Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹேய்!! கவிதை கவிதை கவிதை
+9
Dr.சுந்தரராஜ் தயாளன்
ANTHAPPAARVAI
சிவா
ரேவதி
ந.கார்த்தி
முகம்மது ஃபரீத்
ஜாஹீதாபானு
உமா
பிஜிராமன்
13 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
ஹேய்!! கவிதை கவிதை கவிதை
ஹேய்!! கவிதை கவிதை கவிதை
உனக்கேந்தான் இத்தனை அவசரம் - நான்
எழுத்தா வடிக்கும் முன்னமே - நீயேந்தான்
ஓடி ஒளியிர
அணில் பழத்தைக் கொறிப்பதையே - நான்
வேறாய் பார்த்தேனே - அத
எழுத்தா வடிக்கும் முன்னே - நீ
ஓடி ஒளியிர
காக்கா தாங்கண்ட தண்ணிபானை தெரியுமா - அத
அழகா சொல்லவே - நான்
நெனைச்சேன் புரியுமா
மார்கழி மாசத்து குளிர் மேனிய தழுவுது - அந்த
நடுக்கத்தில் கூடவும் உன்ன நெனச்சேன் தெரியுமா
சுடுதண்ணிய காலுல விட்டத போலநீ - ஓடியே
போயிட்ட அதன் காரணம் ஏன் சொல்லு
ஹேய்!! கவிதை கவிதை கவிதை
உனக்கேந்தான் இத்தனை அவசரம் - நான்
எழுத்தா வடிக்கும் முன்னமே - நீயேந்தான்
ஓடி ஒளியிர
நீ காக்கணும் நிதானம் கொஞ்சம் - நான்
வார்த்திட புகுவேன் தஞ்சம் - நீ
காத்தா வருவே அழகா - உன்ன
பாத்தா புகழ்வார் உலகார்
நீ உருவினை மாற்றுவ விதமா -மனம்
அந்த மாற்றத்தில் மாறுமே இதமா - நீ
அடிக்கடி மாறிட வேணாம் - நான்
கேட்டா மாறிடு தானா
ஹேய்!! கவிதை கவிதை கவிதை
உனக்கேந்தான் இத்தனை அவசரம் - நான்
எழுத்தா வடிக்கும் முன்னமே - நீயேந்தான்
ஓடி ஒளியிர
உனக்கேந்தான் இத்தனை அவசரம் - நான்
எழுத்தா வடிக்கும் முன்னமே - நீயேந்தான்
ஓடி ஒளியிர
அணில் பழத்தைக் கொறிப்பதையே - நான்
வேறாய் பார்த்தேனே - அத
எழுத்தா வடிக்கும் முன்னே - நீ
ஓடி ஒளியிர
காக்கா தாங்கண்ட தண்ணிபானை தெரியுமா - அத
அழகா சொல்லவே - நான்
நெனைச்சேன் புரியுமா
மார்கழி மாசத்து குளிர் மேனிய தழுவுது - அந்த
நடுக்கத்தில் கூடவும் உன்ன நெனச்சேன் தெரியுமா
சுடுதண்ணிய காலுல விட்டத போலநீ - ஓடியே
போயிட்ட அதன் காரணம் ஏன் சொல்லு
ஹேய்!! கவிதை கவிதை கவிதை
உனக்கேந்தான் இத்தனை அவசரம் - நான்
எழுத்தா வடிக்கும் முன்னமே - நீயேந்தான்
ஓடி ஒளியிர
நீ காக்கணும் நிதானம் கொஞ்சம் - நான்
வார்த்திட புகுவேன் தஞ்சம் - நீ
காத்தா வருவே அழகா - உன்ன
பாத்தா புகழ்வார் உலகார்
நீ உருவினை மாற்றுவ விதமா -மனம்
அந்த மாற்றத்தில் மாறுமே இதமா - நீ
அடிக்கடி மாறிட வேணாம் - நான்
கேட்டா மாறிடு தானா
ஹேய்!! கவிதை கவிதை கவிதை
உனக்கேந்தான் இத்தனை அவசரம் - நான்
எழுத்தா வடிக்கும் முன்னமே - நீயேந்தான்
ஓடி ஒளியிர
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஹேய்!! கவிதை கவிதை கவிதை
அடடா...கவிதை கலக்கல்.
இப்படி சென்னை தமிழிலே எழுதினாலே தான் எனக்கு புரியும்.
