புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_m1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_m1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_m1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_m1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_m1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_m1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_m1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c10 
20 Posts - 3%
prajai
25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_m1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_m1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_m1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_m1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_m1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Dec 23, 2011 9:59 pm


சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு, 25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவாக்கிய, சிவ சிம்மாசனத்தை வைத்து, பவானியில் நேற்று விசேஷ வழிபாடு நடந்தது.ருத்ராட்சம் என்றால் சிவனின் கண்கள் என்று பொருள். சிவனின் கண்களின் நீர் துளிகளில் இருந்தே, ருத்ராட்ச மரங்கள் தோன்றின. அதன் மணிகளே, ருத்ராட்சம் என்று பெயர் பெற்றது. இவ்வகை ருத்ராட்சம், ஒன்று முதல் 21 முகம் வரை உள்ளது. இவற்றை அணிவதால் ஏற்படும் பலன்கள் ஏராளம். ருத்ராட்சம் மருத்துவ குணம் கொண்டது. ஆண், பெண் இருபாலரும் அணியலாம்.நாமக்கல் மாவட்டம், முத்துக்காளிப்பட்டியைச் சேர்ந்தவர் மேகநாதன். இவர், 25 ஆயிரம் ருத்ராட்சங்களைக் கொண்டு, சிவ சிம்மாசனம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அனைத்து வகையான நவரத்தினங்கள், மூலிகைகள், எந்திரங்கள், மணி மாலைகள், சிவனின் முத்திரைகளான சூலம், உடுக்கை, பிரம்பு, ஓலைச்சுவடி, தண்டம், கைத்தடி, வலம்புரி மற்றும் இடம்புரி விநாயகர், வலம்புரி சங்கு, கோமேதகத்தில் நாகலிங்கம், பான, படிகலிங்கம் ஆகியவை கொண்டு, சிவ சிம்மாசனம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு முகம் முதல் 21 முகம் வரையுள்ள ருத்ராட்சங்கள் சிம்மாசனத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.சிம்மாசனத்தில், மதுரை மீனாட்சி அம்மன், சப்த கன்னிமார் சிலைகள் ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு, இந்த சிவ சிம்மாசனம் பவானி, கூடுதுறை ரோட்டரி ஹாலில், பொதுமக்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து மேகநாதன் கூறியதாவது: தேக்கு மரத்தால் சிம்மாசனம் ஒன்றை உருவாக்கினேன். அதன்பின், ருத்ராட்ச மணிகளை சிம்மாசனத்தில் ஆணி கொண்டு பதித்தேன். ஒன்பது வகையான நவரத்தினங்கள், மரகதலிங்கம் ஆகியவற்றையும் பிரதிஷ்டை செய்துள்ளேன். ஒரு லட்சத்து எட்டு மூலிகைகளாலான எந்திரங்களை சிம்மாசனத்தின் அடியில் வைத்துள்ளேன். சித்தர்கள் அனைவரும் மூலிகையில் ஐக்கியமானவர்கள். மூலிகை வேர்களாக, கொல்லிமலையில் இருந்து ஏர்சிங், சிவனார் மூலிகை, அலுங்கண்ணி, மயூர ரக்சை, ராஜ வணங்கி, வேங்கை ஆகிய அரிய வகை வேர்களை பிரதிஷ்டை செய்துள்ளேன். தட்சிணாமூர்த்திக்குரிய ஓலைச்சுவடிகள், சிவனுக்குரிய அனைத்து அம்சங்கள், கல்விக்காக சரஸ்வதியின் எந்திரம், நேபாளத்தில் இருந்து பிருத்தியங்காதேவி எந்திரம், நாகதோஷத்தை நீக்கவல்ல கோமேதக நாகலிங்கம் ஆகியவற்றையும், சிம்மாசனத்தில் பிரதிஷ்டை செய்துள்ளேன். சிம்மாசனத்தை வணங்குவதால், முன்னோர் சாபம், பெண்கள் சாபம், குலதெய்வ குறைகள், திருமண தடைகள், புத்திர பாக்கியம், கடன் பிரச்னை, சிறந்த கல்வி, ஆரோக்கியம் ஆகியவை பெற்று, மனம் நிம்மதி அடையும். இந்த சிம்மாசனத்தை சிதம்பரம், திருநள்ளாறு, காசி ஆகிய புண்ணிய தலங்களுக்கு கொண்டு செல்ல இருக்கிறோம்.இவ்வாறு, மேகநாதன் கூறினார்.

http://temple.dinamalar.com/news_detail.php?id=7616



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! 135738925 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! 5901061525 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Images3ijf25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Images4px
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Dec 24, 2011 8:04 am







வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 24, 2011 11:47 am

விவரங்களுக்கு நன்றி கேசவன் புன்னகை

படத்துக்கு நன்றி பாலா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Sat Dec 24, 2011 11:54 am

nadri kesavan, bala



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக