புதிய பதிவுகள்
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_m10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10 
60 Posts - 42%
heezulia
சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_m10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10 
38 Posts - 27%
Dr.S.Soundarapandian
சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_m10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_m10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_m10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_m10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_m10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_m10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10 
311 Posts - 50%
heezulia
சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_m10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10 
185 Posts - 30%
Dr.S.Soundarapandian
சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_m10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_m10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_m10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10 
21 Posts - 3%
prajai
சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_m10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_m10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_m10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_m10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_m10சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க! நேற்று சனிப்பெயர்ச்சி!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 21, 2011 6:59 pm

இன்று சனிப்பெயர்ச்சி. இந்நாளில் நளனின் சரித்திரத்தைப் படித்தால் சனியினால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து மீளலாம் என சனிபகவானே அருளியிருக்கிறார்.

ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கி னான். தன் மனைவி ஒரு ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார். அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள். சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர். துறவி அன்னப்பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான். ஒருநாள் அன்னப்பறவையைக் கண்டான். நளனின் அழகைக் கண்ட பறவை, ""உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக தூது சென்று வருகிறேன்,'' என்றது. அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள்.

இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர். எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர். நிஜ நளனும் வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர். தமயந்தியை பெற முடியாத தேவர்கள், சனீஸ்வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர். கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்யமாட்டார். அதே நேரம், கடமையில் சிறுகுற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை. ஒருமுறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. ""இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்?'' என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.

இதன் பின், புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான். காட்டில் மனைவி,குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான். பின், மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டில் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றியது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான். தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோடன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினான். அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலை செய்தான். அவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான். அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது. தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள். நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான். திருநள்ளாறு என்னும் தலத்தை அடைந்தபோது, ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார். ""சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது'' என வரம் கேட்டான். Œனிபகவானும் அருள் புரிந்தார். நளன் கதை படித்த நீங்கள், உங்கள் கடமையைச் சரிவரச் செய்தால், சனி தோஷத்தில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு பெறுவீர்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Dec 21, 2011 7:25 pm

சனீஸ்வரன் ஒரு நல்லவர்தானே, ஏன் அவரை எல்லோரும் பார்க்க மறுக்கிறார்கள். வாழ்க சனீஸ்வரன் புகழ். எனக்கு நேரில் தோன்றினால், எல்லோரும் நலமே வாழ அருள்புரிவாயாக என்று வேண்டிக் கொள்ளுவேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 21, 2011 8:05 pm

மாணிக்கம் நடேசன் wrote:சனீஸ்வரன் ஒரு நல்லவர்தானே, ஏன் அவரை எல்லோரும் பார்க்க மறுக்கிறார்கள். வாழ்க சனீஸ்வரன் புகழ். எனக்கு நேரில் தோன்றினால், எல்லோரும் நலமே வாழ அருள்புரிவாயாக என்று வேண்டிக் கொள்ளுவேன்.

ஆமாம் நீங்க சொல்வது சரி, ரொம்ப கண்டிப்பான தலைமை ஆசிரியரை பார்த்து யார் தான் பயப்பட மாட்டார்கள் ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Dec 22, 2011 2:11 am

அய்யோ, நான் இல்லை
krishnaamma wrote:
மாணிக்கம் நடேசன் wrote:சனீஸ்வரன் ஒரு நல்லவர்தானே, ஏன் அவரை எல்லோரும் பார்க்க மறுக்கிறார்கள். வாழ்க சனீஸ்வரன் புகழ். எனக்கு நேரில் தோன்றினால், எல்லோரும் நலமே வாழ அருள்புரிவாயாக என்று வேண்டிக் கொள்ளுவேன்.

ஆமாம் நீங்க சொல்வது சரி, ரொம்ப கண்டிப்பான தலைமை ஆசிரியரை பார்த்து யார் தான் பயப்பட மாட்டார்கள் ? புன்னகை


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக