புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_c10கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_m10கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_c10 
284 Posts - 45%
heezulia
கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_c10கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_m10கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_c10கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_m10கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_c10கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_m10கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_c10கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_m10கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_c10 
19 Posts - 3%
prajai
கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_c10கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_m10கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_c10கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_m10கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_c10கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_m10கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_c10கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_m10கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_c10 
7 Posts - 1%
mruthun
கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_c10கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_m10கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Dec 26, 2011 10:18 pm

கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை


கரூர்: கரூரில்
கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு முதலாம் வகுப்பு படிக்கும் மாணவன்
திவ்யதர்ஷன் கீபோர்டு வாசித்த சம்பவம் பார்வையாளர்களை பெரும்
ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கரூர் பரணி பார்க் பள்ளியில் முதலாம்
வகுப்பு படிக்கும் மாணவன் திவ்யதர்ஷன்(5). இவர் காலை 10.30 மணியளவில்
தொடங்கி மதியம் 1 மணி வரை தொடர்ந்து இரண்டரை மணி நேரம் கீபோர்டு
வாசித்தார்.

அவர் திரை இசை பாடல்கள், பக்திப் பாடல்கள், தேச பக்திப்
பாடல்கள், கிருஸ்துமஸ் பாடல்கள் என 50க்கும் மேற்பட்ட பாடல்களை
வாசித்தார். இதில் 16 பாடல்களை கண்களை கருப்பு துணிகளால் கட்டிக் கொண்டு
வாசித்தார். இதன் மூலம் அவர் இந்திய அளவில் புதிய சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது,

சாதாரணமாக
5 வயது மாணவன் கீபோர்டில் 5 பாடல்கள் தொடர்ந்து வாசிப்பதே சிரமமான விஷயம்.
ஆனால் இந்த மாணவன் இரண்டரை மணி நேரம் வாசித்து புதிய சாதனை படைத்துள்ளான்.
இது இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் 2012 ம் ஆண்டு
பதிப்பில் இடம் பெறும் என்றும், மேலும் இது கின்னஸ் சாதனை புத்தகத்திற்கு
பரிந்துரைக்கப்படும் என்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தமிழக
பிரதிநிதி டிராகன் ஜெட்லி தெரிவித்துள்ளார் என்றார்.

இந்த
நிகழ்ச்சியல் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெரியவர்களும், மாணவ, மாணவிகளும்,
பெற்றோர்களும் கலந்து கொண்டு சாதனை மானவன் திவ்யதர்ஷனை வாழ்த்தினர்.

thatstamil



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 26, 2011 10:30 pm

பாராட்ட பட வேண்டிய குழைந்தை தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கரூரில் கண்களை கருப்பு துணியால் கட்டிக் கொண்டு கீபோர்டு வாசித்து முதல் வகுப்பு மாணவன் சாதனை Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 26, 2011 10:31 pm

நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக