புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
3 Posts - 6%
heezulia
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 23, 2011 11:54 am

அன்றாடத் தேடல்களில்
கேள்விக்குறியானது...
பாரம் சுமக்கும் முதுகு!

கல்வியறிவை
தானமாய்க் கொடுப்போம்...
அவலத்தில் வாழும் சிறார்களுக்கு !

கால் வயிற்று கஞ்சிக்கு
கயிற்றில் அந்தர வாழ்க்கை...
தூக்கிலிடு சமுதாயத்தை !

பசியற்ற வாழ்வுக்கு
நல்லதோர் சுவர்தேடும்...
கரித்துண்டு ஓவியன்!

வெற்றிடம் இல்லாத
நிறைந்த வயிற்றுடன்...
பலூன் விற்பவன்!

வாழ்க்கை வெளிச்சமின்றி
நகரும் விளக்குத்தூண்கள்...
திருமண ஊர்வலத்தில்!

மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகள்...
தேவை அங்குசக் கவிஞர்கள்!

...........கா.ந.கல்யாணசுந்தரம்.




கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 23, 2011 12:16 pm

எல்லாமே அருமையாக உள்ளது ஐயா
நன்றி
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 23, 2011 12:22 pm

ரேவதி wrote:எல்லாமே அருமையாக உள்ளது ஐயா
நன்றி

மிக்க நன்றி ரேவதி அவர்களே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Dec 28, 2011 4:06 pm

மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகள்...
தேவை அங்குசக் கவிஞர்கள்

எல்லா கவிதைகளும் அருமை கவிஞரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 28, 2011 4:15 pm

அன்றாடத் தேடல்களில்
கேள்விக்குறியானது...
பாரம் சுமக்கும் முதுகு!

எனக்கு மிகவும் பிடித்தது.
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  2825183110 சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  677196 சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  677196




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Dec 28, 2011 4:36 pm

ஐயா அனைத்தும் அருமையான ஹைக்கூ கவிதைகள்.

தங்களை போலவே நானும் கைக்கூவில் இடம்பெற விரும்புகிறேன்.

பொறாமை அல்ல ஆசை ...!

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 28, 2011 5:40 pm

எல்லாமே அருமை. சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  224747944

ஆனால், சில பாத்திரங்கள்...

“கால் வயிற்று கஞ்சிக்கு
கயிற்றில் அந்தர வாழ்க்கை...
தூக்கிலிடு சமுதாயத்தை !

பசியற்ற வாழ்வுக்கு
நல்லதோர் சுவர்தேடும்...
கரித்துண்டு ஓவியன்!”

அந்தர வாழ்க்கை கலைஞன், காித்துண்டு ஓவியன் - ...

உலகில் முன்னேற வாய்ப்புகள் நிறையவே உண்டு. பசியோடிருக்க வேண்டிய அவசியமில்லை. இப்படிப்பட்டவா்களின் தொிந்தெடுப்புதான் தவறு.
வாய்ப்புகளை தேடி நாம்தான் செல்ல வேண்டும். அல்லது வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இன்றும் எங்கள் கிராமப்பகுதிகளில் எத்தனையோ கூலி தொழிலாளா்கள் கௌரவமாக உழைத்து பிழைத்து, தெருவோர கழைக் கூத்தாடிகளுக்கு , வித்தைகாட்டுவோருக்கு பிச்சை போட்டுக் கொண்டு தானிருக்கிறாா்கள்.

சமுதயத்தை சாடுவதில் எந்தவித அா்த்தமுமில்லை. சமுதாயத்தில் உதவிட எத்தனையோ அமைப்புகள், கரங்கள், கட்டளைகள், சங்கங்கள் உண்டு. அவா்கள் உதவினாலும் இப்படிப்பட்டவா்கள் அதையும் பெற்றுக் கொண்டு மீண்டும் ... தெருவில் இதைதான் செய்வாா்கள்.

ஏனென்றால் அது அவா்களது தொிந்தெடுப்பு.





சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Dec 28, 2011 5:47 pm

கல்வியறிவை
தானமாய்க் கொடுப்போம்...
அவலத்தில் வாழும் சிறார்களுக்கு !

மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகள்...
தேவை அங்குசக் கவிஞர்கள்!

எல்லா வரிகளும் அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 28, 2011 7:32 pm

சார்லஸ் mc wrote:எல்லாமே அருமை. சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  224747944

ஆனால், சில பாத்திரங்கள்...

“கால் வயிற்று கஞ்சிக்கு
கயிற்றில் அந்தர வாழ்க்கை...
தூக்கிலிடு சமுதாயத்தை !

பசியற்ற வாழ்வுக்கு
நல்லதோர் சுவர்தேடும்...
கரித்துண்டு ஓவியன்!”

அந்தர வாழ்க்கை கலைஞன், காித்துண்டு ஓவியன் - ...

உலகில் முன்னேற வாய்ப்புகள் நிறையவே உண்டு. பசியோடிருக்க வேண்டிய அவசியமில்லை. இப்படிப்பட்டவா்களின் தொிந்தெடுப்புதான் தவறு.
வாய்ப்புகளை தேடி நாம்தான் செல்ல வேண்டும். அல்லது வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இன்றும் எங்கள் கிராமப்பகுதிகளில் எத்தனையோ கூலி தொழிலாளா்கள் கௌரவமாக உழைத்து பிழைத்து, தெருவோர கழைக் கூத்தாடிகளுக்கு , வித்தைகாட்டுவோருக்கு பிச்சை போட்டுக் கொண்டு தானிருக்கிறாா்கள்.

சமுதயத்தை சாடுவதில் எந்தவித அா்த்தமுமில்லை. சமுதாயத்தில் உதவிட எத்தனையோ அமைப்புகள், கரங்கள், கட்டளைகள், சங்கங்கள் உண்டு. அவா்கள் உதவினாலும் இப்படிப்பட்டவா்கள் அதையும் பெற்றுக் கொண்டு மீண்டும் ... தெருவில் இதைதான் செய்வாா்கள்.

ஏனென்றால் அது அவா்களது தொிந்தெடுப்பு.


சரியாகச் சொன்னீர்கள். ஆனால் சமுதாய வீதி அவலங்களில் சந்தோழத்தை தேடும் மானுடத்தை எடுத்துசொல்வது ஒரு கவிஞரின் கடமை அல்லவா?



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 28, 2011 7:50 pm

முற்றிலும் உண்மை.

தொடரட்டும் தங்களின் கவிப்பயணம். வாழ்த்துக்கள். சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550 சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550 சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550



சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக