ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்

+6
சார்லஸ் mc
ஹிஷாலீ
உமா
செய்தாலி
ரேவதி
கா.ந.கல்யாணசுந்தரம்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Empty சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 23, 2011 11:54 am

அன்றாடத் தேடல்களில்
கேள்விக்குறியானது...
பாரம் சுமக்கும் முதுகு!

கல்வியறிவை
தானமாய்க் கொடுப்போம்...
அவலத்தில் வாழும் சிறார்களுக்கு !

கால் வயிற்று கஞ்சிக்கு
கயிற்றில் அந்தர வாழ்க்கை...
தூக்கிலிடு சமுதாயத்தை !

பசியற்ற வாழ்வுக்கு
நல்லதோர் சுவர்தேடும்...
கரித்துண்டு ஓவியன்!

வெற்றிடம் இல்லாத
நிறைந்த வயிற்றுடன்...
பலூன் விற்பவன்!

வாழ்க்கை வெளிச்சமின்றி
நகரும் விளக்குத்தூண்கள்...
திருமண ஊர்வலத்தில்!

மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகள்...
தேவை அங்குசக் கவிஞர்கள்!

...........கா.ந.கல்யாணசுந்தரம்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Empty Re: சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்

Post by ரேவதி Fri Dec 23, 2011 12:16 pm

எல்லாமே அருமையாக உள்ளது ஐயா
நன்றி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Empty Re: சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 23, 2011 12:22 pm

ரேவதி wrote:எல்லாமே அருமையாக உள்ளது ஐயா
நன்றி

மிக்க நன்றி ரேவதி அவர்களே.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Empty Re: சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்

Post by செய்தாலி Wed Dec 28, 2011 4:06 pm

மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகள்...
தேவை அங்குசக் கவிஞர்கள்

எல்லா கவிதைகளும் அருமை கவிஞரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Empty Re: சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்

Post by உமா Wed Dec 28, 2011 4:15 pm

அன்றாடத் தேடல்களில்
கேள்விக்குறியானது...
பாரம் சுமக்கும் முதுகு!

எனக்கு மிகவும் பிடித்தது.
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  2825183110 சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  677196 சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  677196



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Empty Re: சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்

Post by ஹிஷாலீ Wed Dec 28, 2011 4:36 pm

ஐயா அனைத்தும் அருமையான ஹைக்கூ கவிதைகள்.

தங்களை போலவே நானும் கைக்கூவில் இடம்பெற விரும்புகிறேன்.

பொறாமை அல்ல ஆசை ...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Empty Re: சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்

Post by சார்லஸ் mc Wed Dec 28, 2011 5:40 pm

எல்லாமே அருமை. சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  224747944

ஆனால், சில பாத்திரங்கள்...

“கால் வயிற்று கஞ்சிக்கு
கயிற்றில் அந்தர வாழ்க்கை...
தூக்கிலிடு சமுதாயத்தை !

பசியற்ற வாழ்வுக்கு
நல்லதோர் சுவர்தேடும்...
கரித்துண்டு ஓவியன்!”

அந்தர வாழ்க்கை கலைஞன், காித்துண்டு ஓவியன் - ...

உலகில் முன்னேற வாய்ப்புகள் நிறையவே உண்டு. பசியோடிருக்க வேண்டிய அவசியமில்லை. இப்படிப்பட்டவா்களின் தொிந்தெடுப்புதான் தவறு.
வாய்ப்புகளை தேடி நாம்தான் செல்ல வேண்டும். அல்லது வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இன்றும் எங்கள் கிராமப்பகுதிகளில் எத்தனையோ கூலி தொழிலாளா்கள் கௌரவமாக உழைத்து பிழைத்து, தெருவோர கழைக் கூத்தாடிகளுக்கு , வித்தைகாட்டுவோருக்கு பிச்சை போட்டுக் கொண்டு தானிருக்கிறாா்கள்.

சமுதயத்தை சாடுவதில் எந்தவித அா்த்தமுமில்லை. சமுதாயத்தில் உதவிட எத்தனையோ அமைப்புகள், கரங்கள், கட்டளைகள், சங்கங்கள் உண்டு. அவா்கள் உதவினாலும் இப்படிப்பட்டவா்கள் அதையும் பெற்றுக் கொண்டு மீண்டும் ... தெருவில் இதைதான் செய்வாா்கள்.

ஏனென்றால் அது அவா்களது தொிந்தெடுப்பு.



சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Empty Re: சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்

Post by முஹைதீன் Wed Dec 28, 2011 5:47 pm

கல்வியறிவை
தானமாய்க் கொடுப்போம்...
அவலத்தில் வாழும் சிறார்களுக்கு !

மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகள்...
தேவை அங்குசக் கவிஞர்கள்!

எல்லா வரிகளும் அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Empty Re: சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 28, 2011 7:32 pm

சார்லஸ் mc wrote:எல்லாமே அருமை. சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  224747944

ஆனால், சில பாத்திரங்கள்...

“கால் வயிற்று கஞ்சிக்கு
கயிற்றில் அந்தர வாழ்க்கை...
தூக்கிலிடு சமுதாயத்தை !

பசியற்ற வாழ்வுக்கு
நல்லதோர் சுவர்தேடும்...
கரித்துண்டு ஓவியன்!”

அந்தர வாழ்க்கை கலைஞன், காித்துண்டு ஓவியன் - ...

உலகில் முன்னேற வாய்ப்புகள் நிறையவே உண்டு. பசியோடிருக்க வேண்டிய அவசியமில்லை. இப்படிப்பட்டவா்களின் தொிந்தெடுப்புதான் தவறு.
வாய்ப்புகளை தேடி நாம்தான் செல்ல வேண்டும். அல்லது வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இன்றும் எங்கள் கிராமப்பகுதிகளில் எத்தனையோ கூலி தொழிலாளா்கள் கௌரவமாக உழைத்து பிழைத்து, தெருவோர கழைக் கூத்தாடிகளுக்கு , வித்தைகாட்டுவோருக்கு பிச்சை போட்டுக் கொண்டு தானிருக்கிறாா்கள்.

சமுதயத்தை சாடுவதில் எந்தவித அா்த்தமுமில்லை. சமுதாயத்தில் உதவிட எத்தனையோ அமைப்புகள், கரங்கள், கட்டளைகள், சங்கங்கள் உண்டு. அவா்கள் உதவினாலும் இப்படிப்பட்டவா்கள் அதையும் பெற்றுக் கொண்டு மீண்டும் ... தெருவில் இதைதான் செய்வாா்கள்.

ஏனென்றால் அது அவா்களது தொிந்தெடுப்பு.


சரியாகச் சொன்னீர்கள். ஆனால் சமுதாய வீதி அவலங்களில் சந்தோழத்தை தேடும் மானுடத்தை எடுத்துசொல்வது ஒரு கவிஞரின் கடமை அல்லவா?


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Empty Re: சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்

Post by சார்லஸ் mc Wed Dec 28, 2011 7:50 pm

முற்றிலும் உண்மை.

தொடரட்டும் தங்களின் கவிப்பயணம். வாழ்த்துக்கள். சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550 சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550 சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550


சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Empty Re: சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum