ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருந்திவிடு ! திருந்த மறுத்தால் திருத்தப் படுவாய் ! கவிஞர் இரா .இரவி

+2
இளமாறன்
eraeravi
6 posters

Go down

திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Empty திருந்திவிடு ! திருந்த மறுத்தால் திருத்தப் படுவாய் ! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sat Dec 24, 2011 3:01 pm

திருந்திவிடு ! திருந்த மறுத்தால் திருத்தப் படுவாய் ! கவிஞர் இரா .இரவி


முல்லைப் பெரியாறு அணை இன்னும்
ஆயிரம் வருடங்கள்ஆயுள் கொண்டது

அதிகம் படித்த மாநிலமாக இருந்தால் போதுமா ?
அறிவு கொண்டு சிந்திக்க வேண்டாமா ?

கேழ்வரகில் நெய் வடிகின்றது என்றால்
கேட்போரின் மதி எங்கே போனது ?

பென்னிகுக் என்ற மாமனிதனின் மூளையால்
பண்டைத்தமிழர் உழைப்பால் உருவானது

யார் அணையை யாரடா உடைப்பது ?
யார் உனக்கு அதிகாரம் தந்தது?

உச்ச நீதி மன்றம் சொன்னதை கேட்க மறுத்தால்
உச்சி மண்டையில் கொட்ட வேண்டி வரும்

ஆரஜக கேரளா அரசை கலைக்க வேண்டி வரும்
அன்பாக சொல்கிறோம் அறிந்து கொள் !

சபரி மலை வரும் தமிழர்களை தாக்குகின்றாய் !
பழனி மலை வரும் மலையாளிகளை மனதில் வை !

அணையின் நிலைத்த ஆயுளுக்காக வைத்த துளையில்
அங்கு வடியும் நீரை கசிவு என்று பொய் உரைக்கிறாய் !


அணை எந்தக் காலமும் உடையாது உணர்ந்திடு !
அப்படியே உடைந்தாலும் மேல் நோக்கி பாயாது!

புதிய அணை கட்டும் எண்ணத்தை அகற்றிவிடு !
பழைய அணையின் நீரின் உயரத்தை உயர்த்திவிடு !

கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிகின்றாய் !
எறிந்த கல் திரும்பி வந்தால் என்னாகும் ?

மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்புகின்றாய் !
துப்பிய எச்சில்உனக்கே திரும்பும் அறிந்திடு !

இடைத்தேர்தல் வெற்றிக்காக நாடகம் ஆடுகிறாய் !
என்பது இன்னும் புரியவில்லை கேரளா மலையாளிகளுக்கு

மிக மலிவான அரசியல் நடத்தும் மடையனே !
மிக விரைவில் திருந்திடு அல்லது திருத்தப்படுவாய்!

பொய்யை திரும்பத் திரும்பசொன்னாலும் மெய்யன்று
பொய் கெட்டிக்காரன் சொன்னாலும் எட்டு நாளைக்குதான்

பலமாக உள்ள அணையை உடைக்க திட்டம் தீட்டி
பணம் கொள்ளை அடிக்க காணும் கனவு பலிக்காது

கேரளத்து அரசியல்வாதிகளின் சுய நலத்திற்கு
கேரளா மக்களே இரையாகி விடாதீர்கள்

அரிசி பருப்பு மாடு என உங்களுக்கு உண்பதற்கு
அனைத்தும் வழங்கிடும் தமிழகத்திற்குத் துரோகம் செய்யாதீர் !

அன்று தமிழகத்தின் எல்லைகளை இழந்தோம்
அன்று தானம் தந்த இடத்தில் தமிழரைத் தாக்குகின்றனர் !

ஒண்ட வந்த பிடரி ஊர் பிடாரியை விரட்டிய கதையாக
ஒண்டக் கொடுத்த இடத்தில தமிழரை அடிக்கின்றனர்

தமிழன் ஏமாளியாக இருந்த காலம் மலை ஏறிவிட்டது
தமிழன் விழித்து விட்டான் மலையாளியே திருந்திவிடு

இழித்தவாயனாக இருந்த காலம் முடிந்து விட்டது
இனி காரியவாதி ஆகிவிட்டது தமிழினம்

அணையை உடைக்கும் எண்ணத்தை கைவிடு
உடைக்க நினைத்தால் உதய் படுவாய் உறுதி !

