Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேசிய கீதத்துக்கு வயது 100!
+2
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
6 posters
Page 1 of 1
தேசிய கீதத்துக்கு வயது 100!
புது தில்லி, டிச. 27: "ஜன கண மன...' தேசிய கீதத்தின் 100-வது ஆண்டு பிறந்த நாள் நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
சம்ஸ்கிருதம் கலந்த வங்க மொழியில் ரபீந்திரநாத் தாகூர் எழுதிய இப் பாடல் 1911 டிசம்பர் 27-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் முதன்முறையாகப் பாடப்பட்டது.
அன்றுமுதல் நாட்டின் பட்டி, தொட்டியெல்லாம் ஜன கண மன இசைக்கப்பட்டு மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போர் தொடுத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தனது இந்திய தேசிய ராணுவப் படையின் தேசிய கீதமாக இந்தப் பாடலை அறிவித்தார்.
1946-ல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தேசத் தந்தை மகாத்மா காந்தி "ஜன கண மன...' பாடல் தேசிய நீரோட்டத்தில் மிக உயரிய இடத்தைப் பிடித்துள்ளது என்று புகழாரம் சூட்டினார். இப் பாடல் இசைவடிவம் பெற்ற இடம் ஆந்திரத்தின் ராயலசீமை பகுதியில் உள்ள மதனபள்ளி என்ற குக் கிராமம். பாடலுக்கு தாகூரே இசையமைத்தார்.
வடக்கில் எழுத்துருவும், தெற்கில் இசையுருவும் பெற்ற இப் பாடல் இந்தியர்கள் அனைவரின் மனதிலும் தேசப் பக்தியை பொங்கியெழுச் செய்து விடுதலைக்கு வித்திட்டது.
நாடு சுதந்திரம் அடைந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1950 ஜனவரி 24-ம் தேதி "ஜன கண மன...' தேசிய கீதமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1911-ல் கொல்கத்தாவில் அரங்கேறிய இப் பாடலுக்கு இப்போது 100 வயதாகிறது. அதன் பிறந்த நாளை தில்லி, கொல்கத்தா உள்பட நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தினமணி
சம்ஸ்கிருதம் கலந்த வங்க மொழியில் ரபீந்திரநாத் தாகூர் எழுதிய இப் பாடல் 1911 டிசம்பர் 27-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் முதன்முறையாகப் பாடப்பட்டது.
அன்றுமுதல் நாட்டின் பட்டி, தொட்டியெல்லாம் ஜன கண மன இசைக்கப்பட்டு மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போர் தொடுத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தனது இந்திய தேசிய ராணுவப் படையின் தேசிய கீதமாக இந்தப் பாடலை அறிவித்தார்.
1946-ல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தேசத் தந்தை மகாத்மா காந்தி "ஜன கண மன...' பாடல் தேசிய நீரோட்டத்தில் மிக உயரிய இடத்தைப் பிடித்துள்ளது என்று புகழாரம் சூட்டினார். இப் பாடல் இசைவடிவம் பெற்ற இடம் ஆந்திரத்தின் ராயலசீமை பகுதியில் உள்ள மதனபள்ளி என்ற குக் கிராமம். பாடலுக்கு தாகூரே இசையமைத்தார்.
வடக்கில் எழுத்துருவும், தெற்கில் இசையுருவும் பெற்ற இப் பாடல் இந்தியர்கள் அனைவரின் மனதிலும் தேசப் பக்தியை பொங்கியெழுச் செய்து விடுதலைக்கு வித்திட்டது.
நாடு சுதந்திரம் அடைந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1950 ஜனவரி 24-ம் தேதி "ஜன கண மன...' தேசிய கீதமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1911-ல் கொல்கத்தாவில் அரங்கேறிய இப் பாடலுக்கு இப்போது 100 வயதாகிறது. அதன் பிறந்த நாளை தில்லி, கொல்கத்தா உள்பட நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தினமணி
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தேசிய கீதத்துக்கு வயது 100!
நல்ல செய்தி...நன்றி இளமாறன்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தேசிய கீதத்துக்கு வயது 100!
இந்திய தேசிய கீதம் பங்களாதேஷ் மொழியில்! வாழ்த்துகள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தேசிய கீதத்துக்கு வயது 100!
அறிய வேண்டிய தகவல்.
என்ன மொழி என தொியாமலே ஒற்றுமையாக பாடிக் கொண்டிருக்கிறோம். சாி.பரவாயில்லை. ஏதோ ஒரு மேலை நாட்டில் தேசிய கீதம் பாடத் தொிந்தால்தான் திருமணம் செய்து வைப்பாா்களாம். அது போல நம்நாட்டிலும் சட்டம் கொண்டு வந்தால், நன்றாக இருக்குமென்று கருதுகிறேன். இந்தியாவில் எத்தனை பேருக்கு முழுமையாக தேசிய கீதம் பாடத் தொியும்?
தேசிய ஒற்றுமை வளர அனைவரும் தேசிய கீதம் பாடுவது நல்லதுதான்.
வாழ்க இந்தியா! மிளரட்டும் இந்தியா!
என்ன மொழி என தொியாமலே ஒற்றுமையாக பாடிக் கொண்டிருக்கிறோம். சாி.பரவாயில்லை. ஏதோ ஒரு மேலை நாட்டில் தேசிய கீதம் பாடத் தொிந்தால்தான் திருமணம் செய்து வைப்பாா்களாம். அது போல நம்நாட்டிலும் சட்டம் கொண்டு வந்தால், நன்றாக இருக்குமென்று கருதுகிறேன். இந்தியாவில் எத்தனை பேருக்கு முழுமையாக தேசிய கீதம் பாடத் தொியும்?
தேசிய ஒற்றுமை வளர அனைவரும் தேசிய கீதம் பாடுவது நல்லதுதான்.
வாழ்க இந்தியா! மிளரட்டும் இந்தியா!
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: தேசிய கீதத்துக்கு வயது 100!
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Similar topics
» தேசிய கீதத்தின் வயது 104
» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
» 103 வயது தடகள வீராங்கனை உள்பட 15 சாதனை பெண்களுக்கு தேசிய விருது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார்
» கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி
» உலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா?
» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
» 103 வயது தடகள வீராங்கனை உள்பட 15 சாதனை பெண்களுக்கு தேசிய விருது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார்
» கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி
» உலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|