புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_vote_lcapதுன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_voting_barதுன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_vote_lcapதுன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_voting_barதுன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_vote_lcapதுன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_voting_barதுன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_vote_lcapதுன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_voting_barதுன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_vote_lcapதுன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_voting_barதுன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_vote_lcapதுன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_voting_barதுன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_vote_lcapதுன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_voting_barதுன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_vote_lcapதுன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_voting_barதுன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_vote_lcapதுன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_voting_barதுன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_vote_lcapதுன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_voting_barதுன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Thu Dec 22, 2011 5:29 pm

துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா?



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Thu Dec 22, 2011 5:37 pm

போன விவாத மேடையில் கலந்து கொண்ட சிவா அண்ணா ,இளமாறன் ,விஜிசெந்தில் , சார்லஸ் ,உதயசுதா , ரேவதி , விஜயா குமார் ,கிறிஷ்ணம்மா,vishwajee , பரீத் அனைவருக்கும் நன்றி



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 22, 2011 5:40 pm

என்னை பொறுத்தவரை நிச்சயம் நண்பர்கள்தான் ...



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 22, 2011 6:07 pm

அல்கெனா ரிஷி wrote:போன விவாத மேடையில் கலந்து கொண்ட சிவா அண்ணா ,இளமாறன் ,விஜிசெந்தில் , சார்லஸ் ,உதயசுதா , ரேவதி , விஜயா குமார் ,கிறிஷ்ணம்மா,vishwajee , பரீத் அனைவருக்கும் நன்றி

விவாதக் களத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.

இங்கு வெளியிடப்படும் கருத்துக்களுடன் மட்டும் மோதுங்கள், கருத்தை எழுதியவர்களுடம் தயவு செய்து மோதாதீர்கள். அவ்வாறு இயலவில்லை என்றால் விவாதத்தில் கலந்து கொள்ளாதீர்கள்.

அனைத்துக் கருத்துக்களும் நீங்கள் எதிர்பார்க்கும் விதத்தில் மட்டுமே இருக்க வேண்டுமென்றால் அதற்குச் சாத்தியமே இல்லை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 22, 2011 6:10 pm

எப்படிப்பட்ட துன்பம் என்பதைப் பொறுத்து அங்கு உதவுவது யார் என்பதைக் கூற இயலும். ஆனால் துன்பமான நேரத்தில் உதவுவது நண்பர்கள்தான் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 22, 2011 6:15 pm

எனது துன்பத்தில் அதிகம் உதவியது , ஆறுதல் சொன்னது நண்பர்கள் தான். உறவினர்கள் உதவி செய்யாமல் உபத்தரம் செய்ததே அதிகம்.






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Thu Dec 22, 2011 6:45 pm


துன்பத்தில் உதவுவது யார் என்பதை நாம் அவரவர்களிடம் பழகும் நாம் சுய சுபாவத்தை வைத்துதான் அந்தந்த சூழ்நிலை முடிவு செய்ய முடியும்.

சூழ்னிலைக்கேற்ப இரண்டுமே அவசியம்தான்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 22, 2011 6:46 pm

எந்த ஒரு துன்பமாக இருந்தாலும் பெரும்பான்மையானோர் என்னையும் சேர்த்து, முதலில் சென்று பகிர்ந்து கொள்வது நண்பர்களுடன் தான், அவர்கள் நிச்சயமாக ஏதாவது ஒரு வழியில் நமக்கு உதவி விடுவார்.

அவர்கள் முதலாவதாக உதவுவது, துன்பத்தின் மூலம் நாம் அடைந்த மன பாரத்தை முதலில் குறைத்து விடுவர். சிந்த்திக்க மறந்த நமக்கு நல்ல சிந்தனைகள் கூறி உதவிடுவர். இவை இரண்டையும் செய்தவுடனே, நம் மனம் நம்மை அந்த துன்பத்தை எதிர்கொள்ள தயார் படுதிக் கொள்ளும். பிறகு அத்துன்பத்தை நாம் எளிதாக எதிர்கொண்டு விடலாம்.

ஆக, நாம் நம் துன்பத்தை முதலில் கூறுவதும் நண்பரிடம், அதற்கு முதலில் உதவுவதும் நண்பர்கள் தான்.



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Thu Dec 22, 2011 7:02 pm

உறவினர்கள் நம் தோல்வியை பறைசாற்ற வேண்டுமானால் வருவார்கள்
துன்பத்தில் நமக்கு உதவ அவர்கள் நினைப்பதில்லை

நண்பர்கள் , அவர்களால் இயன்ற அளவு நமக்கு உதவுவார்கள்
அவர்களால் உதவ இயலவில்லை எனில் கணிசம்
ஆறுதல் மொழியாவது தருவார்கள்

இன்று உலக அளவில் உறவு வட்டம் சுருங்கி நட்பு வட்டம் விரிந்திருக்கிறது
காரணம் உறவுகளுக்கிடையில் நெருக்கடி அதிகரித்திருக்கிறது
நட்புகளுக்கிடையில் நெருக்கம் அதிகரித்திருக்கிறது

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Dec 22, 2011 10:04 pm

உறவுகளை விட நண்பா்களே அதிகம் உதவுபவா்களாக இருப்பாா்கள். உயிா் காப்பான் தோழன் என்று பொியவா்கள் சும்மாவா சொல்லி சென்றனா்.
உறவினாிடம் சொல்ல முடியாததை நண்பா்களிடம் மட்டுமே நாம் சொல்கிறோம். நண்பா்களிடம் மட்டுமே நமது உண்மையான, உணா்வை, கருத்துக்களை வெளிப்படுத்துகிறோம் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை என்று கருதுகிறேன்.
அப்படித்தானே , ஈகரை நண்பா்களிடம் கருத்து பாிமாற்றம் நடக்கிறது.



[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக