புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்கழியும் அழிந்துவிடுமா ? Poll_c10மார்கழியும் அழிந்துவிடுமா ? Poll_m10மார்கழியும் அழிந்துவிடுமா ? Poll_c10 
5 Posts - 63%
heezulia
மார்கழியும் அழிந்துவிடுமா ? Poll_c10மார்கழியும் அழிந்துவிடுமா ? Poll_m10மார்கழியும் அழிந்துவிடுமா ? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மார்கழியும் அழிந்துவிடுமா ? Poll_c10மார்கழியும் அழிந்துவிடுமா ? Poll_m10மார்கழியும் அழிந்துவிடுமா ? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்கழியும் அழிந்துவிடுமா ?


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 16, 2011 5:10 pm

[You must be registered and logged in to see this image.]

மார்கழி மாதம் என்றால் எனக்கு அம்மா போடும் கோலம் தான் நினைவில் நிற்கும். பொங்க சோறு கூட அடுத்ததுதான்.
இம்மாதத்தில் வாசலில் பூசனி பூ கோலம் போடுவார்கள். என்பது எல்லோருக்கும் தெரியும். இன்று அந்த பூசணி பூ அரிதாகிவிட்டது என்று யாருக்கேனும் தெரியுமா ?

எங்கள் தோட்டத்தில் மஞ்சளுக்கு மத்தியில் ஊடுபயிராய் ஆமணக்கு , துவரை , பூசணி , பீர்க்கங்கி போன்ற பயிர்களை பயிர் செய்திருப்பார்கள். கூடவே அவரையினத்தின் இன்னொரு வகையினையும் பயிர் செய்திருப்பார்கள். இன்று அந்த காய் அழிந்துவிட்டது. நகர வாசிகள் பார்த்திருக்கவே மாட்டார்கள். அதன் பெயர் கூட எனக்கு மறந்துவிட்டது.
டம்டம் காய் என்று சிறுவயதில் கூறுவோம். நாம் நமது வழி தடங்களையும் , பாரம்பரியத்தையும் சிறிது சிரித்தாய் இழந்துவருகிறோம். நினைக்கவே வேதனையாய் இருக்கிறது.

இப்போதெல்லாம் அதிகாலையில் ஆண்டாள் பாசுரங்கள் கேட்கிறது. ஆனால் மார்கழி மாதத்தில் அதிகாலை துயில் எழும் ஆண்களும் பெண்களும் மிக குறைவுதான். எனது பள்ளி காலத்தில் ஒரு திருவிழா கூட்டம் போல கோவிலுக்கு செல்வோம். இப்போதெல்லாம் 20 பேர் கூட வருவது சிரமம்தான்

[You must be registered and logged in to see this image.]

அழிந்து போக காத்திற்கும் இந்த பூசணி பூ போல, மார்கழியும் அழிந்துவிடுமோ என்று அச்சமாய் இருக்கிறது





[You must be registered and logged in to see this image.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 16, 2011 5:48 pm

நான் பூக்கோலம் போடுவேன் , அரிசி மாக்கோலம் போடுவேன்.
காலையிலே எழுந்து கோலம் போடுவது ஒரு தனி சிறப்பு.
ஆனால் நீ சொல்வது போல அதுவும் அழிந்து விடும் போல. சோகம் சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 16, 2011 6:10 pm

70 சதவீதம் அழிந்துவிட்டது என்றே கூறலாம். என் சிறு வயதில் எங்கள் வீட்டில் நான் தான் கோலமிடுவேன்.

காலையில் சாணம் தெளித்து வாசலில் கோலமிடுவது என் வேலை. சிரி



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Dec 16, 2011 6:16 pm

காலச் சுழச்சியில் இது போல் இழப்புகளும், கையருகில் வேற்று கிரக வாசியுடனும் பேசும் வசதி நிறைந்த வரவுகளும் வந்து போயி கொண்டுத் தான் இருக்கிறது.




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 16, 2011 10:29 pm

காலம் என்பது கறங்குபோல் சுழன்று
மேலது கீழாய் கீழது மேலாய்
மாற்றும் தண்மை என்பது மறந்தனை ....என்று பள்ளியில் படித்த ஞாபகம். உங்களின் வருத்தம் எனக்குப் புரிகிறது அய்யம் பெருமாள். ஆனால் எதுவும் அழியாது என்பது என் கருத்து. மீண்டும் முளைக்கும். நம்புவோமாக, மகிழ்ச்சி மகிழ்ச்சி

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Dec 16, 2011 10:31 pm

வறுத்தமான உண்மை ! சூப்பருங்க



[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 17, 2011 8:33 am

கிராமங்களில் இது இன்னும் நடைமுறையில் தான் உள்ளது. ஆனால் அது ஒரு சில மாற்றங்களை பெற்று கொண்டிருந்தாலும் முற்றிலும் அழிந்துவிடாது என்பதே என் கருத்து.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 17, 2011 10:30 am

நகரத்தில் இருப்பவர்கள் சிலர் இன்னும் இதெல்லாம் மறக்கவில்லை...இன்னும் காலையில் எழுந்து கோலம் போடுகின்றனர்..இதெல்லாம் கொஞ்சம் அழிவது போல் காணப்பட்டாலும் முழுவதும் அழியாது



[You must be registered and logged in to see this link.]
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Dec 17, 2011 10:33 am

ரேவதி wrote:நகரத்தில் இருப்பவர்கள் சிலர் இன்னும் இதெல்லாம் மறக்கவில்லை...இன்னும் காலையில் எழுந்து கோலம் போடுகின்றனர்..இதெல்லாம் கொஞ்சம் அழிவது போல் காணப்பட்டாலும் முழுவதும் அழியாது

நீங்கள் காலையில் எழுந்து கோலம் போடுகிறர்??






ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 17, 2011 10:42 am

விஜயகுமார் wrote:
ரேவதி wrote:நகரத்தில் இருப்பவர்கள் சிலர் இன்னும் இதெல்லாம் மறக்கவில்லை...இன்னும் காலையில் எழுந்து கோலம் போடுகின்றனர்..இதெல்லாம் கொஞ்சம் அழிவது போல் காணப்பட்டாலும் முழுவதும் அழியாது

நீங்கள் காலையில் எழுந்து கோலம் போடுகிறர்??

போடுவேன்



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக