புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலர்ச்சோலை மங்கை புத்தகம் தேவை
Page 1 of 1 •
- kajeevபுதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 10/01/2011
மலர்ச்சோலை மங்கை புத்தகம் கிடைக்குமா நண்பர்களே.
புத்தகத்தைப் பற்றிய விபரங்கள் ஏதேனும் தெரியுமா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மலர்ச்சோலை மங்கை
சரித்திர நவீனத்தின் பிதாமகரான கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் சரித்திர நவீனத்துக்கு, இந்த மலர்ச்சோலை மங்கை புதினம் முன்னோட்டம். பொன்னியின் செல்வனில் வரும் வந்திய தேவன், ரவிதாசன், குந்தவை, சுந்தரச் சோழர் போன்ற பல கதாபாத்திரங்களின் இளமைக் காலம் இந்த சரித்திர நவீனத்தில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வனின் காலகட்டத்துக்கு முன் நடந்த பல நிகழ்வுகளை கல்கி தனது புதினத்தில் பல இடங்களில் கோடிட்டு காட்டியுள்ளார். அந்தச் சம்பவங்கள் ஏன் நடந்தன என்பதை பற்றி இந்த பெருங்கதையில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. உதாரணமாக
* வந்தியத்தேவன் ஏன் ஆதித்த கரிகாலனை காஞ்சியியல் போய் பார்க்க வேண்டும்? என்று பொன்னியின் செல்வனைப் படிப்பவர்களுக்கு தோன்றும். அதற்கான விளக்கம் இந்த கதையில் இருக்கிறது.
* ரவிதாசன் யார்? அவன் செயல்களுக்கு என்ன மூல காரணம் என்று பொன்னியின் செல்வனைப் படித்தவர்கள் எண்ணி இருப்பார்கள். ரவிதாசன் யார் என்பது பற்றி வித்தியாசமான கோணத்தில் இந்த புதினத்தில் சொல்லப்பட்டுள்ளது.
* ரோஹண நாட்டில் மறைத்து வைக்கப்பட்ட பாண்டிய மணிமகுடம், இந்திர ஹாரம் உண்மையில் அங்குதான் வைக்கப்பட்டு இருந்ததா? ஏன் பலமுறை சோழர் படைகள் அதை முற்றுகை இட்டும் அதைக் கண்டு பிடிக்க முடியவில்லை? என்ற எண்ணம் பலருக்கு வந்து இருக்கும். அதற்கு பதிலும் இந்த புதினத்தில் உள்ளது.
இது போன்ற பொன்னியின் செல்வனில் வரும் பல விவரங்களுக்கு விடைகளை எனக்கு தெரிந்த அளவில் இந்த சரித்திர நவீனத்தில் கொடுத்துள்ளேன். அந்தக் காலத்தில் இருந்த பழக்க வழக்கங்கள் பற்றி பல இடங்களில் இந்தப் புதினத்தில் மிக விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
மதுரை வேளூர் யுத்தத்தின் முடிவில் ஆரம்பிக்கும் இந்த நவீனம், மாறவர்மர் மற்றும் வீரபாண்டியன் வாழ்வில் நடந்த பல வீரச் செயல்களையும் சரித்திர சம்பவங்களையும் கடந்து வந்திய தேவன், வீராணம் ஏரிக்கு வந்து சேரும் பொழுது முடிவடைகிறது.
மலர்ச்சோலை மங்கை (பொன்னியின் செல்வனுக்கு முன்)
டாக்டர் எல்.கைலாசம் - கைபேசி: 9444088535
வானதி பதிப்பகம், எண்: 23. தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17.
878 பக்கங்கள், விலை ரூ.335/-
தரவிறக்க சுட்டி தெரிந்தவர்கள் அறியத் தாருங்கள் உறவுகளே!
சரித்திர நவீனத்தின் பிதாமகரான கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் சரித்திர நவீனத்துக்கு, இந்த மலர்ச்சோலை மங்கை புதினம் முன்னோட்டம். பொன்னியின் செல்வனில் வரும் வந்திய தேவன், ரவிதாசன், குந்தவை, சுந்தரச் சோழர் போன்ற பல கதாபாத்திரங்களின் இளமைக் காலம் இந்த சரித்திர நவீனத்தில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வனின் காலகட்டத்துக்கு முன் நடந்த பல நிகழ்வுகளை கல்கி தனது புதினத்தில் பல இடங்களில் கோடிட்டு காட்டியுள்ளார். அந்தச் சம்பவங்கள் ஏன் நடந்தன என்பதை பற்றி இந்த பெருங்கதையில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. உதாரணமாக
* வந்தியத்தேவன் ஏன் ஆதித்த கரிகாலனை காஞ்சியியல் போய் பார்க்க வேண்டும்? என்று பொன்னியின் செல்வனைப் படிப்பவர்களுக்கு தோன்றும். அதற்கான விளக்கம் இந்த கதையில் இருக்கிறது.
* ரவிதாசன் யார்? அவன் செயல்களுக்கு என்ன மூல காரணம் என்று பொன்னியின் செல்வனைப் படித்தவர்கள் எண்ணி இருப்பார்கள். ரவிதாசன் யார் என்பது பற்றி வித்தியாசமான கோணத்தில் இந்த புதினத்தில் சொல்லப்பட்டுள்ளது.
* ரோஹண நாட்டில் மறைத்து வைக்கப்பட்ட பாண்டிய மணிமகுடம், இந்திர ஹாரம் உண்மையில் அங்குதான் வைக்கப்பட்டு இருந்ததா? ஏன் பலமுறை சோழர் படைகள் அதை முற்றுகை இட்டும் அதைக் கண்டு பிடிக்க முடியவில்லை? என்ற எண்ணம் பலருக்கு வந்து இருக்கும். அதற்கு பதிலும் இந்த புதினத்தில் உள்ளது.
இது போன்ற பொன்னியின் செல்வனில் வரும் பல விவரங்களுக்கு விடைகளை எனக்கு தெரிந்த அளவில் இந்த சரித்திர நவீனத்தில் கொடுத்துள்ளேன். அந்தக் காலத்தில் இருந்த பழக்க வழக்கங்கள் பற்றி பல இடங்களில் இந்தப் புதினத்தில் மிக விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
மதுரை வேளூர் யுத்தத்தின் முடிவில் ஆரம்பிக்கும் இந்த நவீனம், மாறவர்மர் மற்றும் வீரபாண்டியன் வாழ்வில் நடந்த பல வீரச் செயல்களையும் சரித்திர சம்பவங்களையும் கடந்து வந்திய தேவன், வீராணம் ஏரிக்கு வந்து சேரும் பொழுது முடிவடைகிறது.
மலர்ச்சோலை மங்கை (பொன்னியின் செல்வனுக்கு முன்)
டாக்டர் எல்.கைலாசம் - கைபேசி: 9444088535
வானதி பதிப்பகம், எண்: 23. தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17.
878 பக்கங்கள், விலை ரூ.335/-
தரவிறக்க சுட்டி தெரிந்தவர்கள் அறியத் தாருங்கள் உறவுகளே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
kajeev wrote:மலர்ச்சோலை மங்கை புத்தகம் கிடைக்குமா நண்பர்களே.
புத்தகம் உள்ளது .ஆனால் இலவசமில்லை 335ரூ கேட்கிறார்கள் ,ஆர்டர் செய்து வாங்கலாம்
udumalai.com/?prd=malarch%20cholai%20mangai%20%28ponniyin%20selvanukku%20mun%29&page=products&id=9302
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
படிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி விட்டது இந்த நாவலை பற்றிய குறிப்பு...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
நன்றி அருண்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான் பொன்னியின் செல்வன் பலமுறை படித்துள்ளேன், புத்தகம் மற்றும் CD
கூட வைத்துள்ளேன் ஆனால் நீங்கள் சொல்லும் புத்தகம் படித்ததில்லை சிவா கிடைத்தால் நல்லா இருக்கும்
கூட வைத்துள்ளேன் ஆனால் நீங்கள் சொல்லும் புத்தகம் படித்ததில்லை சிவா கிடைத்தால் நல்லா இருக்கும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|