புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
284 Posts - 45%
heezulia
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
20 Posts - 3%
prajai
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரமஹம்ஸோபநிஷத்


   
   
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Postஆத்மசூரியன் Sun Dec 25, 2011 11:26 pm

பரமஹம்ஸோபநிஷத்

இது சுக்ல யசுர் வேதத்தை சார்ந்தது. இது பரமஹம்சர்களுக்கான வரையறையை வழங்குகிறது. உபநிசத்தின் சுலோகங்களின் பொருள் பின்வருமாறு.

1 . நாரதர் பகவானிடம் வினவினார் : " பரமஹம்சர்கலான யோகிகளின் மார்க்கம் என்ன ? கதி என்ன ?" அவருக்கு பகவான் கூறியது: பரமஹம்ச மார்க்கம் உலகில் அடைவதற்கு அரிது. பரவலாக இல்லாமல் எங்கோ ஒருவர் இருப்பார். அவர் என்றும் புனிதமானவர் .அவரே வேத புருஷர் என்று அறிவாளிகள் கருதுகிறார்கள். அவருடைய மனது எப்போதும் என்னிடமே லயித்திருக்கும். நானும் அவரிடமே நிலைத்திருப்பேன். அவர் தனது புத்திரர் மித்திரர் மனைவி உறவினர்களை துறந்து சிகை பூணூல் ஆகியவற்றை களைந்து எல்லா கருமங்களையும் வேதம் ஒதுதலையும் கூட விட்டு இந்த பிரமாண்டமாகிய உலகத்தையே துறந்து சரீரத்தின் உபயோகத்திற்காகவும் உலக உபயோகத்திற்காகவும் கோவணமும் ஒரு தடியும் மட்டும் வைத்துக்கொள்வார்.

2 . அவருக்கு குளிரும் வெப்பமும் இல்லை. இன்பமும் துன்பமும் இல்லை. மானமும் அவமானமும் இல்லை. தோன்றுதல் வளர்த்தல் மாறுதல் முதலான ஆறு வாழ்க்கையலைகள் இல்லை. நிந்தை ,கர்வம் மாச்சர்யம் இடம்பம் , அஹங்காரம் முதலியன இல்லாமல் அவர் தமது உடலையும் பிணமென கருதுவார். சந்தேகம் போயயறிவு முதலியவற்றிற்கு எந்த உடல் முன் காரணமாக இருந்ததோ அந்த உடல் பற்றிலிருந்து முற்றும் நீங்கி விட்டமையால் அந்த அழியாத மெய்யறிவுடன் ஆத்மாவாகிய தன்னிடமே நிலைத்து அசையாது அமைதியாய் இரண்டற்ற ஆனந்தமாய் அறிவே உருவாய் விளங்குவார்.

3 . எல்லா ஆசைகளையும் அறவே ஒழித்து உத்தமமான அத்வைதத்தில் நிலை பெற்று ஞான தண்டத்தை தரித்தவராகிறார்.

4 . எல்லா இந்திரியங்களின் போக்கையும் அடக்கி ஆத்மாவில் நிலை பெற்று பூர்ணானந்தமான ஒரே உணர்வுடையவராய் இருப்பார்.


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 25, 2011 11:43 pm

இது எங்கு இருந்து எடுக்கபட்டது என்பதையும் கூறுங்கள் நண்பரே மூல நூல் தேடுபவர்களுக்கு மிகவும் உதவும்





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பரமஹம்ஸோபநிஷத் Ila
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Postஆத்மசூரியன் Sun Dec 25, 2011 11:46 pm

இது 108 உபநிசத் சாரம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 25, 2011 11:53 pm

ஆத்மசூரியன் wrote:இது 108 உபநிசத் சாரம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது

நன்றி நன்றி அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பரமஹம்ஸோபநிஷத் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக