, 2011 12:16 pm

எல்லாமே அருமையாக உள்ளது ஐயா
நன்றி
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 23, 2011 12:22 pm

ரேவதி wrote:எல்லாமே அருமையாக உள்ளது ஐயா
நன்றி

மிக்க நன்றி ரேவதி அவர்களே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Dec 28, 2011 4:06 pm

மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகள்...
தேவை அங்குசக் கவிஞர்கள்

எல்லா கவிதைகளும் அருமை கவிஞரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 28, 2011 4:15 pm

அன்றாடத் தேடல்களில்
கேள்விக்குறியானது...
பாரம் சுமக்கும் முதுகு!

எனக்கு மிகவும் பிடித்தது.
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  2825183110 சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  677196 சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  677196




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Dec 28, 2011 4:36 pm

ஐயா அனைத்தும் அருமையான ஹைக்கூ கவிதைகள்.

தங்களை போலவே நானும் கைக்கூவில் இடம்பெற விரும்புகிறேன்.

பொறாமை அல்ல ஆசை ...!

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 28, 2011 5:40 pm

எல்லாமே அருமை. சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  224747944

ஆனால், சில பாத்திரங்கள்...

“கால் வயிற்று கஞ்சிக்கு
கயிற்றில் அந்தர வாழ்க்கை...
தூக்கிலிடு சமுதாயத்தை !

பசியற்ற வாழ்வுக்கு
நல்லதோர் சுவர்தேடும்...
கரித்துண்டு ஓவியன்!”

அந்தர வாழ்க்கை கலைஞன், காித்துண்டு ஓவியன் - ...

உலகில் முன்னேற வாய்ப்புகள் நிறையவே உண்டு. பசியோடிருக்க வேண்டிய அவசியமில்லை. இப்படிப்பட்டவா்களின் தொிந்தெடுப்புதான் தவறு.
வாய்ப்புகளை தேடி நாம்தான் செல்ல வேண்டும். அல்லது வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இன்றும் எங்கள் கிராமப்பகுதிகளில் எத்தனையோ கூலி தொழிலாளா்கள் கௌரவமாக உழைத்து பிழைத்து, தெருவோர கழைக் கூத்தாடிகளுக்கு , வித்தைகாட்டுவோருக்கு பிச்சை போட்டுக் கொண்டு தானிருக்கிறாா்கள்.

சமுதயத்தை சாடுவதில் எந்தவித அா்த்தமுமில்லை. சமுதாயத்தில் உதவிட எத்தனையோ அமைப்புகள், கரங்கள், கட்டளைகள், சங்கங்கள் உண்டு. அவா்கள் உதவினாலும் இப்படிப்பட்டவா்கள் அதையும் பெற்றுக் கொண்டு மீண்டும் ... தெருவில் இதைதான் செய்வாா்கள்.

ஏனென்றால் அது அவா்களது தொிந்தெடுப்பு.





சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Dec 28, 2011 5:47 pm

கல்வியறிவை
தானமாய்க் கொடுப்போம்...
அவலத்தில் வாழும் சிறார்களுக்கு !

மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகள்...
தேவை அங்குசக் கவிஞர்கள்!

எல்லா வரிகளும் அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 28, 2011 7:32 pm

சார்லஸ் mc wrote:எல்லாமே அருமை. சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  224747944

ஆனால், சில பாத்திரங்கள்...

“கால் வயிற்று கஞ்சிக்கு
கயிற்றில் அந்தர வாழ்க்கை...
தூக்கிலிடு சமுதாயத்தை !

பசியற்ற வாழ்வுக்கு
நல்லதோர் சுவர்தேடும்...
கரித்துண்டு ஓவியன்!”

அந்தர வாழ்க்கை கலைஞன், காித்துண்டு ஓவியன் - ...

உலகில் முன்னேற வாய்ப்புகள் நிறையவே உண்டு. பசியோடிருக்க வேண்டிய அவசியமில்லை. இப்படிப்பட்டவா்களின் தொிந்தெடுப்புதான் தவறு.
வாய்ப்புகளை தேடி நாம்தான் செல்ல வேண்டும். அல்லது வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இன்றும் எங்கள் கிராமப்பகுதிகளில் எத்தனையோ கூலி தொழிலாளா்கள் கௌரவமாக உழைத்து பிழைத்து, தெருவோர கழைக் கூத்தாடிகளுக்கு , வித்தைகாட்டுவோருக்கு பிச்சை போட்டுக் கொண்டு தானிருக்கிறாா்கள்.

சமுதயத்தை சாடுவதில் எந்தவித அா்த்தமுமில்லை. சமுதாயத்தில் உதவிட எத்தனையோ அமைப்புகள், கரங்கள், கட்டளைகள், சங்கங்கள் உண்டு. அவா்கள் உதவினாலும் இப்படிப்பட்டவா்கள் அதையும் பெற்றுக் கொண்டு மீண்டும் ... தெருவில் இதைதான் செய்வாா்கள்.

ஏனென்றால் அது அவா்களது தொிந்தெடுப்பு.


சரியாகச் சொன்னீர்கள். ஆனால் சமுதாய வீதி அவலங்களில் சந்தோழத்தை தேடும் மானுடத்தை எடுத்துசொல்வது ஒரு கவிஞரின் கடமை அல்லவா?



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 28, 2011 7:50 pm

முற்றிலும் உண்மை.

தொடரட்டும் தங்களின் கவிப்பயணம். வாழ்த்துக்கள். சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550 சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550 சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550



சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக