புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10 
59 Posts - 38%
T.N.Balasubramanian
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10 
8 Posts - 5%
சண்முகம்.ப
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10 
3 Posts - 2%
jairam
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10 
1 Post - 1%
Poomagi
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10 
1 Post - 1%
சிவா
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10 
17 Posts - 4%
prajai
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10 
8 Posts - 2%
Jenila
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10 
4 Posts - 1%
jairam
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10 
4 Posts - 1%
Rutu
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 19, 2011 10:59 am

காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அங்கே

ஊற்றுமுயிர் துடிக்கையிலே பொன்னம்மா - எந்தன்
ஊமையுயிர் வெந்து சாகுதடி - உன்

செவ்விதழ் வருடும் பேச்சினிலே - அமுதம்
செவ்வியில் சென்று மோதுதடி - என்

கண்விழி பிதுங்க காத்திருக்கேன் - அன்பே
காணுமிட மெல்லாம் பூத்திருப்பேன் - நெஞ்சில்

ஏக்கம் தரு தூக்கத்திலே உன்னை
எண்ணி எண்ணி மனம் வாழுதடி

மூச்சி வரையும் நின்று தன்னை என்
மூளை எல்லாம் பித்தம் ஏறுதடி - இதை

தூற்றும் கண்கள் நடுவினிலே நம்
தூய நினைவுகளை பார்க்கின்றேன்

நாளு பொழுதும் மறைந்தாலும் கண்ணமா
நான் கொண்ட காதல் அழியாதே


பெருமாள் அண்ணா கூறியபடி பாரதியார் பாடலில் முதல் இரண்டு வரிகளை வைத்து எழுதியுள்ளேன் நன்றாக எழுதி உள்ளேனா என்று கூறுங்கள்.


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 19, 2011 11:04 am

ஹிஷாலீ wrote:
நாளு பொழுதும் மறைந்தாலும் கண்ணமா
நான் கொண்ட காதல் அழியாதே


இந்த வரிகள் காதலுக்கே பெருமை சேர்க்கும் வரிகள் அருமையிருக்கு
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 19, 2011 11:28 am

மிக்க நன்றி ரேவதி.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 19, 2011 11:53 am

அருமையா எழுதி இருக்க ஹிஷா அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 19, 2011 12:13 pm

நன்றாக உள்ளது சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 19, 2011 2:27 pm

ஜாஹீதாபானு wrote:அருமையா எழுதி இருக்க ஹிஷா அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

மிக்க நன்றி அக்கா.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 19, 2011 2:28 pm

இளமாறன் wrote:நன்றாக உள்ளது சூப்பருங்க

மிக்க நன்றி சார்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Dec 19, 2011 2:33 pm

ஹிஷூ மிகவும் நன்றாக வடித்துள்ளாய் வரிகளை.
அப்படியே மெய் மறந்து படித்து கொண்டே இருந்தேன் ....

ஒரு கவிதையினை கருவாக கொண்டு அதே பாணியிலே கவிதை எழுதுவது என்பது சாதாரண விஷயமல்ல... அதில் நிறைகள் தான் இருக்க வேண்டும்.குறைகள் இருப்பின் அந்த கவி எழுதியவனை இழுக்கு படுத்துவது போலே ஆகும்...

பாரதியாரின் வரிகளுடன் சேர்ந்த உன்னுடைய வரிகளை கண்டு பிடிக்கவே இயலவில்லை. அந்த அளவு ஒன்று சேர்ந்து அமைந்துள்ளது.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அருமை ஹிஷூ. முத்தம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 2:41 pm

பாரதி வடித்த கவியினை முன்வைத்து - நீங்கள்
தொடுத்த கவிதை மிக அழகு சூப்பருங்க

வார்க்கும் கவியிலெலாம் பாரதிதான் நின்றிட்டால்
சேர்த்திடும் செம்மையினை நன்கு




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Dec 19, 2011 2:48 pm

பிஜிராமன் wrote:
வார்க்கும் கவியிலெலாம் பாரதிதான் நின்றிட்டால்
சேர்த்திடும் செம்மையினை நன்கு

ராமன் அருமையிருக்கு அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக