Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்னை கண்ட கனவு இன்று என் கனவு
+4
சார்லஸ் mc
ஜாஹீதாபானு
Gowthambsc
dhilipdsp
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அன்னை கண்ட கனவு இன்று என் கனவு
First topic message reminder :
குடிகார அப்பங்கிட்ட ,
அடிபட்டு ,உதைபட்டு ,
என்ன நீயும் வளர்த்து வந்த ,
காட்டுக்கு போயி வேறகு பொறுக்கி ,
காசு ,பணம் கொண்டு வந்த -என்
மகன் பசியா இருப்பானு,
குடிகார அப்பங்கிட்ட ,
அடிபட்டு ,உதைபட்டு ,
காசையும் கொடுத்துபுட்டு ,
அக்கறையா கேப்பாளே,
கண்ணா பசிக்குதானு,
பசிக்கு நான் அழுக ,
பொறுக்காத நீ போயி ,
பக்கத்து வீட்டுல ஆடுக்கு
கஞ்சி வேணுமுன்னு வாங்கிவந்து
சக்கரையை போடாத்தி,
பாலூன்னு பாசதோட தந்து
பட்டினியா இருந்து என்ன வளர்தவளே,
ஆயிரம் ஆயிரம் பொய் சொல்லி
அழகழகா கதை சொல்லி வளர்த்தவளே,
அஞ்சு, பத்து கடன் வாங்கி,
அஞ்சவது படிக்க அனுப்பிவச்ச,
ஆபிசர வரணுமுன்னு,
சொல்லி சொல்லி என்ன வளர்த்து வந்த,
படிச்சு முடிச்சு ஆபிசராக,
பட்டத்தயும் எடுத்துட்டு போனா,
காசு பணம் இருந்தாத்தா வேலைன்னு,
ஆபீசரும் சொல்லி அனுப்பிட்டான்,
சிரிக்கி பெத்த மாவனாச்சு,
சில்லறைக்கு எங்க போவானு,
ஊருரா கையெந்தி
சில்லறையை சேத்துக்கிட்டு ,
ஆபீசருக்கு கொடுத்தளே,
காலையில நான் போக ,
மாலையில மாத்தி வேறெடத்துக்கு
போயிட்டானு புதுசா ஒருத்த சொன்னானே
அவனும் சில்லறைய கொடுத்தாத்தா
வேலையின்னு சொல்லி அனுபிடானே......
எங்க அம்மாவும் கண் மூடியாச்சு
ஆபீசரு கனவு மண்னோட மண்ஆச்சு
வயசும் ஆயிருச்சு ,
வழுக்கையும் விழுந்துருசு ,
அஞ்சு, பத்து கடன் வாங்கி,
ஆயிரம் ஆயிரம் பொய் சொல்லி ,
ஆபிசர வரணுமுன்னு,
சொல்லி சொல்லி வளர்த்து வர்றேன்
நான் பெத்த மகனிடம் ,,,,,,,,,,,,,
அடிபட்டு ,உதைபட்டு ,
என்ன நீயும் வளர்த்து வந்த ,
காட்டுக்கு போயி வேறகு பொறுக்கி ,
காசு ,பணம் கொண்டு வந்த -என்
மகன் பசியா இருப்பானு,
குடிகார அப்பங்கிட்ட ,
அடிபட்டு ,உதைபட்டு ,
காசையும் கொடுத்துபுட்டு ,
அக்கறையா கேப்பாளே,
கண்ணா பசிக்குதானு,
பசிக்கு நான் அழுக ,
பொறுக்காத நீ போயி ,
பக்கத்து வீட்டுல ஆடுக்கு
கஞ்சி வேணுமுன்னு வாங்கிவந்து
சக்கரையை போடாத்தி,
பாலூன்னு பாசதோட தந்து
பட்டினியா இருந்து என்ன வளர்தவளே,
ஆயிரம் ஆயிரம் பொய் சொல்லி
அழகழகா கதை சொல்லி வளர்த்தவளே,
அஞ்சு, பத்து கடன் வாங்கி,
அஞ்சவது படிக்க அனுப்பிவச்ச,
ஆபிசர வரணுமுன்னு,
சொல்லி சொல்லி என்ன வளர்த்து வந்த,
படிச்சு முடிச்சு ஆபிசராக,
பட்டத்தயும் எடுத்துட்டு போனா,
காசு பணம் இருந்தாத்தா வேலைன்னு,
ஆபீசரும் சொல்லி அனுப்பிட்டான்,
சிரிக்கி பெத்த மாவனாச்சு,
சில்லறைக்கு எங்க போவானு,
ஊருரா கையெந்தி
சில்லறையை சேத்துக்கிட்டு ,
ஆபீசருக்கு கொடுத்தளே,
காலையில நான் போக ,
மாலையில மாத்தி வேறெடத்துக்கு
போயிட்டானு புதுசா ஒருத்த சொன்னானே
அவனும் சில்லறைய கொடுத்தாத்தா
வேலையின்னு சொல்லி அனுபிடானே......
எங்க அம்மாவும் கண் மூடியாச்சு
ஆபீசரு கனவு மண்னோட மண்ஆச்சு
வயசும் ஆயிருச்சு ,
வழுக்கையும் விழுந்துருசு ,
அஞ்சு, பத்து கடன் வாங்கி,
ஆயிரம் ஆயிரம் பொய் சொல்லி ,
ஆபிசர வரணுமுன்னு,
சொல்லி சொல்லி வளர்த்து வர்றேன்
நான் பெத்த மகனிடம் ,,,,,,,,,,,,,
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: அன்னை கண்ட கனவு இன்று என் கனவு
அண்ணா என் வெற்றிமுகம்மது ஃபரீத் wrote:நல்லா இருக்கு திலிப்dsp
உங்கள் வெற்றி
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: அன்னை கண்ட கனவு இன்று என் கனவு
மனதை கலங்கவைக்கும் உண்மை வரிகள்.ஆனால் இனிவரும் காலங்களில் இப்படி உள்ள அம்மாக்கள் கிடைப்பது கஷ்டம்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: அன்னை கண்ட கனவு இன்று என் கனவு
உண்மை வரிகள் அண்ணாkitcha wrote:மனதை கலங்கவைக்கும் உண்மை வரிகள்.ஆனால் இனிவரும் காலங்களில் இப்படி உள்ள அம்மாக்கள் கிடைப்பது கஷ்டம்.
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: அன்னை கண்ட கனவு இன்று என் கனவு
உண்மைkitcha wrote:மனதை கலங்கவைக்கும் உண்மை வரிகள்.ஆனால் இனிவரும் காலங்களில் இப்படி உள்ள அம்மாக்கள் கிடைப்பது கஷ்டம்.
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: அன்னை கண்ட கனவு இன்று என் கனவு
கண் கலங்க வைக்கும் வரிகள்....படிக்கும்போதே சிலிர்ப்பு ....தாயின் அன்புக்கு நிகர் வேறேதும் இல்லை..
நல்லா இருக்கு திலீப்
நல்லா இருக்கு திலீப்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அன்னை கண்ட கனவு இன்று என் கனவு
ரேவதி wrote:கண் கலங்க வைக்கும் வரிகள்....படிக்கும்போதே சிலிர்ப்பு ....தாயின் அன்புக்கு நிகர் வேறேதும் இல்லை..
நல்லா இருக்கு திலீப்
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: அன்னை கண்ட கனவு இன்று என் கனவு
நானும் கண் கலங்கித்தான் கவி வடித்தேன்ரேவதி wrote:கண் கலங்க வைக்கும் வரிகள்....படிக்கும்போதே சிலிர்ப்பு ....தாயின் அன்புக்கு நிகர் வேறேதும் இல்லை..
நல்லா இருக்கு திலீப்
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: அன்னை கண்ட கனவு இன்று என் கனவு
விஜயகுமார் wrote:ரேவதி wrote:கண் கலங்க வைக்கும் வரிகள்....படிக்கும்போதே சிலிர்ப்பு ....தாயின் அன்புக்கு நிகர் வேறேதும் இல்லை..
நல்லா இருக்கு திலீப்
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: அன்னை கண்ட கனவு இன்று என் கனவு
கண் கலங்க வேண்டாம் அக்கா
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: அன்னை கண்ட கனவு இன்று என் கனவு
நன்றி அண்ணாவிஜயகுமார் wrote:ரேவதி wrote:கண் கலங்க வைக்கும் வரிகள்....படிக்கும்போதே சிலிர்ப்பு ....தாயின் அன்புக்கு நிகர் வேறேதும் இல்லை..
நல்லா இருக்கு திலீப்
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» விவேகானந்தர் கண்ட கனவு
» கண் விழித்து கண்ட கனவு
» ஜனகர் கண்ட கனவு
» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
» இருவர் கண்ட ஒரே கனவு - கு. அழகிரிசாமி
» கண் விழித்து கண்ட கனவு
» ஜனகர் கண்ட கனவு
» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
» இருவர் கண்ட ஒரே கனவு - கு. அழகிரிசாமி
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|