இப்படியும் எழுதணும் கொஞ்சம்
இதுலே வைக்காதே வஞ்சம்
கவிதைக்கு நானே தஞ்சம்
மீண்டும் கவி எழுத சொல்லி
மனமோ இங்கு கெஞ்சும் ....
இப்படி சென்னை தமிழிலே எழுதினாலே தான் எனக்கு புரியும்.
நீ காக்கணும் நிதானம் கொஞ்சம் - நான்
வார்த்திட புகுவேன் தஞ்சம் - நீ
காத்தா வருவே அழகா - உன்ன
பாத்தா புகழ்வார் உலகார்
இப்படியும் எழுதணும் கொஞ்சம்
இதுலே வைக்காதே வஞ்சம்
கவிதைக்கு நானே தஞ்சம்
மீண்டும் கவி எழுத சொல்லி
மனமோ இங்கு கெஞ்சும் ....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஹேய்!! கவிதை கவிதை கவிதை
இப்படியும் எழுதணும் கொஞ்சம்
இதுலே வைக்காதே வஞ்சம்
கவிதைக்கு நானே தஞ்சம்
மீண்டும் கவி எழுத சொல்லி
மனமோ இங்கு கெஞ்சும் ....
அக்கா அக்கா அக்கா
உங்க வாழ்த்துக்கு ஈடு எதுக்கா
நான் அப்பப்பா தாரேன் இப்படி
நீங்க பாசமா கேட்ட சொல்படி
மிக்க நன்றிகள் அக்கா.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஹேய்!! கவிதை கவிதை கவிதை
பிஜிராமன் wrote:
அக்கா அக்கா அக்கா
உங்க வாழ்த்துக்கு ஈடு எதுக்கா
நான் அப்பப்பா தாரேன் இப்படி
நீங்க பாசமா கேட்ட சொல்படி
மிக்க நன்றிகள் அக்கா.....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஹேய்!! கவிதை கவிதை கவிதை
என்ன பிஜி இப்படி கலக்குற
ரொம்ப ரொம்ப அருமை படிக்கும் போதே ஜாலியா உணரவைக்குது கவிதை
ரொம்ப ரொம்ப அருமை படிக்கும் போதே ஜாலியா உணரவைக்குது கவிதை
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஹேய்!! கவிதை கவிதை கவிதை
வித்யாசமான சிந்தனை
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: ஹேய்!! கவிதை கவிதை கவிதை
ஜாஹீதாபானு wrote:என்ன பிஜி இப்படி கலக்குற
ரொம்ப ரொம்ப அருமை படிக்கும் போதே ஜாலியா உணரவைக்குது கவிதை
ஆமா பானு. எனக்கு படிக்கும்போதே மகிழ்வான உணர்வு தோன்றியது மனதில்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஹேய்!! கவிதை கவிதை கவிதை
ஜாஹீதாபானு wrote:என்ன பிஜி இப்படி கலக்குற
ரொம்ப ரொம்ப அருமை படிக்கும் போதே ஜாலியா உணரவைக்குது கவிதை
வாங்க பாட்டி.
நீங்க மட்டும் தான் நகைச்சுவை பதிவு போட்டு மகிழ வைபீங்களா.........நாங்களும் கவிதையா போட்டு மகிழ வைப்போம் ல.....
மிக்க நன்றிகள் மா.........நான் இதே கருதோட புது கவிதை மாதிரி ஏழு வரில ஒரு வருசதுக்கு முன்னாடி எழுதினேன், அத கொஞ்சம் மாற்றி, கொஞ்ச விஷயங்களை புகுத்தி எழுதினேன்.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஹேய்!! கவிதை கவிதை கவிதை
அருமை அண்ணா
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ஹேய்!! கவிதை கவிதை கவிதை
முகம்மது ஃபரீத் wrote:வித்யாசமான சிந்தனை
மிக்க நன்றிகள் முகம்மது...........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» நீண்ட நாட்களுக்கு பின் ஒரு கவிதை கவிதை போல இல்லையென்றாலும் எனக்கு கவிதைதான்
» ஹேய் மனிதர்களா... நான் எப்படி இருக்கேன்????
» ஹேய் நீ ரொம்ப அழகா இருக்க தமிழ் படம் தேவை
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஐந்தாம் பாகம்)
» ஹேய் மனிதர்களா... நான் எப்படி இருக்கேன்????
» ஹேய் நீ ரொம்ப அழகா இருக்க தமிழ் படம் தேவை
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஐந்தாம் பாகம்)
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|