புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சேலம் மாவட்டம் (salem)
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மாவட்டங்களின் கதைகள் - சேலம் மாவட்டம் (salem)
சேலம் மாவட்டம்
மேட்டூர் அணை தென்னிந்தியாவின் மிகப் பெரிய அணைக்கட்டுக்களில் ஒன்று
அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் சேலம்
பரப்பு 5,205 ச.கி.மீ
மக்கள் தொகை 30,16346
ஆண்கள் 15,63,633
பெண்கள் 14,52,713
மக்கள் நெருக்கம் 575
ஆண்-பெண் 929
எழுத்தறிவு விகிதம் 65,09%
இந்துக்கள் 28,83,908
கிருத்தவர்கள் 50,450
இஸ்லாமியர் 77,648
சீக்கியர் 535
பௌத்தர் 208
சமணர் 1,043
ஏனைய 248
குறிப்பிடாதோர் 1,248
புவியியல் அமைவு
அட்சரேகை 110.14-120.53 N
தீர்க்க ரேகை 770.44-780.50E
இணையதளம்:
www.salem.tn.inc.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrslm@tn.nic.in
தொலைபேசி: 0427-2330030
எல்லைகள்: இதன ்மேற்கில் தருப்புரி மாவட்டமும், கிழக்கில் விழுப்புரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்ளும், தெற்கில் திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களும் மேற்கில் ஈரோடு மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும், சுல்தானுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் திப்பு சுல்தானியரிடமிருந்து பெறப்பட்ட பகுதிகளைக் கொண்டு "பாரமஹால் மற்றும் சேலம்" மாவட்டம் 1792 உருவாக்கப்பட்டது. தரம்புரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்ட பாரமஹால் மற்றும் சேலம் மாவட்டத்தின் சில பகுதிகள் இதில் அடங்கியிருந்தன.
சில ஆண்டுகளுக்கு பிறகு இது கிருஷ்ணகிரியைத் தலைநகராகக் கொண்ட பாரமஹால் மாவட்டம் என்றும், சேலத்தைத் தலைநகராககக் கொண்ட தாலக்காட் மாவட்டம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1801 இல் இவை இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டன.
பின்னர் 1808 இல் இ.ஆர்.ஹார் கிரேவ் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்தபோது இது சேலம் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1830-இல் மாவட்டத் தலைநகர் தரும்புரியில் இருந்து சேலத்திற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து சில ஆண்டுகள் தலைநகர் ஒசூருக்கு மாற்றப்பட்டாலும் கூட, 1860 இல் ஆட்சிதலைவர் அலுவலகம் மீண்டும் சேலத்திற்கே மாற்றபட்டது.
1965-இல் சேலத்தில் இருந்து சேரவராயன் மலையின் வடக்கில் உள்ள பகுதிகள் தனியாகப் பிரிக்கபட்டு, தரம்புரி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. 1996, மே மாதம் சேலம் மாவட்டத்திலிருந்து நாமக்கல் மாவட்டம் உருவானது.
முக்கிய ஆறுகள்: காவிரி, மணிமுத்தாறு, விசிஷ்ட நதி
குறிப்பிடத்தக்க இடங்கள்:
சங்ககிரி கோட்டை: சங்ககிரி மலையில் அமைந்துள்ள இக்கோட்டைக்குள் ஆறு நடைபாதைகள், ஐந்து கோயில்கள், இரண்டு மசூதிகள் மட்டுமல்லாமல், திப்புசுல்தானும் தீரன் சின்னமலையும் பயன்படுத்திய போர் ஆயுதங்களும் உள்ளன.
பொய்மான் கரடு: தரைப்பகுதியில் கிழக்குப் பக்கம், ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து பார்த்தால், பாறைகளுக்கு நடுவே கொம்புகளுடன் ஒரு மான் நிற்பது போல் தோன்றுவதால் இதற்கு பொய்மான் கரடு எனப் பெயர் வந்தது. இது நாமக்கல் - சேலம் நெடுஞ்சாலையில் உள்ளது.
ஜமா மசூதி: மைசூரை ஆண்ட மன்னர் திப்புசுல்தானால் கட்டபட்ட பழம்பெரும் மசூதி, மணிமுத்தாறின் தென்கரையில் அமைந்துள்ளது.
நிர்வாகம்
இம்மாவட்டத்தில் உள்ள வட்டங்கள்(தாலுகா) விவரம் பின்வருமாறு:
• சேலம் மாநகரம்.
• ஆத்தூர்
• ஒமலூர்
• எடப்பாடி
• ஏற்காடு
• வாழப்பாடி
• சங்ககிரி
• கெங்கவல்லி
• மேட்டூர்
மலைகள்:
சேலம் மாவட்டம் பொதுவாக மலைகள் சூழ்ந்த மாவட்டம் ஆகும். இங்கு உள்ள மலைகள் விவரம் வருமாறு
• சேர்வராயன் மலை
• கஞ்சமலை
• ஜெரகமலை
• கொடுமலை
• கல்ராயன் மலை
• பச்சைமலை
• மேட்டுர் மலை
• நகரமலை
ஆறுகள்:
• காவிரி
• திருமணிமுத்தாறு
• வஷிஷ்டநதி
இருப்பிடமும், சிறப்புகளும்:
இருப்பிடமும், சிறப்புகளும்:
சென்னையிலிருந்து 334கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
வடக்கே நாகர் மலை, தெற்கே ஜீரகமலை மேற்கே காஞ்சன மலை, கிழக்கே கொடுமலை என நான நாற்புறமும் மலை சூழ்ந்த எழில் நகரம்
சேலத்தில் விமானநிலையம் உள்ளது.
மாம்பழமும், பச்சரிசியும் இந்த நகரின் சிறப்பை பறைசாற்றுகின்றன.
குருவம்பட்டி உயிரியல் பூங்கா.
இந்தியாவிலேயே அதிகம் மாக்னசைட் உற்பத்தி செய்யும் பகுதிகளில் ஒன்று.
ஜவ்வரிசி மிகுதியாக உற்பத்தி செய்யப்படுகிறது.
சேலம் உருக்காலை, வெள்ளிக்கொலுசு போன்றவற்றிற்கு புகழ் பெற்றது.
ஏழைகளின் ஊட்டி 'ஏற்காடு'
இரும்புத் தாது, பாக்சைட், சுணாம்புக் கல், அலுமினியத் தாது போன்ற கனிம வளங்களைக் கொண்டுள்ளது.
சேலம் சில்வர் பாத்திரங்கள் புகழ் பெற்றது.
குறிப்பிடத்தக்கோர்: டாக். சுப்பராயன், மோகன் குமாரமங்கலம், மாம்பழக் கவியராயர், டாக். குருபாதம், எஸ்.பி.ராமசாமி
http://www.thangampalani.com/2011/10/story-of-salem-district.html
சேலம் மாவட்டம்
மேட்டூர் அணை தென்னிந்தியாவின் மிகப் பெரிய அணைக்கட்டுக்களில் ஒன்று
அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் சேலம்
பரப்பு 5,205 ச.கி.மீ
மக்கள் தொகை 30,16346
ஆண்கள் 15,63,633
பெண்கள் 14,52,713
மக்கள் நெருக்கம் 575
ஆண்-பெண் 929
எழுத்தறிவு விகிதம் 65,09%
இந்துக்கள் 28,83,908
கிருத்தவர்கள் 50,450
இஸ்லாமியர் 77,648
சீக்கியர் 535
பௌத்தர் 208
சமணர் 1,043
ஏனைய 248
குறிப்பிடாதோர் 1,248
புவியியல் அமைவு
அட்சரேகை 110.14-120.53 N
தீர்க்க ரேகை 770.44-780.50E
இணையதளம்:
www.salem.tn.inc.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrslm@tn.nic.in
தொலைபேசி: 0427-2330030
எல்லைகள்: இதன ்மேற்கில் தருப்புரி மாவட்டமும், கிழக்கில் விழுப்புரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்ளும், தெற்கில் திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களும் மேற்கில் ஈரோடு மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும், சுல்தானுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் திப்பு சுல்தானியரிடமிருந்து பெறப்பட்ட பகுதிகளைக் கொண்டு "பாரமஹால் மற்றும் சேலம்" மாவட்டம் 1792 உருவாக்கப்பட்டது. தரம்புரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்ட பாரமஹால் மற்றும் சேலம் மாவட்டத்தின் சில பகுதிகள் இதில் அடங்கியிருந்தன.
சில ஆண்டுகளுக்கு பிறகு இது கிருஷ்ணகிரியைத் தலைநகராகக் கொண்ட பாரமஹால் மாவட்டம் என்றும், சேலத்தைத் தலைநகராககக் கொண்ட தாலக்காட் மாவட்டம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1801 இல் இவை இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டன.
பின்னர் 1808 இல் இ.ஆர்.ஹார் கிரேவ் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்தபோது இது சேலம் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1830-இல் மாவட்டத் தலைநகர் தரும்புரியில் இருந்து சேலத்திற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து சில ஆண்டுகள் தலைநகர் ஒசூருக்கு மாற்றப்பட்டாலும் கூட, 1860 இல் ஆட்சிதலைவர் அலுவலகம் மீண்டும் சேலத்திற்கே மாற்றபட்டது.
1965-இல் சேலத்தில் இருந்து சேரவராயன் மலையின் வடக்கில் உள்ள பகுதிகள் தனியாகப் பிரிக்கபட்டு, தரம்புரி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. 1996, மே மாதம் சேலம் மாவட்டத்திலிருந்து நாமக்கல் மாவட்டம் உருவானது.
முக்கிய ஆறுகள்: காவிரி, மணிமுத்தாறு, விசிஷ்ட நதி
குறிப்பிடத்தக்க இடங்கள்:
சங்ககிரி கோட்டை: சங்ககிரி மலையில் அமைந்துள்ள இக்கோட்டைக்குள் ஆறு நடைபாதைகள், ஐந்து கோயில்கள், இரண்டு மசூதிகள் மட்டுமல்லாமல், திப்புசுல்தானும் தீரன் சின்னமலையும் பயன்படுத்திய போர் ஆயுதங்களும் உள்ளன.
பொய்மான் கரடு: தரைப்பகுதியில் கிழக்குப் பக்கம், ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து பார்த்தால், பாறைகளுக்கு நடுவே கொம்புகளுடன் ஒரு மான் நிற்பது போல் தோன்றுவதால் இதற்கு பொய்மான் கரடு எனப் பெயர் வந்தது. இது நாமக்கல் - சேலம் நெடுஞ்சாலையில் உள்ளது.
ஜமா மசூதி: மைசூரை ஆண்ட மன்னர் திப்புசுல்தானால் கட்டபட்ட பழம்பெரும் மசூதி, மணிமுத்தாறின் தென்கரையில் அமைந்துள்ளது.
நிர்வாகம்
இம்மாவட்டத்தில் உள்ள வட்டங்கள்(தாலுகா) விவரம் பின்வருமாறு:
• சேலம் மாநகரம்.
• ஆத்தூர்
• ஒமலூர்
• எடப்பாடி
• ஏற்காடு
• வாழப்பாடி
• சங்ககிரி
• கெங்கவல்லி
• மேட்டூர்
மலைகள்:
சேலம் மாவட்டம் பொதுவாக மலைகள் சூழ்ந்த மாவட்டம் ஆகும். இங்கு உள்ள மலைகள் விவரம் வருமாறு
• சேர்வராயன் மலை
• கஞ்சமலை
• ஜெரகமலை
• கொடுமலை
• கல்ராயன் மலை
• பச்சைமலை
• மேட்டுர் மலை
• நகரமலை
ஆறுகள்:
• காவிரி
• திருமணிமுத்தாறு
• வஷிஷ்டநதி
இருப்பிடமும், சிறப்புகளும்:
இருப்பிடமும், சிறப்புகளும்:
சென்னையிலிருந்து 334கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
வடக்கே நாகர் மலை, தெற்கே ஜீரகமலை மேற்கே காஞ்சன மலை, கிழக்கே கொடுமலை என நான நாற்புறமும் மலை சூழ்ந்த எழில் நகரம்
சேலத்தில் விமானநிலையம் உள்ளது.
மாம்பழமும், பச்சரிசியும் இந்த நகரின் சிறப்பை பறைசாற்றுகின்றன.
குருவம்பட்டி உயிரியல் பூங்கா.
இந்தியாவிலேயே அதிகம் மாக்னசைட் உற்பத்தி செய்யும் பகுதிகளில் ஒன்று.
ஜவ்வரிசி மிகுதியாக உற்பத்தி செய்யப்படுகிறது.
சேலம் உருக்காலை, வெள்ளிக்கொலுசு போன்றவற்றிற்கு புகழ் பெற்றது.
ஏழைகளின் ஊட்டி 'ஏற்காடு'
இரும்புத் தாது, பாக்சைட், சுணாம்புக் கல், அலுமினியத் தாது போன்ற கனிம வளங்களைக் கொண்டுள்ளது.
சேலம் சில்வர் பாத்திரங்கள் புகழ் பெற்றது.
குறிப்பிடத்தக்கோர்: டாக். சுப்பராயன், மோகன் குமாரமங்கலம், மாம்பழக் கவியராயர், டாக். குருபாதம், எஸ்.பி.ராமசாமி
http://www.thangampalani.com/2011/10/story-of-salem-district.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|