புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_m10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10 
59 Posts - 58%
heezulia
செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_m10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_m10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_m10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_m10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_m10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10 
1 Post - 1%
Guna.D
செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_m10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_m10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_m10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10 
1 Post - 1%
kavithasankar
செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_m10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_m10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10 
54 Posts - 58%
heezulia
செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_m10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_m10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_m10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_m10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10 
2 Posts - 2%
Guna.D
செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_m10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_m10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_m10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10 
1 Post - 1%
kavithasankar
செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_m10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_m10செத்த பின்புதான் தெரிகிறது.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செத்த பின்புதான் தெரிகிறது..


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jan 06, 2012 12:40 pm

செத்த பின்புதான் தெரிகிறது..
மதுமதி ,

காலம் வரும்வரை
நாம் காத்துக்கொண்டிருக்கிறோம்..
நாம் வரும்வரை
காலம்தான்
காத்திருக்க மறுக்கிறது.

---------------------------------

இளமையில்
தூக்கிடத் துணிந்தவன்
முதுமையில்
உயிர் வாழத்துடிக்கிறான்.!..

---------------------------------

இறந்தபின்புதான்
தெரிய வந்தது..
இன்னும் உயிர்வாழ ஆசைப்பட்டது
எவ்வளவு முட்டாள்த்தனமென்று..

----------------------------------

தொலைந்து போன
நாட்களைத் தேடித்தேடியே
இருந்த நாட்களும்
தொலைந்து போனது..

---------------------------------

தெருவில்
பணத்தைக் கண்டெடுத்தபோது
ஏற்பட்ட சந்தோசம்
பொய்யானதென்று
அதே தெருவில்
பணத்தை தொலைத்தபோதுதான்
தெரிந்தது.

செத்த பின்புதான் தெரிகிறது.. 01%20nude%20art%20%28www.cute-pictures.blogspot.com%29

----------------------------------

நாட்கள் போதவில்லை..
வாழ்வதற்கல்ல..
எப்படி வாழ்வது என்று
சிந்திப்பதற்கு..

http://writermadhumathi.blogspot.com/2011/12/blog-post_21.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 06, 2012 1:38 pm

மிகமிக நல்ல கவிதை...
யதார்த்தமும் இயல்பும்
ஆர்ப்பாட்டமோ ஆரவாரமோ இல்லாமல்
ஆறுபோல் அமைதியான நடை...
அர்த்தத்தில் ஆழ்கடல்...
மதுமதிக்கு வாழ்த்துகள்...

மதிப்புமிக்க கவிதையைப் பகிர்ந்ததற்கு நன்றியும் பாராட்டும்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



செத்த பின்புதான் தெரிகிறது.. 224747944

செத்த பின்புதான் தெரிகிறது.. Rசெத்த பின்புதான் தெரிகிறது.. Aசெத்த பின்புதான் தெரிகிறது.. Emptyசெத்த பின்புதான் தெரிகிறது.. Rசெத்த பின்புதான் தெரிகிறது.. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jan 06, 2012 2:23 pm

கவிதை நன்றாக உள்ளது முகைதீன், ஏன் பச்சைக் நிறம் கொடுத்தீர்கள், மிகவும் தெளிவாகத் தெரியவில்லை மகிழ்ச்சி புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 06, 2012 2:27 pm

கொஞ்சம் தெளிவாக தெரியவில்லை .. ஆகவே கவிதையை மவுஸ் மூலம் செலக்ட் படியுங்கள் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக