Latest topics
» அட்லீ இயக்கத்தில் கமல்by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக அரசுக்கு விஜயகாந்த் ஆவேசமாக கேள்வி
Page 1 of 1
தமிழக அரசுக்கு விஜயகாந்த் ஆவேசமாக கேள்வி
சென்னை: ""அ.தி.மு.க., பொதுக் குழுவிற்காக இப்போதே சாலையில் டிஜிட்டல் பேனர்களை அதிகளவில் கட்டி வருகின்றனர். அவர்கள் பேனர் கட்டினால் மட்டும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதா?'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தமிழக அரசுக்கு ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தே.மு.தி.க., சார்பில் கிறிஸ்துமஸ் விழா, சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பொதுமக்களுக்கு கேக் மற்றும் மட்டன் பிரியாணி வழங்கி தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: அ.தி.மு.க., பொதுக் குழுவிற்காக இப்போதே சாலையில் டிஜிடல் பேனர்களை அதிகளவில் கட்டி வருகின்றனர். நாங்கள் பேனர் கட்டினால் உடனே அவிழ்த்து விடும் போலீசார், இதை கண்டு கொள்ளவில்லை. அ.தி.மு.க.,வினர் பேனர் கட்டினால் மட்டும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதா?
கடிதம் விடு தூது: கடந்த ஆட்சியில் கருணாநிதி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதிக் கொண்டே இருந்தார். இப்போது ஜெயலலிதாவும் கடிதம் எழுதிக் கொண்டு இருக்கிறார். மாற்றம் வேண்டும் என்பதற்காக தான் மக்கள் ஓட்டுப் போட்டுள்ளனர். முல்லைப் பெரியாறு அணை பிரச்னை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், அதைப் பற்றி கருத்து சொல்ல முடியாது என மத்திய அமைச்சர் வாசன் சொல்கிறார். கடந்த 2006ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியும், அதை நிறைவேற்றாதது ஏன் என்று நாங்கள் கேட்பதற்கு இதுவரை பதில் இல்லை. இரண்டு மாநில மக்களையும் இப்பிரச்னையில், மத்திய அரசு துண்டாட பார்க்கிறது. நிலைமை எல்லை மீறி போய்விட்டது.
வாஜ்பாய்-மன்மோகன் ஒப்பீடு: முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தங்க நாற்கர சாலைத் திட்டத்தை பார்வையிட நெல்லூரில் இருந்து சென்னை வரை காரிலேயே வந்தார். ஆனால், இன்றைக்கு பிரதமர் மன்மோகன்சிங், 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் விழாவில் பங்கேற்க விமானத்தில் தமிழகம் வருகிறார். அப்படி என்றால் குற்றவாளிகளுக்கு பிரதமர் சப்போர்ட் செய்கிறாரா?. கர்நாடகா, கேரளா மாநிலங்கள், தமிழகத்தை வடிகால் வாரியமாகவே பயன்படுத்தி வருகின்றன. அங்கு மழை வெள்ளம் அதிகமாகும்போது, தமிழகத்திற்கு திருப்பி விடுகின்றனர். முல்லைப் பெரியாறு அணை, கூடங்குளம் அணுமின் நிலையம், மீனவர் பிரச்னைகளில் மத்திய அரசு தொடர்ந்து மவுனமாகவே உள்ளது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத பிரதமர், தமிழகம் வருவதை கண்டித்துதான் நாங்கள் கறுப்புக் கொடி ஆர்பாட்டம் செய்ய இருக்கிறோம். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
கறுப்புக் கொடி காட்ட தே.மு.தி.க., ரெடி: முல்லைப் பெரியாறு அணை பிரச்னை, மீனவர் பிரச்னை, கூடங்குளம் பிரச்னைகளில் மத்திய அரசு மவுனம் சாதிப்பதை கண்டித்து தமிழகம் வரும் பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டி ஆர்பாட்டம் நடத்தப்படும் என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிவித்து இருந்தார். அதன்படி, இன்று சென்னையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக தே.மு.தி.க., தலைமை பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில வாசகங்கள் அடங்கிய பதாகைகள், கறுப்புக் கொடிகள், தனியாரிடம் ஆர்டர் கொடுத்து தயாரிக்கப்பட்டுள்ளது. அவை நேற்று லாரி நிறைய கட்சி அலுவலகத்திற்கு எடுத்துவரப்பட்டது.
ரகசிய ஏற்பாடு: இந்த ஆர்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி கிடைக்காது என்பதால், அதை சமாளித்து ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க தே.மு.தி.க., தலைமை பல்வேறு ரகசிய ஏற்பாடுகளை செய்துள்ளது. இது குறித்த, ஆலோசனைக் கூட்டம் கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கட்சி தலைவர் விஜயகாந்த், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட செயலர்கள் பங்கேற்றனர். இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்க, இந்த ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்து 2,000 தொண்டர்களை அழைத்து வர வேண்டும் என அப்போது முடிவு செய்யப்பட்டது.
தினமலர்
தே.மு.தி.க., சார்பில் கிறிஸ்துமஸ் விழா, சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பொதுமக்களுக்கு கேக் மற்றும் மட்டன் பிரியாணி வழங்கி தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: அ.தி.மு.க., பொதுக் குழுவிற்காக இப்போதே சாலையில் டிஜிடல் பேனர்களை அதிகளவில் கட்டி வருகின்றனர். நாங்கள் பேனர் கட்டினால் உடனே அவிழ்த்து விடும் போலீசார், இதை கண்டு கொள்ளவில்லை. அ.தி.மு.க.,வினர் பேனர் கட்டினால் மட்டும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதா?
கடிதம் விடு தூது: கடந்த ஆட்சியில் கருணாநிதி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதிக் கொண்டே இருந்தார். இப்போது ஜெயலலிதாவும் கடிதம் எழுதிக் கொண்டு இருக்கிறார். மாற்றம் வேண்டும் என்பதற்காக தான் மக்கள் ஓட்டுப் போட்டுள்ளனர். முல்லைப் பெரியாறு அணை பிரச்னை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், அதைப் பற்றி கருத்து சொல்ல முடியாது என மத்திய அமைச்சர் வாசன் சொல்கிறார். கடந்த 2006ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியும், அதை நிறைவேற்றாதது ஏன் என்று நாங்கள் கேட்பதற்கு இதுவரை பதில் இல்லை. இரண்டு மாநில மக்களையும் இப்பிரச்னையில், மத்திய அரசு துண்டாட பார்க்கிறது. நிலைமை எல்லை மீறி போய்விட்டது.
வாஜ்பாய்-மன்மோகன் ஒப்பீடு: முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தங்க நாற்கர சாலைத் திட்டத்தை பார்வையிட நெல்லூரில் இருந்து சென்னை வரை காரிலேயே வந்தார். ஆனால், இன்றைக்கு பிரதமர் மன்மோகன்சிங், 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் விழாவில் பங்கேற்க விமானத்தில் தமிழகம் வருகிறார். அப்படி என்றால் குற்றவாளிகளுக்கு பிரதமர் சப்போர்ட் செய்கிறாரா?. கர்நாடகா, கேரளா மாநிலங்கள், தமிழகத்தை வடிகால் வாரியமாகவே பயன்படுத்தி வருகின்றன. அங்கு மழை வெள்ளம் அதிகமாகும்போது, தமிழகத்திற்கு திருப்பி விடுகின்றனர். முல்லைப் பெரியாறு அணை, கூடங்குளம் அணுமின் நிலையம், மீனவர் பிரச்னைகளில் மத்திய அரசு தொடர்ந்து மவுனமாகவே உள்ளது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத பிரதமர், தமிழகம் வருவதை கண்டித்துதான் நாங்கள் கறுப்புக் கொடி ஆர்பாட்டம் செய்ய இருக்கிறோம். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
கறுப்புக் கொடி காட்ட தே.மு.தி.க., ரெடி: முல்லைப் பெரியாறு அணை பிரச்னை, மீனவர் பிரச்னை, கூடங்குளம் பிரச்னைகளில் மத்திய அரசு மவுனம் சாதிப்பதை கண்டித்து தமிழகம் வரும் பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டி ஆர்பாட்டம் நடத்தப்படும் என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிவித்து இருந்தார். அதன்படி, இன்று சென்னையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக தே.மு.தி.க., தலைமை பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில வாசகங்கள் அடங்கிய பதாகைகள், கறுப்புக் கொடிகள், தனியாரிடம் ஆர்டர் கொடுத்து தயாரிக்கப்பட்டுள்ளது. அவை நேற்று லாரி நிறைய கட்சி அலுவலகத்திற்கு எடுத்துவரப்பட்டது.
ரகசிய ஏற்பாடு: இந்த ஆர்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி கிடைக்காது என்பதால், அதை சமாளித்து ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க தே.மு.தி.க., தலைமை பல்வேறு ரகசிய ஏற்பாடுகளை செய்துள்ளது. இது குறித்த, ஆலோசனைக் கூட்டம் கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கட்சி தலைவர் விஜயகாந்த், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட செயலர்கள் பங்கேற்றனர். இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்க, இந்த ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்து 2,000 தொண்டர்களை அழைத்து வர வேண்டும் என அப்போது முடிவு செய்யப்பட்டது.
தினமலர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தமிழக அரசுக்கு விஜயகாந்த் ஆவேசமாக கேள்வி
இப்போ தான் கேப்டன் பேச ஆரம்பிச்சி இருக்காரு
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஏமனில் சிக்கியுள்ள தமிழக நர்சுகளை மீட்க மத்திய அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை
» தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
» மதுபான கடைகளை எப்படி மூடபோறீங்க... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
» ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதன் அவசியம் என்ன? : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
» தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
» மதுபான கடைகளை எப்படி மூடபோறீங்க... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
» ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதன் அவசியம் என்ன? : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|