Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“தமிழக மக்களா? ரொம்ப ஈசியாக சமாளித்து விடலாம்” ரஷ்யாவில் பிரதமர் சிங்!
2 posters
Page 1 of 1
“தமிழக மக்களா? ரொம்ப ஈசியாக சமாளித்து விடலாம்” ரஷ்யாவில் பிரதமர் சிங்!
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக தமிழ்நாட்டில் எழுந்துள்ள எதிர்ப்பை தமது அரசு ‘திறமையாக சமாளித்துவிடும்’ என்று ரஷ்யாவுக்கு உறுதியளித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், “அடுத்த சில வாரங்களில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலை செயற்படத் தொடங்கும் என்பதில் எந்தவித மாற்றமும் கிடையாது. அதேபோல, இரண்டாவது அணு உலை இன்னமும் 6 மாதங்களில் திட்டமிட்டபடி செயற்படத் தொடங்கும்” என்றும் கூறியுள்ளார்.
ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், கிரெம்ளின் மாளிகையில் ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவுடன் கலந்துரையாடிய பின்னர், நேற்று (வெள்ளிக்கிழமை) இந்திய ரஷ்ய நிருபர்களிடம் பேசும்போது இதைத் தெரிவித்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக தமிழ்நாட்டில் எழுந்துள்ள எதிர்ப்பும், தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களும் ரஷ்ய நிருபர்களுக்கும் தெரிந்துள்ளது. தமிழக எதிர்ப்பு காரணமாக கூடங்குளம் அணுமின் நிலைய திட்டமே நிறுத்தி வைக்கப்படலாம் என்ற ஊகச் செய்திகள் ரஷ்ய ஊடகங்களில் வெளியாகிய காரணத்தால், பிரதமரிடம் ரஷ்ய நிருபர்கள் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான கேள்விகளை கேட்பதில் ஆர்வம் காட்டினர்.
தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் அமைக்கப்படுவது, மக்களின் எதிர்ப்பைக் கடந்து நடைபெறுமா என்ற கேள்வி, சில மேலைநாட்டு ஆங்கில ஊடகங்களிலும் எழுப்பப்பட்டு வந்தது. இந்த விவகாரத்தில் தமிழக அரசும் தமது கருத்தை தெரிவித்திருப்பதால், திட்டமிட்டபடி மத்திய அரசால் திட்டத்தை தொடங்க முடியாது என்ற கருத்து வலுப்பெற்று இருந்தது.
தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்பை மிகச் சாதாரண விஷயம் என்ற விதத்தில்தான் தமது அரசு எடுத்துக் கொள்கின்றது என்ற தொனியில் அமைந்திருந்தன பிரதமரின் பதில்கள். கூடங்குளம் அணுமின் நிலையம் செயற்படுவதில் தாற்காலிகமாக சில தடங்கல்கள் ஏற்பட்டிருப்பதை பிரதமர் தனது பிரஸ்-மீட்டில் ஒப்புக் கொண்டார். அணுமின்நிலையம் அமைக்கப்படுவது தொடர்பாக மக்கள் மத்தியில் தெளிவின்மை காரணமாக அச்சம் எழுந்துள்ளதாக தெரிவித்த அவர், தமிழக மக்களின் அச்சத்தை அகற்றும் முயற்சியில் அரசு பெரும் வெற்றியடைந்து விட்டதாகவும் ரஷ்யாவில் வைத்து தெரிவித்தார்.
தமிழகத்தில் சமீப காலங்களில் மத்திய அரசுக்கு எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ள மூன்றாவது விவகாரம் இது. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் மத்திய அரசுக்கு மூன்று விவகாரங்களில் ஒரே நேரத்தில் எதிர்ப்பு, சமீபகாலத்தில் ஏற்பட்டதில்லை.
ராஜிவ் காந்தி கொலையில் மூவருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை, முல்லைப் பெரியாறு அணை விவகாரம், கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக எழுந்துள்ள எதிர்ப்பு ஆகியவையே மத்திய அரசுக்கு எதிராக ஒரே நேரத்தில் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள எதிர்ப்புகள். ஆச்சரியம் என்னவென்றால், இந்த மூன்று விவகாரங்களிலும் தமிழக அரசும் தமது குரலை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.
டில்லியில் இருந்து மாநில அரசுக்கும் சரியான ரெஸ்பான்ஸ் கிடையாது, மக்கள் எதிர்ப்புக்கும் சரியான ரெஸ்பான்ஸ் கிடையாது.
ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், கிரெம்ளின் மாளிகையில் ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவுடன் கலந்துரையாடிய பின்னர், நேற்று (வெள்ளிக்கிழமை) இந்திய ரஷ்ய நிருபர்களிடம் பேசும்போது இதைத் தெரிவித்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக தமிழ்நாட்டில் எழுந்துள்ள எதிர்ப்பும், தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களும் ரஷ்ய நிருபர்களுக்கும் தெரிந்துள்ளது. தமிழக எதிர்ப்பு காரணமாக கூடங்குளம் அணுமின் நிலைய திட்டமே நிறுத்தி வைக்கப்படலாம் என்ற ஊகச் செய்திகள் ரஷ்ய ஊடகங்களில் வெளியாகிய காரணத்தால், பிரதமரிடம் ரஷ்ய நிருபர்கள் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான கேள்விகளை கேட்பதில் ஆர்வம் காட்டினர்.
தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் அமைக்கப்படுவது, மக்களின் எதிர்ப்பைக் கடந்து நடைபெறுமா என்ற கேள்வி, சில மேலைநாட்டு ஆங்கில ஊடகங்களிலும் எழுப்பப்பட்டு வந்தது. இந்த விவகாரத்தில் தமிழக அரசும் தமது கருத்தை தெரிவித்திருப்பதால், திட்டமிட்டபடி மத்திய அரசால் திட்டத்தை தொடங்க முடியாது என்ற கருத்து வலுப்பெற்று இருந்தது.
தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்பை மிகச் சாதாரண விஷயம் என்ற விதத்தில்தான் தமது அரசு எடுத்துக் கொள்கின்றது என்ற தொனியில் அமைந்திருந்தன பிரதமரின் பதில்கள். கூடங்குளம் அணுமின் நிலையம் செயற்படுவதில் தாற்காலிகமாக சில தடங்கல்கள் ஏற்பட்டிருப்பதை பிரதமர் தனது பிரஸ்-மீட்டில் ஒப்புக் கொண்டார். அணுமின்நிலையம் அமைக்கப்படுவது தொடர்பாக மக்கள் மத்தியில் தெளிவின்மை காரணமாக அச்சம் எழுந்துள்ளதாக தெரிவித்த அவர், தமிழக மக்களின் அச்சத்தை அகற்றும் முயற்சியில் அரசு பெரும் வெற்றியடைந்து விட்டதாகவும் ரஷ்யாவில் வைத்து தெரிவித்தார்.
தமிழகத்தில் சமீப காலங்களில் மத்திய அரசுக்கு எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ள மூன்றாவது விவகாரம் இது. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் மத்திய அரசுக்கு மூன்று விவகாரங்களில் ஒரே நேரத்தில் எதிர்ப்பு, சமீபகாலத்தில் ஏற்பட்டதில்லை.
ராஜிவ் காந்தி கொலையில் மூவருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை, முல்லைப் பெரியாறு அணை விவகாரம், கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக எழுந்துள்ள எதிர்ப்பு ஆகியவையே மத்திய அரசுக்கு எதிராக ஒரே நேரத்தில் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள எதிர்ப்புகள். ஆச்சரியம் என்னவென்றால், இந்த மூன்று விவகாரங்களிலும் தமிழக அரசும் தமது குரலை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.
டில்லியில் இருந்து மாநில அரசுக்கும் சரியான ரெஸ்பான்ஸ் கிடையாது, மக்கள் எதிர்ப்புக்கும் சரியான ரெஸ்பான்ஸ் கிடையாது.
goppi- புதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 21/12/2011
Re: “தமிழக மக்களா? ரொம்ப ஈசியாக சமாளித்து விடலாம்” ரஷ்யாவில் பிரதமர் சிங்!
நன்றி விறுவிறுப்பு.காம்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: “தமிழக மக்களா? ரொம்ப ஈசியாக சமாளித்து விடலாம்” ரஷ்யாவில் பிரதமர் சிங்!
ஆமாம் பொம்மை பிரதமரே ! ஆனால் இனி அப்படி நினைத்து ஏமாந்து போகாதீர்கள் !
தமிழ் இனம் இனி மெல்ல எழும் .. ஆனால் அது திருப்பி அடிக்க ஆரம்பிக்கும் போது நீங்கள் இருக்க மாட்டீர்கள் (பிரதமர் நாற்காலியில் )...
தமிழ் இனம் இனி மெல்ல எழும் .. ஆனால் அது திருப்பி அடிக்க ஆரம்பிக்கும் போது நீங்கள் இருக்க மாட்டீர்கள் (பிரதமர் நாற்காலியில் )...
Guest- Guest
Similar topics
» மன்மோகன் சிங்... மிகவும் அறிவார்ந்த பிரதமர்!
» மன்மோகன் சிங் சிறந்த பிரதமர்- சல்மான்குர்ஷீத்
» பிரதமர் மன்மோகன் சிங் சர்க்கஸ் சிங்கம் போல உள்ளார்:
» .பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் 2ஜி விசாரணை வளையத்தில்?
» தற்செயல் பிரதமர் மன்மோகன் சிங்-சஞ்சய பாரு
» மன்மோகன் சிங் சிறந்த பிரதமர்- சல்மான்குர்ஷீத்
» பிரதமர் மன்மோகன் சிங் சர்க்கஸ் சிங்கம் போல உள்ளார்:
» .பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் 2ஜி விசாரணை வளையத்தில்?
» தற்செயல் பிரதமர் மன்மோகன் சிங்-சஞ்சய பாரு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|