Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுவையான பொங்கல் வகைகள்
Page 1 of 1
சுவையான பொங்கல் வகைகள்
சர்க்கரைப் பொங்கல்
(முதல் வகை)
தேவையான பொருட்கள்„-
பச்சரிசி - 1_2 ஆழாக்கு
பயற்றம் பருப்பு - 1 கைப்பிடி
வெல்லத்தூள் -1_2 ஆழாக்கு
முந்திரிப் பருப்பு - 8
உலர்ந்த திராட்சை - 8
ஏலக்காய் - 4
குங்குமப்பூ - சிறிது
நெய் - 11_2 கரண்டி
பச்சைக் கற்பூரம் - சிறிது
ஜாதிக்காய் - சிறிய துண்டு
பால் - 1 கரண்டி
செய்முறை„-
ஒரு ஆழாக்கு தண்ணீரில் அரிசியையும், பருப்பையும் களைந்து போட்டு, குழைய வேக விடவும். வெந்ததும் வெல்லத் தூளைப் போட்டு நன்கு கிளறவும். ஒரு கரண்டி பாலில் குங்குமப்பூ, ஏலக்காய்த் தூள், பொடித்த பச்சை கற்பூரம் கலந்து, நெய்யில் வறுத்துப் பொடி செய்த ஜாதிக் காயையும் சேர்த்து, வேக வைத்துள்ள கலவையில் கொட்டவும். திராட்சைஅ முந்திரியையும் நெய்யில் வறுத்து அதில் சேர்க்கவும். கடைசியாக 11_2 கரண்டி நெய்யையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இன்னொரு வகை„
தண்ணீருக்குப் பதில் பாலிலேயே அரிசியையும், பருப்பையும் வேக வைக்கவும். சிறிதளவு தண்ணீரில் வெல்லத் தைப் போட்டு கெட்டிப் பாகு வைத்துக் கொள்ளவும். (தண்ணீருள்ள பாத்திரத்தில் சிறிதளவு பாகை விட்டுக் கையால் எடுத்தால் உருட்ட வர வேண்டும். அதுதான் சரியான பதம்). அதை, வேக வைத்த அரிசி, பருப்போடு சேர்த்துக் கிளறவும். மீதிச் சாமான்களை முதல் வகைக்குச் சொன்னபடி சேர்க்கவும்.
(முதல் வகை)
தேவையான பொருட்கள்„-
பச்சரிசி - 1_2 ஆழாக்கு
பயற்றம் பருப்பு - 1 கைப்பிடி
வெல்லத்தூள் -1_2 ஆழாக்கு
முந்திரிப் பருப்பு - 8
உலர்ந்த திராட்சை - 8
ஏலக்காய் - 4
குங்குமப்பூ - சிறிது
நெய் - 11_2 கரண்டி
பச்சைக் கற்பூரம் - சிறிது
ஜாதிக்காய் - சிறிய துண்டு
பால் - 1 கரண்டி
செய்முறை„-
ஒரு ஆழாக்கு தண்ணீரில் அரிசியையும், பருப்பையும் களைந்து போட்டு, குழைய வேக விடவும். வெந்ததும் வெல்லத் தூளைப் போட்டு நன்கு கிளறவும். ஒரு கரண்டி பாலில் குங்குமப்பூ, ஏலக்காய்த் தூள், பொடித்த பச்சை கற்பூரம் கலந்து, நெய்யில் வறுத்துப் பொடி செய்த ஜாதிக் காயையும் சேர்த்து, வேக வைத்துள்ள கலவையில் கொட்டவும். திராட்சைஅ முந்திரியையும் நெய்யில் வறுத்து அதில் சேர்க்கவும். கடைசியாக 11_2 கரண்டி நெய்யையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இன்னொரு வகை„
தண்ணீருக்குப் பதில் பாலிலேயே அரிசியையும், பருப்பையும் வேக வைக்கவும். சிறிதளவு தண்ணீரில் வெல்லத் தைப் போட்டு கெட்டிப் பாகு வைத்துக் கொள்ளவும். (தண்ணீருள்ள பாத்திரத்தில் சிறிதளவு பாகை விட்டுக் கையால் எடுத்தால் உருட்ட வர வேண்டும். அதுதான் சரியான பதம்). அதை, வேக வைத்த அரிசி, பருப்போடு சேர்த்துக் கிளறவும். மீதிச் சாமான்களை முதல் வகைக்குச் சொன்னபடி சேர்க்கவும்.
