புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சனைச்சரன் (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
First topic message reminder :
ஈகரை உறவுகளுக்கு,
நம்மில் பலரும் சனி கிரகம் என்றாலாலே பயப்படுகிறோம். மற்ற கிரகங்களை விட இவர் மேல் நமக்கு சற்று அச்சம் தான். உண்மையில் சனி என்ன அவ்வளவு ஆபத்தானவரா ? ஜோதிட சாஸ்திரம் மற்ற கிரகங்களுக்கு ஒவ்வொரு அந்தஸ்தும், ஆதிபத்தியமும் கொடுத்திருப்பதை போல் தான் சனிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இவர் மேல் பயம் அதிகம்.
சனை, என்றால் மெதுவாக என்றும் சரன் என்றால் அசைதல் என்று பொருள் படும். மற்ற கிரகங்களை விட சனி மெதுவாக நகரும் கிரகம். ஆதலால் தான் அவருக்கு சனைச்சரன் என்று பெயர். தமிழில் இவருக்கு மந்தன் என்ற பெயருண்டு.
சனி ஒருவரை உயர்த்தாதா ? அது கெடுதி மட்டுமா செய்யும் ? இது ஏன் ? இவருக்கு நாம் பயப்பட வேண்டுமா ? விசேச பூஜை, பரிகாரம் அவசியமா?
என் கருத்தின் சுருக்கம், மற்ற கிரகங்களை போல் இவரும் ஒருவர். இவர் இருக்கும் இடம், ஆதிபத்தியம், நம்முடைய தசா நடப்பு லக்னம், ராசியைப் பொறுத்து நன்மையோ, தீமையோ செய்வார். இது எல்லா கிரகங்களுக்கும் பொருந்தும், சனி உட்பட.
உங்கள் கருத்துகளை பதியுங்கள்.
ஈகரை உறவுகளுக்கு,
நம்மில் பலரும் சனி கிரகம் என்றாலாலே பயப்படுகிறோம். மற்ற கிரகங்களை விட இவர் மேல் நமக்கு சற்று அச்சம் தான். உண்மையில் சனி என்ன அவ்வளவு ஆபத்தானவரா ? ஜோதிட சாஸ்திரம் மற்ற கிரகங்களுக்கு ஒவ்வொரு அந்தஸ்தும், ஆதிபத்தியமும் கொடுத்திருப்பதை போல் தான் சனிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இவர் மேல் பயம் அதிகம்.
சனை, என்றால் மெதுவாக என்றும் சரன் என்றால் அசைதல் என்று பொருள் படும். மற்ற கிரகங்களை விட சனி மெதுவாக நகரும் கிரகம். ஆதலால் தான் அவருக்கு சனைச்சரன் என்று பெயர். தமிழில் இவருக்கு மந்தன் என்ற பெயருண்டு.
சனி ஒருவரை உயர்த்தாதா ? அது கெடுதி மட்டுமா செய்யும் ? இது ஏன் ? இவருக்கு நாம் பயப்பட வேண்டுமா ? விசேச பூஜை, பரிகாரம் அவசியமா?
என் கருத்தின் சுருக்கம், மற்ற கிரகங்களை போல் இவரும் ஒருவர். இவர் இருக்கும் இடம், ஆதிபத்தியம், நம்முடைய தசா நடப்பு லக்னம், ராசியைப் பொறுத்து நன்மையோ, தீமையோ செய்வார். இது எல்லா கிரகங்களுக்கும் பொருந்தும், சனி உட்பட.
உங்கள் கருத்துகளை பதியுங்கள்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நன்றி பாலா சார்.
நீங்கள் கூறியபடி உள்ள சஞ்சித, பிராப்த , ஆகாமிய , கர்மங்களுக்கு ஏற்ப ..நல்லவற்றையோ , நன்மை அல்லாதவற்றையோ சனி மட்டும் தருவதில்லை. அனைத்து கிரகங்களும் தான் அவரவருக்கு உரிய இடத்தை நிரப்பு செய்கிறார்கள். நீதிபதியைப் பார்த்து குற்றம் செய்தவர் தானே பயப்பட வேண்டும். அனைவரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. மேலும் அவர் பெயரை சரியாக உச்சரிக்க தெரியாமல் அவரை ஈஸ்வரன் ஆக்கி, மூலக்கடவுளை வணங்காமல் சனியை மட்டும் வணங்கி செல்லும் வழக்கம் திருநள்ளாறில் பலர் செய்கின்றனர்.
ஜோதிட சாஸ்திரம் ஒரு எந்த ஒரு நட்சத்திரத்தையும் , ராசியையும் , லக்னத்தையும், கிரகத்தையும் நல்லது, கெட்டது என்று நிர்ணயம் செய்யவில்லை. சுபாவ சுபர்களும் கெடுதி செய்யலாம், சுபாவ அசுபர்களும் நன்மை செய்யலாம்.
மங்கள கிரகம் என்று கூறும் குரு கூட கெடுதி செய்கிறார், இது அவர் அவர் ஜாதகத்தில் கிரங்கங்கள் இருக்கும் அமைப்பை பொறுத்து தான். சனியும் அனைத்து கிரகங்கள் போல் நம்மையோ தீமையோ செய்கிறார். அவரை நினைத்து நாம் பயப்பட வேண்டியதில்லை.
நீங்கள் கூறியபடி உள்ள சஞ்சித, பிராப்த , ஆகாமிய , கர்மங்களுக்கு ஏற்ப ..நல்லவற்றையோ , நன்மை அல்லாதவற்றையோ சனி மட்டும் தருவதில்லை. அனைத்து கிரகங்களும் தான் அவரவருக்கு உரிய இடத்தை நிரப்பு செய்கிறார்கள். நீதிபதியைப் பார்த்து குற்றம் செய்தவர் தானே பயப்பட வேண்டும். அனைவரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. மேலும் அவர் பெயரை சரியாக உச்சரிக்க தெரியாமல் அவரை ஈஸ்வரன் ஆக்கி, மூலக்கடவுளை வணங்காமல் சனியை மட்டும் வணங்கி செல்லும் வழக்கம் திருநள்ளாறில் பலர் செய்கின்றனர்.
ஜோதிட சாஸ்திரம் ஒரு எந்த ஒரு நட்சத்திரத்தையும் , ராசியையும் , லக்னத்தையும், கிரகத்தையும் நல்லது, கெட்டது என்று நிர்ணயம் செய்யவில்லை. சுபாவ சுபர்களும் கெடுதி செய்யலாம், சுபாவ அசுபர்களும் நன்மை செய்யலாம்.
மங்கள கிரகம் என்று கூறும் குரு கூட கெடுதி செய்கிறார், இது அவர் அவர் ஜாதகத்தில் கிரங்கங்கள் இருக்கும் அமைப்பை பொறுத்து தான். சனியும் அனைத்து கிரகங்கள் போல் நம்மையோ தீமையோ செய்கிறார். அவரை நினைத்து நாம் பயப்பட வேண்டியதில்லை.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- bala871பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 18/09/2011
கெட்டவர், கன்னி ராசியான என்னை பல துன்பங்களை கொடுத்து
என் வாழ்க்கை நாசமாக்கி விட்டார். அந்த நான்கு வருடங்களில் நான் எதிர்பாராத அளவுக்கு பல துன்பங்களை சந்தித்தேன்.
இப்போதும் பல துன்பங்களை சந்தித்து கொண்டு இருக்கிறேன்.போறபோக்கில் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் போல் இருக்கிறது.
என் வாழ்க்கை நாசமாக்கி விட்டார். அந்த நான்கு வருடங்களில் நான் எதிர்பாராத அளவுக்கு பல துன்பங்களை சந்தித்தேன்.
இப்போதும் பல துன்பங்களை சந்தித்து கொண்டு இருக்கிறேன்.போறபோக்கில் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் போல் இருக்கிறது.
bala871 வாழ்க வளமுடன்
என்ன பாலா 871 ...நீங்கள் எவ்வளவு தெளிவானவர் !..இப்படி யோசிக்கலாமா ?...சவால்கள் நிறைந்ததுதானே ?வாழ்க்கைbala871 wrote:கெட்டவர், கன்னி ராசியான என்னை பல துன்பங்களை கொடுத்து
என் வாழ்க்கை நாசமாக்கி விட்டார். அந்த நான்கு வருடங்களில் நான் எதிர்பாராத அளவுக்கு பல துன்பங்களை சந்தித்தேன்.
இப்போதும் பல துன்பங்களை சந்தித்து கொண்டு இருக்கிறேன்.போறபோக்கில் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் போல் இருக்கிறது.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அட என்ன இது இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...வாழ்க்கை முழுக்க சந்தோஷம் இருந்தால் நமக்கு கடவுள் நினைப்பே வராது..எல்லா கஷ்டங்களிலும் கடவுளை நினையுங்கள்..சனீஸ்வரனும் கடவுள்தானேbala871 wrote:கெட்டவர், கன்னி ராசியான என்னை பல துன்பங்களை கொடுத்து
என் வாழ்க்கை நாசமாக்கி விட்டார். அந்த நான்கு வருடங்களில் நான் எதிர்பாராத அளவுக்கு பல துன்பங்களை சந்தித்தேன்.
இப்போதும் பல துன்பங்களை சந்தித்து கொண்டு இருக்கிறேன்.போறபோக்கில் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் போல் இருக்கிறது.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
என்ன கஷ்டம் வந்தாலும் தானே உயிரை மாய்க்கும் அளவிற்கு வரக்கூடாது .எனக்கு உங்கள் கடவுளைப் பற்றி தெரியாது பொதுவாக சொன்னேன். ஆண்டவன் குடுத்த உயிரை ஆண்டவனுக்கு தான் எடுக்கும் உரிமை இருக்கிறது . போராட்டம் தான் வாழ்க்கை .போராடி வெற்றி பெறுங்கள் . உங்கள் கஷ்டம் தீர நான் ஆண்டவனிடம் பிரார்திக்கிறேன்bala871 wrote:கெட்டவர், கன்னி ராசியான என்னை பல துன்பங்களை கொடுத்து
என் வாழ்க்கை நாசமாக்கி விட்டார். அந்த நான்கு வருடங்களில் நான் எதிர்பாராத அளவுக்கு பல துன்பங்களை சந்தித்தேன்.
இப்போதும் பல துன்பங்களை சந்தித்து கொண்டு இருக்கிறேன்.போறபோக்கில் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் போல் இருக்கிறது.
அண்ணா ஒரு பிரபலமான கூற்று ஒன்று சொல்கிறேன் கேளுங்கள் ..bala871 wrote:கெட்டவர், கன்னி ராசியான என்னை பல துன்பங்களை கொடுத்து
என் வாழ்க்கை நாசமாக்கி விட்டார். அந்த நான்கு வருடங்களில் நான் எதிர்பாராத அளவுக்கு பல துன்பங்களை சந்தித்தேன்.
இப்போதும் பல துன்பங்களை சந்தித்து கொண்டு இருக்கிறேன்.போறபோக்கில் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் போல் இருக்கிறது.
மனிதனுக்கு பிரச்சனை இல்லை என்றால்
கடவுளுக்கு அர்ச்சனையை இல்லை ..
பிரச்சனை இல்லாத மனிதர்களே உலகில் இல்லை ..
முதலீல் உங்கள் கவலையை விட்டு விட்டு சந்தோஷமாக வாழுங்கள்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- bala871பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 18/09/2011
ரேவதி மேடம், பல வாய்ப்புக்கள் அந்த நேரத்தில் என்னை தேடி வந்தது
பண கஷ்டம், ஆபரேஷன் என்று எல்லாம் தேடி வந்த வாய்ப்புக்கள் என்னை விட்டு ஓடிவிட்டது. இன்று ஒரு மூலையில் முடங்கி போயிருக்கிறேன்.இதை அந்த சனிச்சுரனால் போனதை சரி பண்ண மூடியுமா? impossible.
