Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு பிடித்த கையெழுத்துக்கள் ( Signatures )
+6
கே. பாலா
உமா
ANTHAPPAARVAI
ரேவதி
முகம்மது ஃபரீத்
ராஜா
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எனக்கு பிடித்த கையெழுத்துக்கள் ( Signatures )
நண்பர்களே , ஈகரை உறவுகளின் signatures ஒவ்வொருவரும் ஒரு மாதிரியாக வைத்துள்ளார்கள் சிலரின் கையெழுத்துக்கள் மிகவும் அருமையாக அதே சமயம் ரசிக்கும் படியும் இருக்கும் ( உதா : ரேவதி , அந்தபார்வை , ஃபரீத்) . உறுப்பினர்கள் அவரவருக்கு பிடித்த கையெழுத்துக்களை இங்கு காப்பி செய்து போடலாம்.
இதோ எனக்கு பிடித்த வாசகம் : [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
காலம் பொன் போன்றது என்பார்கள் பொன் போனால் திரும்பக்கிடைத்துவிடும்
ஆனால் காலம் உயிர் போன்றது போனால் போனதுதான்
இதோ எனக்கு பிடித்த வாசகம் : [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
காலம் பொன் போன்றது என்பார்கள் பொன் போனால் திரும்பக்கிடைத்துவிடும்
ஆனால் காலம் உயிர் போன்றது போனால் போனதுதான்
Re: எனக்கு பிடித்த கையெழுத்துக்கள் ( Signatures )
ராஜா wrote:நண்பர்களே , ஈகரை உறவுகளின் signatures ஒவ்வொருவரும் ஒரு மாதிரியாக வைத்துள்ளார்கள் சிலரின் கையெழுத்துக்கள் மிகவும் அருமையாக அதே சமயம் ரசிக்கும் படியும் இருக்கும் ( உதா : ரேவதி , அந்தபார்வை , ஃபரீத்) . உறுப்பினர்கள் அவரவருக்கு பிடித்த கையெழுத்துக்களை இங்கு காப்பி செய்து போடலாம்.
இதோ எனக்கு பிடித்த வாசகம் : [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
காலம் பொன் போன்றது என்பார்கள் பொன் போனால் திரும்பக்கிடைத்துவிடும்
ஆனால் காலம் உயிர் போன்றது போனால் போனதுதான்
நன்றி அண்ணா
மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: எனக்கு பிடித்த கையெழுத்துக்கள் ( Signatures )
என்னுடைய கையெழுத்தை ரசித்த உங்களுக்கு நன்றி
எனக்கு பிடித்த கையெழுத்து
அதிகமாக சிரிக்கும் மனிதனும் தன் மனதில் மிகப்பெரிய காயத்தை வைத்து இருப்பான் - இதை நான் வைத்து இருந்தேன்
அதேபோல் முகைதின் அவர்கள் வைத்திருக்கும் வாசகம்
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும் - இதையும் நான் பயன்படுத்தி இருந்தேன்
இன்னும் நிறைய உள்ளது நினைவில் வரும்போது இங்கே குறிபிடுக்கிறேன்
எனக்கு பிடித்த கையெழுத்து
அதிகமாக சிரிக்கும் மனிதனும் தன் மனதில் மிகப்பெரிய காயத்தை வைத்து இருப்பான் - இதை நான் வைத்து இருந்தேன்
அதேபோல் முகைதின் அவர்கள் வைத்திருக்கும் வாசகம்
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும் - இதையும் நான் பயன்படுத்தி இருந்தேன்
இன்னும் நிறைய உள்ளது நினைவில் வரும்போது இங்கே குறிபிடுக்கிறேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: எனக்கு பிடித்த கையெழுத்துக்கள் ( Signatures )
நன்றி ராஜா அவர்களே!
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: எனக்கு பிடித்த கையெழுத்துக்கள் ( Signatures )
அண்ணா.
எனக்கு இந்த சைன் ரொம்ப பிடிக்கும்..இதை நம்ம பாலாஜி மற்றும் அப்புக்குட்டி அண்ணா வைத்துள்ளனர். [You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
நல்லா இருக்கே இந்த திரி. [You must be registered and logged in to see this image.]
எனக்கு இந்த சைன் ரொம்ப பிடிக்கும்..இதை நம்ம பாலாஜி மற்றும் அப்புக்குட்டி அண்ணா வைத்துள்ளனர். [You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
நல்லா இருக்கே இந்த திரி. [You must be registered and logged in to see this image.]
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: எனக்கு பிடித்த கையெழுத்துக்கள் ( Signatures )
என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் , மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்
துன்பப் படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்
இது என் கையெழுத்தாக வைத்துள்ள வாசகம்
வேதாத்திரி மகரிஷி சொன்ன இரண்டொழுக்க பண்பாடு இது !
இது இரண்டைமட்டுமே நம்மால் கடைபிடிக்க முடிந்தால் வாழ்வு சொர்க்கமாகும் ..அடைக்கடி
நினைவு படுத்திக்கொள்ளவே இதை வைத்துள்ளேன்
துன்பப் படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்
இது என் கையெழுத்தாக வைத்துள்ள வாசகம்
வேதாத்திரி மகரிஷி சொன்ன இரண்டொழுக்க பண்பாடு இது !
இது இரண்டைமட்டுமே நம்மால் கடைபிடிக்க முடிந்தால் வாழ்வு சொர்க்கமாகும் ..அடைக்கடி
நினைவு படுத்திக்கொள்ளவே இதை வைத்துள்ளேன்
Re: எனக்கு பிடித்த கையெழுத்துக்கள் ( Signatures )
முட்டாளிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிவதில்லை.ஆனால் உலகுக்குத் தெரிகிறது.
அறிவாளியிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிகிறது.ஆனால் உலகுக்குத் தெரிவதில்லை
இதை ஈகரையிலே நான் எடுத்தேன்.
ஆனால் யாருடையது என்று தெரியவில்லை.
எனக்கு மிகவும் பிடித்தது.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: எனக்கு பிடித்த கையெழுத்துக்கள் ( Signatures )
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
[You must be registered and logged in to see this image.] ஒருவர் கருவறையில்
[You must be registered and logged in to see this image.] மற்றொருவர் கல்லறையில்
- தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
[You must be registered and logged in to see this image.]
Re: எனக்கு பிடித்த கையெழுத்துக்கள் ( Signatures )
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆவது மட்டுமே பிரச்சனை திருமணம் ஆனவர்களுக்கு எல்லாமே பிரச்சனை.
மகா பிரபு
மகா பிரபு
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: எனக்கு பிடித்த கையெழுத்துக்கள் ( Signatures )
உமா wrote:திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆவது மட்டுமே பிரச்சனை திருமணம் ஆனவர்களுக்கு எல்லாமே பிரச்சனை.
மகா பிரபு
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எனக்கு மிகவும் பிடித்த நடிகை
» எனக்கு பிடித்த இயற்கை
» எனக்கு பிடித்த ஆண் இனம்
» எனக்கு பிடித்த பாடல்கள்
» எனக்கு பிடித்த மலர்கள்
» எனக்கு பிடித்த இயற்கை
» எனக்கு பிடித்த ஆண் இனம்
» எனக்கு பிடித்த பாடல்கள்
» எனக்கு பிடித்த மலர்கள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|