Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னவளை காணும் வரை
+3
பானு ஜெகன்
பிஜிராமன்
dhilipdsp
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என்னவளை காணும் வரை
என்னவளை காணும் வரை
நிலவின் மேல் காதல் ,
என்னவளின் முகத்தை காணும் வரை,
கதிரவனின் மேல் காதல் ,
என்னவளின் கண்களை காணும் வரை,
தென்றலின் மேல் காதல் ,
என்னவளின் சுவாசத்தை காணும் வரை,
இரவின் மேல் காதல்,
என்னவளின் நிழலை காணும் வரை,
பகலின் மேல் காதல்,
என்னவளின் பார்வையை காணும் வரை,
பூக்களின் மேல் காதல்,
என்னவளின் புன்னகையை காணும் வரை,
கார் மேகத்தின் மேல் காதல்,
என்னவளின் கூந்தலை காணும் வரை,
கடலலையின் மேல் காதல்,
என்னவளின் கை ஆசைவினை காணும் வரை,
நிலவின் மேல் காதல் ,
என்னவளின் முகத்தை காணும் வரை,
கதிரவனின் மேல் காதல் ,
என்னவளின் கண்களை காணும் வரை,
தென்றலின் மேல் காதல் ,
என்னவளின் சுவாசத்தை காணும் வரை,
இரவின் மேல் காதல்,
என்னவளின் நிழலை காணும் வரை,
பகலின் மேல் காதல்,
என்னவளின் பார்வையை காணும் வரை,
பூக்களின் மேல் காதல்,
என்னவளின் புன்னகையை காணும் வரை,
கார் மேகத்தின் மேல் காதல்,
என்னவளின் கூந்தலை காணும் வரை,
கடலலையின் மேல் காதல்,
என்னவளின் கை ஆசைவினை காணும் வரை,
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
rajuselvam இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: என்னவளை காணும் வரை
கை அசைவு உங்கள் கண்ணத்தில் தானே நிகழ்ந்தது........
மிக நன்று திலீப் உங்கள் கவிதை............
மிக நன்று திலீப் உங்கள் கவிதை............
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: என்னவளை காணும் வரை
திலீப் , இனிமை வந்து சேர்ந்தது உங்கள் கவிதையை கண்ட பொழுது
பிஜிராமன் wrote:கை அசைவு உங்கள் கண்ணத்தில் தானே நிகழ்ந்தது........
Last edited by J.Sasikala on Thu Dec 22, 2011 9:29 pm; edited 1 time in total
பானு ஜெகன்- இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
Re: என்னவளை காணும் வரை
அண்ணா அப்படி ஒன்றும் இல்லை,அப்படி
இருந்தால் அதையும் விரும்பி ஏற்றுக்கொள்வேன்
இருந்தால் அதையும் விரும்பி ஏற்றுக்கொள்வேன்
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: என்னவளை காணும் வரை
dhilipdsp wrote:அண்ணா அப்படி ஒன்றும் இல்லை,அப்படி
இருந்தால் அதையும் விரும்பி ஏற்றுக்கொள்வேன்
ஹா ஹா ஹா நன்று திலீப், கூடிய சீக்கிரம் கிடைக்க வாழ்த்துகள், நான் உங்கள் காதலியின் உள்ளத்தை சொன்னேன்.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: என்னவளை காணும் வரை
அடேய் கவிதை எழுதிட்டு எழுதிட்டு அந்த குழந்தை படத்தை போட்டு எல்லோரையும் ஏமாத்துரிய..இந்த டகால்டி வேலையெல்லாம் இங்க வேணாம்...சொல்லிட்டேன்
யாருக்காக எழுதினியோ கவிதை ரொம்ப சூப்பர்
யாருக்காக எழுதினியோ கவிதை ரொம்ப சூப்பர்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: என்னவளை காணும் வரை
அக்கா உண்மை என்னவள் அவள் தான்
படத்துக்குரியவள்
படத்துக்குரியவள்
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» என்னவளை காண .......
» என்னவென்பது அவளை என்னவளை ! கவிஞர் இரா .இரவி
» இணைய கலாட்டா
» கனா காணும் கண்கள்
» கலைஞரின் காணும் பொங்கல்...!
» என்னவென்பது அவளை என்னவளை ! கவிஞர் இரா .இரவி
» இணைய கலாட்டா
» கனா காணும் கண்கள்
» கலைஞரின் காணும் பொங்கல்...!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|