ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருந்திணை

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பெருந்திணை  Empty பெருந்திணை

Post by ரா.ரா3275 Mon Dec 26, 2011 1:09 pm

அருவி
தேடிப் போனேனா
நானே விழுந்தேன்

தேனடைத்
தேடிப் போனேனா
நானே இனித்தேன்

பூக்கள்
தேடிப் போனேனா
நானே மலர்ந்தேன்

புதையல்
தேடிப் போனேனா
நானே மேலெழுந்தேன்

என்னைத்
தேடிப் போனேனா
நீங்களே தெரிந்தீர்கள்

***
நெருப்பில் சூடு -
அனலுக்கு நன்றி!

வானம்-
பூமியில் கிடக்கிறதே?!
நீருக்கு நன்றி!

சூரியனாய் இருந்தாலும்
பூமி நோக்குவதுதானே
புனிதம்?

சொன்னால் புரியுமா?

***

நீரில்-
ஆக்ஸிஜன்,ஹைட்ரஜன்(எச்2ஓ)
மரத்தில்-
இலைகள்,கிளைகள்
மனிதனில்-
ஆசை,இச்சை

***

1 2 3 4
விதை-தளிர்-செடி-விருட்சம்
கரு-குழந்தை-வாலிபம்-முதுமை

நீங்கள்
நான்காம் பகுதியென்பதை
அறிந்தாலும்
அதென்னவோ
'இடை'ப்பகுதி மட்டுமே
எனக்குள் ஊறுகிறது

ம்‌ம்...
நான்
இயற்கையை அள்ளும்போதெல்லாம்
உங்களின் எடையே

***

மலரில் தேன்-குற்றமா?
மதுவில் போதை-குற்றமா?
மனசில் நீங்கள்-குற்றமா?

மனசுக்கு விலங்கிட்டுவிட்டு
நீதிமன்றத்திலும் நீங்களேவா?
அப்படியெனில்
வேண்டவே வேண்டாம்
விசாரணை!

கைதியாகவே இருந்துவிடட்டும்!


(நம்மினும் வயது அதிகமானோர் மீது வரும் ஈர்ப்பு-காதல்,இதற்கே பெருந்திணை என்று பெயர்)


Last edited by ரா.ரா3275 on Thu Mar 01, 2012 9:22 pm; edited 1 time in total
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பெருந்திணை  Empty Re: பெருந்திணை

Post by இளமாறன் Mon Dec 26, 2011 1:24 pm

மலரில் தேன்-குற்றமா?
மதுவில் போதை-குற்றமா?
மனசில் நீங்கள்-குற்றமா?

எதுவுமே குற்ற மில்லை பார்க்கும் பார்வையை பொறுத்தே அமைகிறது சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெருந்திணை  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பெருந்திணை  Empty Re: பெருந்திணை

Post by ரா.ரா3275 Thu Mar 01, 2012 9:21 pm

இளமாறன் wrote:
மலரில் தேன்-குற்றமா?
மதுவில் போதை-குற்றமா?
மனசில் நீங்கள்-குற்றமா?

எதுவுமே குற்ற மில்லை பார்க்கும் பார்வையை பொறுத்தே அமைகிறது சூப்பருங்க

நன்றி இளமாறன்... நன்றி


பெருந்திணை  224747944

பெருந்திணை  Rபெருந்திணை  Aபெருந்திணை  Emptyபெருந்திணை  Rபெருந்திணை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பெருந்திணை  Empty Re: பெருந்திணை

Post by யினியவன் Thu Mar 01, 2012 9:42 pm

பெருந்திணை - கேட்டிருந்தாலும் இன்றே அர்த்தம் விளங்கியது.
கவிதை வழி விளக்கியது அருமை ராரா - நன்றியும்.

சரி இப்ப யாருக்கு யார் மேல வந்தது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெருந்திணை  Empty Re: பெருந்திணை

Post by ரா.ரா3275 Thu Mar 01, 2012 9:48 pm

கொலவெறி wrote:பெருந்திணை - கேட்டிருந்தாலும் இன்றே அர்த்தம் விளங்கியது.
கவிதை வழி விளக்கியது அருமை ராரா - நன்றியும்.

நன்றிகள் நண்பரே...


பெருந்திணை  224747944

பெருந்திணை  Rபெருந்திணை  Aபெருந்திணை  Emptyபெருந்திணை  Rபெருந்திணை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பெருந்திணை  Empty Re: பெருந்திணை

Post by ரா.ரா3275 Thu Mar 01, 2012 9:50 pm

கொலவெறி wrote:பெருந்திணை - கேட்டிருந்தாலும் இன்றே அர்த்தம் விளங்கியது.
..................................................................

சரி இப்ப யாருக்கு யார் மேல வந்தது?

சரி...இப்ப இது யாருக்குத் தெரியணும்?...


பெருந்திணை  224747944

பெருந்திணை  Rபெருந்திணை  Aபெருந்திணை  Emptyபெருந்திணை  Rபெருந்திணை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பெருந்திணை  Empty Re: பெருந்திணை

Post by கே. பாலா Thu Mar 01, 2012 9:54 pm

பெருந்திணை = பொருந்தாக் காமம்
அதுசரி
விதிகள் நமக்குதானே தெரியும்....காமத்திற்கு தான் கண் இல்லையே !

கவிதை அருமை சூப்பருங்க


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பெருந்திணை  Empty Re: பெருந்திணை

Post by ரா.ரா3275 Thu Mar 01, 2012 9:57 pm

கே. பாலா wrote:பெருந்திணை = பொருந்தாக் காமம்
அதுசரி
விதிகள் நமக்குதானே தெரியும்....காமத்திற்கு தான் கண் இல்லையே !

கவிதை அருமை சூப்பருங்க

நன்றி பாலா...


பெருந்திணை  224747944

பெருந்திணை  Rபெருந்திணை  Aபெருந்திணை  Emptyபெருந்திணை  Rபெருந்திணை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பெருந்திணை  Empty Re: பெருந்திணை

Post by யினியவன் Thu Mar 01, 2012 10:03 pm

ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:பெருந்திணை - கேட்டிருந்தாலும் இன்றே அர்த்தம் விளங்கியது.
..................................................................

சரி இப்ப யாருக்கு யார் மேல வந்தது?

சரி...இப்ப இது யாருக்குத் தெரியணும்?...
பாலா சாரு தான் வெக்கப் பட்டுட்டு என்ன கேக்க சொன்னாரு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெருந்திணை  Empty Re: பெருந்திணை

Post by கே. பாலா Thu Mar 01, 2012 10:23 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:பெருந்திணை - கேட்டிருந்தாலும் இன்றே அர்த்தம் விளங்கியது.
..................................................................

சரி இப்ப யாருக்கு யார் மேல வந்தது?

சரி...இப்ப இது யாருக்குத் தெரியணும்?...
பாலா சாரு தான் வெக்கப் பட்டுட்டு என்ன கேக்க சொன்னாரு.
இந்த வேலை எப்போதிருந்து அதிர்ச்சி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பெருந்திணை  Empty Re: பெருந்திணை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum