புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மனிதன் தன் அறிவைப் பயன்படுத்தி அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப வசதிகள், பிரபஞ்சம் பற்றிய உண்மைகள் என கற்பனைக்கு எட்டாத பல அதிசயங்களை நிகழ்த்தி வருகிறான். ஆனால் இவற்றுக்கெல்லாம் ஆதாரமான மூளையைப் பற்றிய அறிவியல் மற்றும் மருத்துவ உண்மைகள் மட்டும் இன்றளவும் அவனுக்கு மர்மமாகவே இருக்கின்றன.
காரணம், மூளையை ஆய்வு செய்யத் தேவையான நவீன தொழில்நுட்ப வசதிகள் இன்னும் முழுமையாக உருவாக்கப்படவில்லை. மனித உடலின் ஒவ்வொரு பகுதியின் செயல்பாட்டையும் முழுமையாக அறிந்துகொள்ள அந்த பகுதியை கண்காணிக்கும் சில கருவிகளை உடலுக்குள் அல்லது குறிப்பிட்ட அந்த பகுதிக்குள் பொருத்தி அதன் செயல்பாடுகளை கண்காணிப்பதுதான் வழக்கம். அத்தகைய ஒரு கருவியை மூளைக்குள் பொருத்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம்.
இத்தகைய ஆய்வுகளில் இந்த அறுவை சிகிச்சைதான் பிரச்சினையே. உதாரணமாக, மூளையைத் தாக்கும் நோய்களுள் ஒன்றான வலிப்பினை ஆய்வு செய்ய, மூளையில் அறுவை சிகிச்சை செய்து பல மின்சாரக் கம்பிகள் கொண்ட `சென்சார்' என்றைழைக்கப்படும் சில உணர்கருவிகளை பொருத்த வேண்டும்.
இதில் பிரச்சினை என்னவென்றால், ஒரு நோயாளி காக்காய் வலிப்பால் படும் துன்பங்களுடன் சேர்த்து, மூளையில் செய்யப்படும் அறுவை சிகிச்சை மற்றும் சென்சர்களிலுள்ள எண்ணற்ற மின்சாரக் கம்பிகளால் உண்டாகும் பாதிப்புகள் ஏற்படுத்தும் துன்பங்களையும் அனுபவித்தாக வேண்டிய கட்டாயம்.
இந்த தலையாய பிரச்சினைக்கு ஒரு தீர்வை கண்டுபிடித்திருக்கிறோம் என்கிறார்கள் அமெரிக்க மற்றும் தென் கொரிய நரம்பியல் ஆய்வாளர்கள். அதாவது, மூளையின் பகுதிகளில் நிகழும் உயிரியல் மற்றும் வேதியல் மாற்றங்களை பதிவு செய்யும், மிக மெல்லிய, வளையும் தன்மையுள்ள உணர்கருவிகளை (சென்சார்) கண்டுபிடித்து சாதனை செய்திருக்கிறார்கள். இதில் அப்படியென்ன விசேஷம் என்று கேட்டால், இந்த உணர்கருவி மூளையின் செயல்பாடுகளை பதிவு செய்யும் அதே சமயம் இந்தக் கருவியை மூளைக்குள் பொருத்துவதால் ஏற்படும் காயங்களை வெகுவாக குறைக்கிறது என்பதுதான்.
இந்த கருவியை பயன்படுத்தி, உறக்கம் குறித்து இதுவரை தெரிந்திராத அறிவியல் விவரங்கள் மற்றும் காக்காய் வலிப்பின்போது மூளையில் நிகழும் மாற்றங்கள் போன்றவற்றை வெற்றிகரமாக பதிவு செய்தாயிற்று என்கிறார்கள் மூத்த ஆய்வாளர்கள் ப்ரையன் லிட் மற்றும் ஜொனாதன் விவென்டி. மேலும், இந்த புதிய தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி காக்காய் வலிப்பு மற்றும் உறக்கம் சார்ந்த மூளைக் கோளாறுகள் போன்றவற்றை குணப்படுத்திவிடலாம். அதுமட்டுமில்லாமல், இந்த கருவியைக் கொண்டு கற்றல், பார்வை, ஞாபக சக்தி, மனச்சோர்வு, நாள்பட்ட வலி உள்ளிட்ட இதர பல நரம்பியல் குறைபாடுகள் குறித்த மேலதிக புதிய புரிதலையும் பெற முடியும் என்கிறார்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள மூளைக் கோளாறுகள் மட்டுமல்லாமல், இதர பதியம் செய்யும் கருவிகளான (implantable devices) இதய கோளாறுக்கான பேஸ்மேக்கர் மற்றும் டீ பைப்ரிலேட்டர் (cardiac pacemakers and defibrillators), காது கேளாதோருக்கான காக்ளியர் பதிய கருவி (cochlear), கண் பார்வை கோளாறுக்கான விழித்திரை பதியக் கருவி (retinal implants) மற்றும் எந்திர செயற்கை கை, கால் கருவிகள் (motor prosthetic systems) போன்ற கருவிகளையும் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேம்படுத்த முடியும் என்பது மகிழ்ச்சியான ஒரு தகவல்.
இனி இந்த நவீன கருவியில் பயன்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பம் குறித்த சில தகவல்களை பார்ப்போம்...
இந்த புதிய சென்சாரில், மிக மிக மெல்லிய, வளையும் தன்மையுள்ள, சிலிக்கான் டிரான்சிஸ்டர்கள் பல ஆயிரம் அடர்த்தியான வரிசைகளைக் கொண்ட பல்கூட்டு சென்சார் களாக வடிவமைக்கப்படுகிறது. முக்கியமாக, இந்த சென்சாரில் இதுவரையில் உள்ள சென்சார்களில் பயன்படுத்தப்படும் மின்சாரக் கம்பிகளில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதேநேரத்தில் சுமார் 400 மடங்கு அதிகமான அளவில் நுணுக்கங்களை பதிவு செய்யக்கூடியவை.
மேலும், தற்போதுள்ள மூளை பதியக் கருவிகளில் அதனுள்ளே இருக்கும் ஒவ்வொரு சென்சாருக்கும் தனித்தனியாக மின்கம்பிகள் இருக்க வேண்டியது அவசியம். அதனால், தற்போதுள்ள சென்சார்களின் அளவு மிகப்பெரியதாகிவிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது. இந்த பெரிய அளவு காரணமாக, மூளையின் பல பகுதிகளில் இவற்றை பொருத்துவது என்பது சாத்தியமில்லாமல் போகிறது. ஆனால், உலகில் முதல் முறையாக, இதுவரை கண்காணிக்கப்படாத மூளையின் பகுதிகளான சல்சி மற்றும் மூளை வெடிப்புகள் (sulci and fissures), மூளையின் மேற்பட்டை அரைக்கோளங்கள் (cortical hemispheres) என பல நுண்ணிய பகுதிகளையும் கண்காணிக்கிறது இந்த புதிய வகை சென்சார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
என்ன மாதிரி மூளையே இல்லாதவங்களுக்கு எப்படி சிவா அங்கிள்.
மாணிக்கம் நடேசன் wrote:என்ன மாதிரி மூளையே இல்லாதவங்களுக்கு எப்படி சிவா அங்கிள்.
நம்மைப் போன்றோருக்கு இன்னும் சாதனங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இந்த கருவியை பயன்படுத்தி, உறக்கம் குறித்து இதுவரை தெரிந்திராத அறிவியல் விவரங்கள் மற்றும் காக்காய் வலிப்பின்போது மூளையில் நிகழும் மாற்றங்கள் போன்றவற்றை வெற்றிகரமாக பதிவு செய்தாயிற்று என்கிறார்கள் மூத்த ஆய்வாளர்கள் ப்ரையன் லிட் மற்றும் ஜொனாதன் விவென்டி. மேலும், இந்த புதிய தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி காக்காய் வலிப்பு மற்றும் உறக்கம் சார்ந்த மூளைக் கோளாறுகள் போன்றவற்றை குணப்படுத்திவிடலாம். அதுமட்டுமில்லாமல், இந்த கருவியைக் கொண்டு கற்றல், பார்வை, ஞாபக சக்தி, மனச்சோர்வு, நாள்பட்ட வலி உள்ளிட்ட இதர பல நரம்பியல் குறைபாடுகள் குறித்த மேலதிக புதிய புரிதலையும் பெற முடியும் என்கிறார்கள்.
கிரேட்....
ஆனால் இதை பொருத்துவதால் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் அதை அந்த கருவி சொல்லுமா...
இப்படிக்கு எல்லாத்தையுமே சந்தேக கண்ணோடு பார்ப்போர் சங்கம்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஏன் அண்ணா ரகசியத்தை எல்லாம் இப்படி பப்ளிக்கா சொல்லிட்டிங்க.மாணிக்கம் நடேசன் wrote:என்ன மாதிரி மூளையே இல்லாதவங்களுக்கு எப்படி சிவா அங்கிள்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சிவா wrote:மாணிக்கம் நடேசன் wrote:என்ன மாதிரி மூளையே இல்லாதவங்களுக்கு எப்படி சிவா அங்கிள்.
நம்மைப் போன்றோருக்கு இன்னும் சாதனங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி!
விரைவில் உங்களுக்கு மூளை கிடைக்க பிராத்திக்கிறேன்.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நல்லா வேண்டிக்கீங்க தாயே, அதுவும் நல்ல சூப்பர் மூளையா தரச்சொல்லி கடவுளுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்புங்க.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மாணிக்கம் நடேசன் wrote:நல்லா வேண்டிக்கீங்க தாயே, அதுவும் நல்ல சூப்பர் மூளையா தரச்சொல்லி கடவுளுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்புங்க.
எஸ்எம்எஸ் பூஸ்டர் தீர்ந்து போச்சு.
மிஸ் கால் கொடுக்கவா....
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
எங்கள் லென்ஸ் மாட்டிக் கொண்டு பார்த்தால் எல்லாம் நல்லதாகத் தெரியும்.உமா wrote:
ஆனால் இதை பொருத்துவதால் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் அதை அந்த கருவி சொல்லுமா...
இப்படிக்கு எல்லாத்தையுமே சந்தேக கண்ணோடு பார்ப்போர் சங்கம்.
இப்படிக்கு சந்தேகக் கண்ணுக்கும் காண்டாக்ட் லென்ஸ் விற்கும் சங்கம்..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நியாஸ் அஷ்ரஃப் wrote:
எங்கள் லென்ஸ் மாட்டிக் கொண்டு பார்த்தால் எல் லாம் நல்லதாகத் தெரியும்.
இப்படிக்கு சந்தேகக் கண்ணுக்கும் காண்டாக்ட் லென்ஸ் விற்கும் சங்கம்..
யப்பா....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|