பண கஷ்டம், ஆபரேஷன் என்று எல்லாம் தேடி வந்த வாய்ப்புக்கள் என்னை விட்டு ஓடிவிட்டது. இன்று ஒரு மூலையில் முடங்கி போயிருக்கிறேன்.இதை அந்த சனிச்சுரனால் போனதை சரி பண்ண மூடியுமா? impossible.
bala871 வாழ்க வளமுடன்
அண்ணா அதற்க்கு எல்லாம் மூல காரணம் கடவுள் என்று எப்படி உறுதியாக சொல்ல முடியும்? ..bala871 wrote:ரேவதி மேடம், பல வாய்ப்புக்கள் அந்த நேரத்தில் என்னை தேடி வந்தது
பண கஷ்டம், ஆபரேஷன் என்று எல்லாம் தேடி வந்த வாய்ப்புக்கள் என்னை விட்டு ஓடிவிட்டது. இன்று ஒரு மூலையில் முடங்கி போயிருக்கிறேன்.இதை அந்த சனிச்சுரனால் போனதை சரி பண்ண மூடியுமா? impossible.
என்னை பொறுத்தவரையில் உன் வாழ்க்கை உன் கையில் என்பது தான் சரி
கடவுள் ஒருவர் இருக்கிறார் அதர்க்காக கடவுள் தான் நம் பிரச்சனைக்கு காரணம் என்று நினைப்பது தவறு ..
ஏதேனும் தவறாக சொல்லி இருந்தால் என்னை மன்னிக்கவும்..
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
"நன்மையும் , தீமையும் பிறர் தர வாரா "என்ற முதுமொழியே
நமக்கு அனைத்து உண்மைகளையும் விளக்கும்
எந்த ஒரு கிரகமும் ஒரு மனிதனுக்கு தரும் நற்பலன்களுக்கும் ,
தீய பலன்களுக்கும் அந்த மனிதன் முற்பிறவிகளில் செய்த
புண்ணிய , பாவங்களே அடிப்படை காரணமாக அமைகிறது
நாம் செய்த செயல்களின் பலன்களை தான் இறைவன்
தன் அடியவர்களான கிரகங்களின் மூலமாக நமக்கு அளிக்கிறான்
எனவே எந்த ஒரு கிரகமும் நமக்கு எதிரி அல்ல ,
அவைகள் பாரபட்சமற்றவை
நமக்கு அனைத்து உண்மைகளையும் விளக்கும்
எந்த ஒரு கிரகமும் ஒரு மனிதனுக்கு தரும் நற்பலன்களுக்கும் ,
தீய பலன்களுக்கும் அந்த மனிதன் முற்பிறவிகளில் செய்த
புண்ணிய , பாவங்களே அடிப்படை காரணமாக அமைகிறது
நாம் செய்த செயல்களின் பலன்களை தான் இறைவன்
தன் அடியவர்களான கிரகங்களின் மூலமாக நமக்கு அளிக்கிறான்
எனவே எந்த ஒரு கிரகமும் நமக்கு எதிரி அல்ல ,
அவைகள் பாரபட்சமற்றவை
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
J.Sasikala wrote:"நன்மையும் , தீமையும் பிறர் தர வாரா "என்ற முதுமொழியே
நமக்கு அனைத்து உண்மைகளையும் விளக்கும்
எந்த ஒரு கிரகமும் ஒரு மனிதனுக்கு தரும் நற்பலன்களுக்கும் ,
தீய பலன்களுக்கும் அந்த மனிதன் முற்பிறவிகளில் செய்த
புண்ணிய , பாவங்களே அடிப்படை காரணமாக அமைகிறது
நாம் செய்த செயல்களின் பலன்களை தான் இறைவன்
தன் அடியவர்களான கிரகங்களின் மூலமாக நமக்கு அளிக்கிறான்
எனவே எந்த ஒரு கிரகமும் நமக்கு எதிரி அல்ல ,
அவைகள் பாரபட்சமற்றவை
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|