புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
77 Posts - 36%
i6appar
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_m10இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..?


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 26, 2011 4:09 pm

ஒரு நாடோடிக் கூட்டத்தினர் ராஜஸ்தான் பாலைவனம் வழியே தங்கள் ஒட்டகங்களுடன் போய்க்கொண்டிருந்தனர். சூரியன் மறைந்து இருள் சூழத் தொடங்கியதால் கூடாரங்கள் அமைத்துக் கொண்டு தங்க முற்பட்டார்கள். ஒட்டகங்களைத் தரையில் கழியை அடித்து கயிற்றால் கட்டிக் கொண்டு வந்த போது கடைசி ஒட்டகத்திற்கு கயிறு, கழி இரண்டும் இல்லை.

ஒட்டகத்தைக் கட்டாமல் விட முடியாது. தொலைந்து போனால் தேடிப்பிடிப்பது இயலாத காரியம். செய்வதறியாது தவித்தார்கள்.

வழிப்போக்கர் ஒருவர் அவ்வூர்ப் பெரியவர் ஒருவர் பெயரைச் சொல்லி, எப்படிப்பட்ட பிரச்சினைக்கும் அவரிடம் தீர்வும் உண்டு என்று சொல்லி அவரிடம் அந்த நாடோடிகளை அனுப்பி வைத்தார்.

பிரச்சினையைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட பெரியவர் யோசனையோடு தாடியை நீவிக் கொண்டார். பிறகு, “சரி, கயிறு இல்லாவிட்டால் பரவாயில்லை. அந்த ஒட்டகத்துக்குப் பக்கத்தில் போய் அதைக் கட்டி வைப்பது போல் பாவனை செய்யுங்கள்” என்றார்.

பெரியவர் ஏதோ உளறுகிறார்கள் என்று நினைத்தாலும் அவர் சொன்னதைச் செய்து பார்ப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை அவர்களுக்கு. அவர் சொன்னது போலவே பாவனை செய்து விட்டுப்
படுக்கப் போய்விட்டார்கள்.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக குறிப்பிட்ட அந்த ஒட்டகத்தைத் தேடிப் போனார்கள். ஆச்சரியம்! அந்த இடத்திலிருந்து நகராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது!

சந்தோஷமாகக் கட்டியிருந்த ஒட்டகங்களை அவிழ்த்துக் கொண்டு, கூடாரங்களையும் கழற்றிக் கொண்டு புறப்படத் தயாரானபோது மறுபடியும் பிரச்சினை.

கட்டப்பட்டதாக பாவ்லா காட்டப்பட்ட ஒட்டகம் நகர மறுத்தது. அடித்தாலும் உதைத்தாலும், தள்ளினாலும் அங்கேயே நின்றது. மறுபடியும் அதே பெரியவரிடம் போனார்கள்.

“அதை அவிழ்த்து விட்டீர்களா இல்லையா?” என்று கேட்டார்.

பெரியவருக்கு மூளை கீளை பிசகிவிட்டதா என்று சந்தேகப்பட்ட நாடோடிகள், “அதைத்தான் கட்டவே இல்லையே?” என்றார்கள்.

“கட்டினது மாதிரி பாவனைதானே காட்டச் சொன்னீர்கள். அதைத்தான் செய்தோம்”

“அப்போ அவிழ்த்த மாதிரி பாவனை செய்யுங்கள்”
“ஏன்? நாங்கள்தான் கட்டவே இல்லையே?”

“சொன்னதைச் செய்யுங்கள்”

அவிழ்த்த மாதிரி பாவனை செய்ததும் ஒட்டகம் நடக்க ஆரம்பித்தது.


சுரேஷ் பத்மனாபன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 26, 2011 4:13 pm

கதை நல்லாயிருக்கு .. ஒட்டகம் இப்படிதானா..
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 26, 2011 4:14 pm

வை.பாலாஜி wrote:கதை நல்லாயிருக்கு .. ஒட்டகம் இப்படிதானா..

ஜாலி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 26, 2011 4:21 pm

கதை நல்ல இருக்கு ஆனால் ஆனால் நீதி என்ன இதில் என்று தான் புரியவில்லை



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Ila
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Dec 26, 2011 4:23 pm

,பகிர்ந்தமைக்கு நன்றி ,இதைதான் ஆடுகிற மாட்டை ஆடி கறக்கணும் பாடுகிற மாட்டை பாடி கறக்கணும் என்று சொன்னார்களோ
மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Image010ycm
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 26, 2011 4:28 pm

ஆமாம் பாட்டி , நானும் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் ..

சின்ன வயசுல பெரியவங்க கதை சொன்னவுடன் , " இந்த கதையின் மூலம் தெரியும் நீதி " என்று ஒரு மெசேஜ் சொல்லுவார்கள் ..அதேபோல நீங்களும் செய்யலாமே ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 26, 2011 4:38 pm

இளமாறன் wrote:கதை நல்ல இருக்கு ஆனால் ஆனால் நீதி என்ன இதில் என்று தான் புரியவில்லை
நான் நீதிக் கதையா சொல்லுறேன் சும்மா ஒரு கதை சொன்னேன் பைத்தியம் பைத்தியம்

கதையா படிக்கணும் அதை ஆராயக்கூடாது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Dec 26, 2011 4:47 pm

இளமாறன் wrote:கதை நல்ல இருக்கு ஆனால் ஆனால் நீதி என்ன இதில் என்று தான் புரியவில்லை


நல்ல கதை ! அக்கா !

நாம் இயங்குவதற்கு தடை போடபட்டிருக்கிறது என்று நாமே நினைத்து எந்த முயற்சியும் எடுக்காமல் நின்றுவிடுகிறோம். அப்படி நின்றால் இறுதிவரை மற்றவர்களுக்கு அடிமையாய் தான் இருப்போம். முதலில் மனதளவில் உள்ள தடைகளை அகற்றினாலே முயற்ச்சி கைகூடிவிடும். என்பது தான் இந்த கதையின் நீதி யாய் இருக்கலாம்.



இன்றும் ஒரு கதை(26/12/11 பானு )கட்டாததை எப்படி அவிழ்ப்பது..? Thank-you015
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 26, 2011 5:07 pm

வை.பாலாஜி wrote:ஆமாம் பாட்டி , நானும் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் ..

சின்ன வயசுல பெரியவங்க கதை சொன்னவுடன் , " இந்த கதையின் மூலம் தெரியும் நீதி " என்று ஒரு மெசேஜ் சொல்லுவார்கள் ..அதேபோல நீங்களும் செய்யலாமே ..
நீதியா அப்படின்னா அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 26, 2011 5:08 pm

கதை சூப்பர் பாட்டி ஜாலி ஜாலி



Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக