புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_m10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_m10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_m10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10 
3 Posts - 6%
heezulia
வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_m10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_m10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_m10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_m10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_m10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_m10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_m10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_m10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளைகுடாவில் வாழ்கிறேன்..!


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Sep 29, 2009 1:26 pm

வளைகுடாவில் வாழ்கிறேன்..!

தனிமைச் சுமையைத் தோள்களில் ஏற்றித்தான்
கடன் சுமையை இறக்க வேண்டும் என்ற
தத்துவம் புரியும்போது நிமிடங்களாக
நகர்ந்துவிட்ட வருடங்கள்.....

காசோலைகள் உண்டு....
கடிதங்கள் சுவாசித்து....
கனவுகளில் உறங்கி.....
எனக்கு நானே அன்னியப்பட்டுக் கொண்டிருப்பதை அறியாமல்
வாழ்க்கைத்தரம் உயர உணர்வுகளை அடகு வைத்தவனாக...
போதும்...போதும்...என்று எத்தனை முறை பிரசவ
வைராக்கியம் பேசியிருக்கிறேன்?

கணிணி காலம் கடிதங்களின் தூரத்தைத்தான்
குறைத்திருக்கிறதே தவிர பாரத்தை அல்ல...
அன்று வந்தது விண்ணஞ்சல்...
இன்று வருவது மின்னஞ்சல்....
அன்றும் இன்றும் உள்ளடக்கம் என்னவோ
பாசத்தைப் பணமாக்கும் முயற்சிதான்

போதும் போதும்...என்று திரும்புவோம்? என்ற
கேள்விக்குப் பதிலாக
என்றைக்குமே திரும்பாத முயற்சியில் நான்....
வளைகுடாவில் வாழ்கிறேன்.


அன்பன்:
ஹெச்.முனிர் அஹமது.



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Sep 29, 2009 1:29 pm

Tamilzhan wrote:வளைகுடாவில் வாழ்கிறேன்..!


எனக்கு நானே அன்னியப்பட்டுக் கொண்டிருப்பதை அறியாமல்
வாழ்க்கைத்தரம் உயர உணர்வுகளை அடகு வைத்தவனாக...
போதும்...போதும்...என்று எத்தனை முறை பிரசவ
வைராக்கியம் பேசியிருக்கிறேன்!




அன்பன்:
ஹெச்.முனிர் அஹமது.




வளைகுடாவில் வாழ்கிறேன்..! Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 1:34 pm

அருமையான கவிதை..வலியுடன் கூடிய கவிதை..நன்றிகள் தமிழன் அண்ணா.. வளைகுடாவில் வாழ்கிறேன்..! 677196

போதும் போதும்...என்று திரும்புவோம்? என்ற
கேள்விக்குப் பதிலாக
என்றைக்குமே திரும்பாத முயற்சியில் நான்....
வளைகுடாவில் வாழ்கிறேன்.




சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Tue Sep 29, 2009 1:38 pm

வளைகுடாவில் வாழ்கிறேன்..! 67637 வளைகுடாவில் வாழ்கிறேன்..! 67637 வளைகுடாவில் வாழ்கிறேன்..! 67637 நானும் தான்வளைகுடாவில் வாழ்கிறேன்..! 67637 வளைகுடாவில் வாழ்கிறேன்..! 67637 வளைகுடாவில் வாழ்கிறேன்..! 67637

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 29, 2009 1:50 pm

"கணிணி காலம் கடிதங்களின் தூரத்தைத்தான்
குறைத்திருக்கிறதே தவிர பாரத்தை அல்ல...
அன்று வந்தது விண்ணஞ்சல்...
இன்று வருவது மின்னஞ்சல்....
அன்றும் இன்றும் உள்ளடக்கம் என்னவோ
பாசத்தைப் பணமாக்கும் முயற்சிதான்"



ருமையான கால விளக்கமும்; காலத்தால் அழிக்கப் படாமலே 'இப்படி குடும்பம் விட்டு, 'வாழும் வாழ்க்கையை வளைகுடாவில் தொலைத்த' மனிதர்களின் பணமெனும் செல்லரித்த கனவுகளுமான கவிதை.

அந்த நண்பருக்கு, இயலுமாயின், நமது வாழ்த்தையும் நட்பான ஆறுதலையும் பதித்து வையுங்கள்! நன்றி.. தமிழன்பரே!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Sep 29, 2009 1:54 pm

வித்யாசாகர் wrote:"கணிணி காலம் கடிதங்களின் தூரத்தைத்தான்
குறைத்திருக்கிறதே தவிர பாரத்தை அல்ல...
அன்று வந்தது விண்ணஞ்சல்...
இன்று வருவது மின்னஞ்சல்....
அன்றும் இன்றும் உள்ளடக்கம் என்னவோ
பாசத்தைப் பணமாக்கும் முயற்சிதான்"



ருமையான கால விளக்கமும்; காலத்தால் அழிக்கப் படாமலே 'இப்படி குடும்பம் விட்டு, 'வாழும் வாழ்க்கையை வளைகுடாவில் தொலைத்த' மனிதர்களின் பணமெனும் செல்லரித்த கனவுகளுமான கவிதை.

அந்த நண்பருக்கு, இயலுமாயின், நமது வாழ்த்தையும் நட்பான ஆறுதலையும் பதித்து வையுங்கள்! நன்றி.. தமிழன்பரே!

வாழ்த்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது..! வளைகுடாவில் வாழ்கிறேன்..! 678642



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 29, 2009 1:56 pm

வளைகுடாவில் வாழ்கிறேன்..! 677196



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக