புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹோமத்திற்கு ரூ.10 லட்சமா; விசாரணையில் திடுக் தகவல்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
திருச்சி: ஸ்ரீரங்கத்தில் சசிகலா கோஷ்டியினர் சனிப் பெயர்ச்சியன்று ஹோமம் நடத்திய விவகாரம் குறித்து, இந்து சமய அறநிலையத் துறை கமிஷனருக்கு, ஸ்ரீரங்கம் கோவில் இணை கமிஷனர் விளக்க அறிக்கை அனுப்பியுள்ளார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் உப கோவிலான, ஜெயலலிதாவின் ஆஸ்தான பட்டரான சுந்தர்பட்டர் நிர்வகிக்கும், வேணுகோபாலன் சன்னிதியில், சனிப்பெயர்ச்சி முன்னிட்டு, கடந்த 21ம் தேதி, சிறப்பு "சுதர்சன ஹோமம்' நடந்தது. சசிகலாவின் அண்ணன் வினோதகனின் மகன் டி.வி.மகாதேவன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஹோமத்தில் பங்கேற்றனர். பல லட்ச ரூபாய் செலவில் செய்யப்பட்ட ஹோமம், மதியம் 12 மணி வரை நீடித்தது. எதிரிகளை வீழ்த்தவும், நோய்களை நீக்கவும் செய்யப்படும் சுதர்சன ஹோமத்துடன், இழந்த சக்தியை மீட்டெடுத்து, மகிழ்ச்சி மற்றும் செல்வத்தை வாரி வழங்கும், நரசிம்ம மற்றும் லட்சுமி பூஜைகள் சேர்த்து செய்யப்பட்டது. சசிகலா, சசிகலாவின் கணவர் நடராஜன் உள்ளிட்ட சசிகலாவின் உறவினர்கள், ஆட்சியை கைப்பற்ற முயல்வதாக கருதி, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பின், அவசர கதியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஹோமம், கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 22ம் தேதி, "தினமலர் ' நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இச்சம்பவம் குறித்து, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் மூலம் தமிழக அரசு விளக்கம் கேட்டது. அதையடுத்து, கோவில் இணை கமிஷனர் ஜெயராமன், எழுத்துப்பூர்வமாக அறநிலையத்துறை கமிஷனருக்கு விளக்க அறிக்கை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து இணை கமிஷனர் ஜெயராமன் கூறுகையில், ""ஸ்ரீரங்கம் கோவிலின் உபகோவிலான வேணுகோபால் சன்னிதி உட்பட நான்கு சன்னிதிகளில் நடக்கும் பூஜை, புனஸ்காரங்களை தடுக்க எனக்கு அதிகாரம் இல்லை. சம்பவத்தன்று ஹோமம் நடந்தது குறித்து எனக்கு தெரியாது. இதுகுறித்து நான் விளக்க அறிக்கை அனுப்பியது உண்மை தான்,'' என்றார்.
இந்து மகா சபா கட்சி டெல்டா மாவட்டத் தலைவர் ராஜசேகரன், திருச்சி மாவட்டத் தலைவர் ராகவன் கூறுகையில், ""நான்கு சன்னிதிகளில் பாரம்பரிய பணி என்பதால், வேறு ஒருவரை நியமனம் செய்ய முடியாது. மற்றபடி, நான்கு சன்னிதிகள் உட்பட ஸ்ரீரங்கம் கோவில் முழுவதும் இணை கமிஷனர் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. தான் தப்பித்து கொள்ள அக்கோவில்களை தனிநபர் சொத்து என்கிறார்,'' என்றனர்.
உபகோவில்கள் வரலாறு: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், மொத்தம் 54 சன்னிதிகள் உள்ளன. மூலவர், தாயார், சக்கரத்தாழ்வார், உடையவர் சன்னிதிகள் மட்டுமே இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. மற்ற 50 கோவில்களும் தனியார் வசம் உள்ளன. மேல பட்டாபிராமர் சன்னிதியை முதல் தீர்த்தங்கரும், வேணுகோபால் சன்னிதியை சுந்தர் பட்டரும், சீனிவாசப் பெருமாள் சன்னிதியை கோவிந்த பட்டாச்சார்யரும், கீழ பட்டாபிராமர் சன்னிதியை நந்து, முரளி பட்டரும் நிர்வகிக்கின்றனர். ஸ்ரீரங்கம் கோவிலின் நான்கு முக்கிய சன்னிதிகளில் கருவறை வரை சென்று திரும்பக்கூடிய அர்ச்சகர்களான இவர்கள், ஆதிகாலத்தில் இருந்து பரம்பரை பரம்பரையாக இச்சன்னிதிகளை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெ.,வுக்கு நல்லதா? ஸ்ரீரங்கம் கோவிலில் சசிகலா சார்பில் செய்யப்பட்ட ஹோமம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நல்லதா, கெட்டதா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இதுகுறித்து உளவுத்துறையினர் விசாரித்தபோது, 10 லட்ச ரூபாய் செலவில் ஹோமம் செய்யப்பட்டதும், பட்டர்களுடன் சேர்ந்து டி.வி.மகாதேவன், "சத்ரு சம்ஹார நாசனம்... நாசையா... நாசையா' என்று எதிரிகளை அழிக்கும் மந்திரங்களை வாய்விட்டு கூறியதாகவும் தெரியவந்துள்ளது. ஹோமத்தை ஏற்பாடு செய்த சுந்தர்பட்டரோ, "ஹோமம் நடந்தது தெரியாது' என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதால், ஸ்ரீரங்கத்தில் நடந்தது சுதர்சன ஹோமம் தானா என, உளவுத்துறையினர் குழம்பி போயுள்ளனர்.
தினமலர்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் உப கோவிலான, ஜெயலலிதாவின் ஆஸ்தான பட்டரான சுந்தர்பட்டர் நிர்வகிக்கும், வேணுகோபாலன் சன்னிதியில், சனிப்பெயர்ச்சி முன்னிட்டு, கடந்த 21ம் தேதி, சிறப்பு "சுதர்சன ஹோமம்' நடந்தது. சசிகலாவின் அண்ணன் வினோதகனின் மகன் டி.வி.மகாதேவன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஹோமத்தில் பங்கேற்றனர். பல லட்ச ரூபாய் செலவில் செய்யப்பட்ட ஹோமம், மதியம் 12 மணி வரை நீடித்தது. எதிரிகளை வீழ்த்தவும், நோய்களை நீக்கவும் செய்யப்படும் சுதர்சன ஹோமத்துடன், இழந்த சக்தியை மீட்டெடுத்து, மகிழ்ச்சி மற்றும் செல்வத்தை வாரி வழங்கும், நரசிம்ம மற்றும் லட்சுமி பூஜைகள் சேர்த்து செய்யப்பட்டது. சசிகலா, சசிகலாவின் கணவர் நடராஜன் உள்ளிட்ட சசிகலாவின் உறவினர்கள், ஆட்சியை கைப்பற்ற முயல்வதாக கருதி, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பின், அவசர கதியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஹோமம், கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 22ம் தேதி, "தினமலர் ' நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இச்சம்பவம் குறித்து, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் மூலம் தமிழக அரசு விளக்கம் கேட்டது. அதையடுத்து, கோவில் இணை கமிஷனர் ஜெயராமன், எழுத்துப்பூர்வமாக அறநிலையத்துறை கமிஷனருக்கு விளக்க அறிக்கை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து இணை கமிஷனர் ஜெயராமன் கூறுகையில், ""ஸ்ரீரங்கம் கோவிலின் உபகோவிலான வேணுகோபால் சன்னிதி உட்பட நான்கு சன்னிதிகளில் நடக்கும் பூஜை, புனஸ்காரங்களை தடுக்க எனக்கு அதிகாரம் இல்லை. சம்பவத்தன்று ஹோமம் நடந்தது குறித்து எனக்கு தெரியாது. இதுகுறித்து நான் விளக்க அறிக்கை அனுப்பியது உண்மை தான்,'' என்றார்.
இந்து மகா சபா கட்சி டெல்டா மாவட்டத் தலைவர் ராஜசேகரன், திருச்சி மாவட்டத் தலைவர் ராகவன் கூறுகையில், ""நான்கு சன்னிதிகளில் பாரம்பரிய பணி என்பதால், வேறு ஒருவரை நியமனம் செய்ய முடியாது. மற்றபடி, நான்கு சன்னிதிகள் உட்பட ஸ்ரீரங்கம் கோவில் முழுவதும் இணை கமிஷனர் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. தான் தப்பித்து கொள்ள அக்கோவில்களை தனிநபர் சொத்து என்கிறார்,'' என்றனர்.
உபகோவில்கள் வரலாறு: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், மொத்தம் 54 சன்னிதிகள் உள்ளன. மூலவர், தாயார், சக்கரத்தாழ்வார், உடையவர் சன்னிதிகள் மட்டுமே இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. மற்ற 50 கோவில்களும் தனியார் வசம் உள்ளன. மேல பட்டாபிராமர் சன்னிதியை முதல் தீர்த்தங்கரும், வேணுகோபால் சன்னிதியை சுந்தர் பட்டரும், சீனிவாசப் பெருமாள் சன்னிதியை கோவிந்த பட்டாச்சார்யரும், கீழ பட்டாபிராமர் சன்னிதியை நந்து, முரளி பட்டரும் நிர்வகிக்கின்றனர். ஸ்ரீரங்கம் கோவிலின் நான்கு முக்கிய சன்னிதிகளில் கருவறை வரை சென்று திரும்பக்கூடிய அர்ச்சகர்களான இவர்கள், ஆதிகாலத்தில் இருந்து பரம்பரை பரம்பரையாக இச்சன்னிதிகளை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெ.,வுக்கு நல்லதா? ஸ்ரீரங்கம் கோவிலில் சசிகலா சார்பில் செய்யப்பட்ட ஹோமம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நல்லதா, கெட்டதா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இதுகுறித்து உளவுத்துறையினர் விசாரித்தபோது, 10 லட்ச ரூபாய் செலவில் ஹோமம் செய்யப்பட்டதும், பட்டர்களுடன் சேர்ந்து டி.வி.மகாதேவன், "சத்ரு சம்ஹார நாசனம்... நாசையா... நாசையா' என்று எதிரிகளை அழிக்கும் மந்திரங்களை வாய்விட்டு கூறியதாகவும் தெரியவந்துள்ளது. ஹோமத்தை ஏற்பாடு செய்த சுந்தர்பட்டரோ, "ஹோமம் நடந்தது தெரியாது' என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதால், ஸ்ரீரங்கத்தில் நடந்தது சுதர்சன ஹோமம் தானா என, உளவுத்துறையினர் குழம்பி போயுள்ளனர்.
தினமலர்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அடேங்கப்பா.........!
"சுதர்சன ஹோமம் " இது எதற்காக செய்யபடுகின்றது ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Why Sudarshana Homa?வை.பாலாஜி wrote:"சுதர்சன ஹோமம் " இது எதற்காக செய்யபடுகின்றது ..
This effective Homa helps you to take charge of your enemies and to relieve you from unexplainable sufferings and worries. You can get empowered with positive vibes by performing this Homa. It also helps stop unforeseen dangers and perils from your pathway of success.
கே. பாலா wrote:Why Sudarshana Homa?வை.பாலாஜி wrote:"சுதர்சன ஹோமம் " இது எதற்காக செய்யபடுகின்றது ..
This effective Homa helps you to take charge of your enemies and to relieve you from unexplainable sufferings and worries. You can get empowered with positive vibes by performing this Homa. It also helps stop unforeseen dangers and perils from your pathway of success.
நன்றி பாலா ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
» ஜெ., உயில் என்னிடம்: தீபக் ‛திடுக்' தகவல்
» மாணவி ஆடைகளை களைந்து அவமானம் ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்.!
» 20 ரஷ்ய அழகிகள் உளவாளிகளாக இங்கிலாந்தில் ஊடுறுவல் : திடுக் தகவல்
» சுவிஸ் வங்கிக்கு ரூ.170 கோடி பரிமாற்றம் செய்த மல்லையா- சிபிஐ விசாரணையில் தகவல்
» ஸ்மிருதி கல்வி தகுதி என்ன?: வேட்பு மனுவில் திடுக் தகவல்
» மாணவி ஆடைகளை களைந்து அவமானம் ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்.!
» 20 ரஷ்ய அழகிகள் உளவாளிகளாக இங்கிலாந்தில் ஊடுறுவல் : திடுக் தகவல்
» சுவிஸ் வங்கிக்கு ரூ.170 கோடி பரிமாற்றம் செய்த மல்லையா- சிபிஐ விசாரணையில் தகவல்
» ஸ்மிருதி கல்வி தகுதி என்ன?: வேட்பு மனுவில் திடுக் தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|