Guest- Guest
Re: சுவையான பொங்கல் வகைகள்
வெண் பொங்கல்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 ஆழாக்கு
பயற்றம் பருப்பு - 1கரண்டி
மிளகு, சீரகம் - 1 ஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 8
உலர்ந்த திராட்சை - 8
நெய் - 11_2 கரண்டி
இஞ்சி - சிறிதளவு
உப்பு - 1_2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
அரிசி, பருப்பைக் களைந்து, 11_2 ஆழாக்கு தண்ணீர் விட்டு, பானையிலோ, குக்கரிலோ வேக விடவும். வெந்ததும் உப்பு சேர்க்கவும். மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகத் தட்டி, நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். இஞ்சியைத் தோல் நீக்கி சிறிதாக நறுக்கி, கறிவேப்பிலையுடன், சிறிது நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். முந்திரியையும் நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். கடைசியாக மீதமுள்ள நெய்யை ஊற்றிக் கிளறி, ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
Guest- Guest
Re: சுவையான பொங்கல் வகைகள்
ரவைப் பொங்கல்
தேவையான பொருட்கள்:
ரவை - 1 ஆழாக்கு
பயற்றம் பருப்பு -1_4 ஆழாக்கு
மிளகு - 1_2 ஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 8
இஞ்சி - சிறிது
உப்பு - 1_2 ஸ்பூன்
நெய் - 11_2 கரண்டி
செய்முறை:
ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி, ரவையை வறுக்கவும். அடி கனமான பாத்திரத்தில் ஒரு ஆழாக்கு தண்ணீர் ஊற்றி, பயற்றம் பருப்பை வேக விடவும். அது ஓரளவு வெந்ததும், வறுத்த ரவையைக் கொட்டி, அரை கரண்டி நெய் விட்டுக் கிளறவும். ரவையும் வெந்ததும் உப்பு சேர்க்கவும். மிளகை முழுதாக நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். இஞ்சியைத் தோல் நீக்கி, நறுக்கி நெய்யில் வதக்கி, முந்திரிப் பருப்பையும் நெய்யில் வறுத்துக் கொட்டவும். கடைசியாக மீதி நெய்யையும் விட்டுக் கிளறி இறக்கவும்.
தேவையான பொருட்கள்:
ரவை - 1 ஆழாக்கு
பயற்றம் பருப்பு -1_4 ஆழாக்கு
மிளகு - 1_2 ஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 8
இஞ்சி - சிறிது
உப்பு - 1_2 ஸ்பூன்
நெய் - 11_2 கரண்டி
செய்முறை:
ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி, ரவையை வறுக்கவும். அடி கனமான பாத்திரத்தில் ஒரு ஆழாக்கு தண்ணீர் ஊற்றி, பயற்றம் பருப்பை வேக விடவும். அது ஓரளவு வெந்ததும், வறுத்த ரவையைக் கொட்டி, அரை கரண்டி நெய் விட்டுக் கிளறவும். ரவையும் வெந்ததும் உப்பு சேர்க்கவும். மிளகை முழுதாக நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். இஞ்சியைத் தோல் நீக்கி, நறுக்கி நெய்யில் வதக்கி, முந்திரிப் பருப்பையும் நெய்யில் வறுத்துக் கொட்டவும். கடைசியாக மீதி நெய்யையும் விட்டுக் கிளறி இறக்கவும்.
Guest- Guest
Re: சுவையான பொங்கல் வகைகள்
சம்பா ரவை சர்க்கரைப் பொங்கல்
தேவையான பொருட்கள்:
சம்பா ரவை - 200 கிராம்
பயற்றம் பருப்பு - 60 கிராம்
வெல்லம் - 250 கிராம்
நெய் - 1 கரண்டி
முந்திரிப் பருப்பு - 6
ஏலக்காய் - 3
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
சம்பா ரவையையும், பயற்றம் பருப்பையும், ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். பிறகு அதை 1_2 லிட்டர் தண்ணீரில் உப்பு கலந்து வேக வைக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும், வெந்த ரவை, பருப்புக் கலவையைச் சேர்த்துக் கிளறவும். பிறகு நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து, நெய்யை விட்டுக் கிளறி இறக்கவும்.
தேவையான பொருட்கள்:
சம்பா ரவை - 200 கிராம்
பயற்றம் பருப்பு - 60 கிராம்
வெல்லம் - 250 கிராம்
நெய் - 1 கரண்டி
முந்திரிப் பருப்பு - 6
ஏலக்காய் - 3
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
சம்பா ரவையையும், பயற்றம் பருப்பையும், ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். பிறகு அதை 1_2 லிட்டர் தண்ணீரில் உப்பு கலந்து வேக வைக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும், வெந்த ரவை, பருப்புக் கலவையைச் சேர்த்துக் கிளறவும். பிறகு நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து, நெய்யை விட்டுக் கிளறி இறக்கவும்.
Guest- Guest
Re: சுவையான பொங்கல் வகைகள்
சம்பா ரவை வெண் பொங்கல்
தேவையான பொருட்கள்:
சம்பா ரவை - 200 கிராம்
பயற்றம் பருப்பு - 60 கிராம்
தேங்காய் துருவல் -
2 டேபிள் ஸ்பூன்
மிளகு, சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி - சிறிது
முந்திரிப் பருப்பு - 4
உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 கரண்டி
செய்முறை:
சம்பா ரவையையும், பருப்பையும் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு தனித்தனியே சிவக்க வறுக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, தேவைக்கேற்ப உப்பு கலந்து கொதிக்க விடவும். கொதித்ததும்- வறுத்த ரவை, பருப்பைக் கொட்டி, மிதமான தீயில் வேக விடவும். வெந்ததும் நெய்யில் மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் ஆகியவற்றை வதக்கிச் சேர்க்கவும். முந்திரியைத் தனியே நெய்யில் வறுத்துக் கொட்டவும். மேலாகச் சிறிது நெய் விட்டுக் கிளறி, இறக்கவும்.
தேவையான பொருட்கள்:
சம்பா ரவை - 200 கிராம்
பயற்றம் பருப்பு - 60 கிராம்
தேங்காய் துருவல் -
2 டேபிள் ஸ்பூன்
மிளகு, சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி - சிறிது
முந்திரிப் பருப்பு - 4
உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 கரண்டி
செய்முறை:
சம்பா ரவையையும், பருப்பையும் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு தனித்தனியே சிவக்க வறுக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, தேவைக்கேற்ப உப்பு கலந்து கொதிக்க விடவும். கொதித்ததும்- வறுத்த ரவை, பருப்பைக் கொட்டி, மிதமான தீயில் வேக விடவும். வெந்ததும் நெய்யில் மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் ஆகியவற்றை வதக்கிச் சேர்க்கவும். முந்திரியைத் தனியே நெய்யில் வறுத்துக் கொட்டவும். மேலாகச் சிறிது நெய் விட்டுக் கிளறி, இறக்கவும்.
Guest- Guest
Similar topics
» சுவையான வெண் பொங்கல் சாப்பிடுங்க!
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
» ஈகரை நன்பர்களுக்கு பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல்
» முதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு. அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்...!!
» மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா?
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
» ஈகரை நன்பர்களுக்கு பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல்
» முதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு. அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்...!!
» மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|