பத்மனாப புர கோயில் நகைகள் யாவும்
பழைய தமிழக மன்னர்கள் வைத்தது

உடனடியாக நகைகள் அனைத்தையும்
உரிமையாளரான தமிழகத்திடம் தந்துவிடு !

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையானது
கேரளாவின் புதிய அணை கட்டும் முயற்சி

அன்னம் இட்ட கையை முறிக்க நினைக்கிறாய்!
திருப்பி அடித்தால் தாங்க மாட்டாய் !

எட்டு நாட்டு ராணுவத்தையே எதிர்த்தவன் தமிழன்
எங்கள் முன் நீயெல்லாம் சிறு தூசி ஊதிடு வோம் !

பொறுத்தது போதும் பொங்கி எழு !என்று
பொங்கி எழுந்து விட்டது எம் தமிழினம் !

அடங்கி விடு ஒடுங்கி விடு இல்லை என்றால்
அடக்கப் படுவாய் ஒடுக்கப் படுவாய் !

கொட்டக் கொட்டக் குனிந்த காலம் முடிந்தது
கொட்டும் கரம் முறிப்போம் நாங்கள் !

அண்டை நாட்டுக் காரன் கூட தண்ணீர் தரும்போது
அண்டை மாநிலத்தான் மறுக்கின்றான்

மத்திய அரசோ கேரளத்தை ஆளுவது தன் கட்சி என்பதால்
மவுனமாக வேடிக்கை பார்க்கின்றது

எச்சரிக்கை எச்சரிக்கை திருந்திவிடு !
திருந்த மறுத்தால் திருத்தப் படுவாய் !


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Empty Re: திருந்திவிடு ! திருந்த மறுத்தால் திருத்தப் படுவாய் ! கவிஞர் இரா .இரவி

Post by இளமாறன் Sat Dec 24, 2011 3:05 pm

எச்சரிக்கை எச்சரிக்கை திருந்திவிடு !
திருந்த மறுத்தால் திருத்தப் படுவாய் !

நன்று நன்று மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Empty Re: திருந்திவிடு ! திருந்த மறுத்தால் திருத்தப் படுவாய் ! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sat Dec 24, 2011 3:20 pm

மிக்க நன்றி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Empty Re: திருந்திவிடு ! திருந்த மறுத்தால் திருத்தப் படுவாய் ! கவிஞர் இரா .இரவி

Post by ராஜா Sat Dec 24, 2011 3:29 pm

உணர்ச்சி பூர்வமாக உள்ளது , மிக்க நன்றி கவிஞரே திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Empty Re: திருந்திவிடு ! திருந்த மறுத்தால் திருத்தப் படுவாய் ! கவிஞர் இரா .இரவி

Post by kitcha Sat Dec 24, 2011 3:37 pm

எட்டு நாட்டு ராணுவத்தையே எதிர்த்தவன் தமிழன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Empty Re: திருந்திவிடு ! திருந்த மறுத்தால் திருத்தப் படுவாய் ! கவிஞர் இரா .இரவி

Post by சதாசிவம் Sat Dec 24, 2011 3:42 pm

அருமையான வரிகள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி


சதாசிவம்
திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Empty Re: திருந்திவிடு ! திருந்த மறுத்தால் திருத்தப் படுவாய் ! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sat Dec 24, 2011 7:05 pm

மிக்க நன்றி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Empty Re: திருந்திவிடு ! திருந்த மறுத்தால் திருத்தப் படுவாய் ! கவிஞர் இரா .இரவி

Post by சார்லஸ் mc Sun Dec 25, 2011 12:10 am

“அதிகம் படித்த மாநிலமாக இருந்தால் போதுமா ?
அறிவு கொண்டு சிந்திக்க வேண்டாமா ?”


சிந்திக்க மறந்தால்...
கவிதையில் உள்ள நிலை‌தான் இனி அவா்களுக்கு.
திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி 2825183110


திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி 154550திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி 154550திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி 154550திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி 154550திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Empty Re: திருந்திவிடு ! திருந்த மறுத்தால் திருத்தப் படுவாய் ! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sun Dec 25, 2011 9:07 am

மிக்க நன்றி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

திருந்திவிடு ! திருந்த  மறுத்தால் திருத்தப் படுவாய் !  கவிஞர் இரா .இரவி Empty Re: திருந்திவிடு ! திருந்த மறுத்தால் திருத்தப் படுவாய் ! கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மனிதா திருந்திவிடு கவிஞர் இரா.இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» லிங்கூ ! கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum