புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மார்கழியும் அழிந்துவிடுமா ?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
[You must be registered and logged in to see this image.]
மார்கழி மாதம் என்றால் எனக்கு அம்மா போடும் கோலம் தான் நினைவில் நிற்கும். பொங்க சோறு கூட அடுத்ததுதான்.
இம்மாதத்தில் வாசலில் பூசனி பூ கோலம் போடுவார்கள். என்பது எல்லோருக்கும் தெரியும். இன்று அந்த பூசணி பூ அரிதாகிவிட்டது என்று யாருக்கேனும் தெரியுமா ?
எங்கள் தோட்டத்தில் மஞ்சளுக்கு மத்தியில் ஊடுபயிராய் ஆமணக்கு , துவரை , பூசணி , பீர்க்கங்கி போன்ற பயிர்களை பயிர் செய்திருப்பார்கள். கூடவே அவரையினத்தின் இன்னொரு வகையினையும் பயிர் செய்திருப்பார்கள். இன்று அந்த காய் அழிந்துவிட்டது. நகர வாசிகள் பார்த்திருக்கவே மாட்டார்கள். அதன் பெயர் கூட எனக்கு மறந்துவிட்டது.
டம்டம் காய் என்று சிறுவயதில் கூறுவோம். நாம் நமது வழி தடங்களையும் , பாரம்பரியத்தையும் சிறிது சிரித்தாய் இழந்துவருகிறோம். நினைக்கவே வேதனையாய் இருக்கிறது.
இப்போதெல்லாம் அதிகாலையில் ஆண்டாள் பாசுரங்கள் கேட்கிறது. ஆனால் மார்கழி மாதத்தில் அதிகாலை துயில் எழும் ஆண்களும் பெண்களும் மிக குறைவுதான். எனது பள்ளி காலத்தில் ஒரு திருவிழா கூட்டம் போல கோவிலுக்கு செல்வோம். இப்போதெல்லாம் 20 பேர் கூட வருவது சிரமம்தான்
[You must be registered and logged in to see this image.]
அழிந்து போக காத்திற்கும் இந்த பூசணி பூ போல, மார்கழியும் அழிந்துவிடுமோ என்று அச்சமாய் இருக்கிறது
மார்கழி மாதம் என்றால் எனக்கு அம்மா போடும் கோலம் தான் நினைவில் நிற்கும். பொங்க சோறு கூட அடுத்ததுதான்.
இம்மாதத்தில் வாசலில் பூசனி பூ கோலம் போடுவார்கள். என்பது எல்லோருக்கும் தெரியும். இன்று அந்த பூசணி பூ அரிதாகிவிட்டது என்று யாருக்கேனும் தெரியுமா ?
எங்கள் தோட்டத்தில் மஞ்சளுக்கு மத்தியில் ஊடுபயிராய் ஆமணக்கு , துவரை , பூசணி , பீர்க்கங்கி போன்ற பயிர்களை பயிர் செய்திருப்பார்கள். கூடவே அவரையினத்தின் இன்னொரு வகையினையும் பயிர் செய்திருப்பார்கள். இன்று அந்த காய் அழிந்துவிட்டது. நகர வாசிகள் பார்த்திருக்கவே மாட்டார்கள். அதன் பெயர் கூட எனக்கு மறந்துவிட்டது.
டம்டம் காய் என்று சிறுவயதில் கூறுவோம். நாம் நமது வழி தடங்களையும் , பாரம்பரியத்தையும் சிறிது சிரித்தாய் இழந்துவருகிறோம். நினைக்கவே வேதனையாய் இருக்கிறது.
இப்போதெல்லாம் அதிகாலையில் ஆண்டாள் பாசுரங்கள் கேட்கிறது. ஆனால் மார்கழி மாதத்தில் அதிகாலை துயில் எழும் ஆண்களும் பெண்களும் மிக குறைவுதான். எனது பள்ளி காலத்தில் ஒரு திருவிழா கூட்டம் போல கோவிலுக்கு செல்வோம். இப்போதெல்லாம் 20 பேர் கூட வருவது சிரமம்தான்
[You must be registered and logged in to see this image.]
அழிந்து போக காத்திற்கும் இந்த பூசணி பூ போல, மார்கழியும் அழிந்துவிடுமோ என்று அச்சமாய் இருக்கிறது
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நான் பூக்கோலம் போடுவேன் , அரிசி மாக்கோலம் போடுவேன்.
காலையிலே எழுந்து கோலம் போடுவது ஒரு தனி சிறப்பு.
ஆனால் நீ சொல்வது போல அதுவும் அழிந்து விடும் போல.
காலையிலே எழுந்து கோலம் போடுவது ஒரு தனி சிறப்பு.
ஆனால் நீ சொல்வது போல அதுவும் அழிந்து விடும் போல.
70 சதவீதம் அழிந்துவிட்டது என்றே கூறலாம். என் சிறு வயதில் எங்கள் வீட்டில் நான் தான் கோலமிடுவேன்.
காலையில் சாணம் தெளித்து வாசலில் கோலமிடுவது என் வேலை.
காலையில் சாணம் தெளித்து வாசலில் கோலமிடுவது என் வேலை.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
காலச் சுழச்சியில் இது போல் இழப்புகளும், கையருகில் வேற்று கிரக வாசியுடனும் பேசும் வசதி நிறைந்த வரவுகளும் வந்து போயி கொண்டுத் தான் இருக்கிறது.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
காலம் என்பது கறங்குபோல் சுழன்று
மேலது கீழாய் கீழது மேலாய்
மாற்றும் தண்மை என்பது மறந்தனை ....என்று பள்ளியில் படித்த ஞாபகம். உங்களின் வருத்தம் எனக்குப் புரிகிறது அய்யம் பெருமாள். ஆனால் எதுவும் அழியாது என்பது என் கருத்து. மீண்டும் முளைக்கும். நம்புவோமாக,
மேலது கீழாய் கீழது மேலாய்
மாற்றும் தண்மை என்பது மறந்தனை ....என்று பள்ளியில் படித்த ஞாபகம். உங்களின் வருத்தம் எனக்குப் புரிகிறது அய்யம் பெருமாள். ஆனால் எதுவும் அழியாது என்பது என் கருத்து. மீண்டும் முளைக்கும். நம்புவோமாக,
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
வறுத்தமான உண்மை !
[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கிராமங்களில் இது இன்னும் நடைமுறையில் தான் உள்ளது. ஆனால் அது ஒரு சில மாற்றங்களை பெற்று கொண்டிருந்தாலும் முற்றிலும் அழிந்துவிடாது என்பதே என் கருத்து.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நகரத்தில் இருப்பவர்கள் சிலர் இன்னும் இதெல்லாம் மறக்கவில்லை...இன்னும் காலையில் எழுந்து கோலம் போடுகின்றனர்..இதெல்லாம் கொஞ்சம் அழிவது போல் காணப்பட்டாலும் முழுவதும் அழியாது
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
ரேவதி wrote:நகரத்தில் இருப்பவர்கள் சிலர் இன்னும் இதெல்லாம் மறக்கவில்லை...இன்னும் காலையில் எழுந்து கோலம் போடுகின்றனர்..இதெல்லாம் கொஞ்சம் அழிவது போல் காணப்பட்டாலும் முழுவதும் அழியாது
நீங்கள் காலையில் எழுந்து கோலம் போடுகிறர்??
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
போடுவேன்விஜயகுமார் wrote:ரேவதி wrote:நகரத்தில் இருப்பவர்கள் சிலர் இன்னும் இதெல்லாம் மறக்கவில்லை...இன்னும் காலையில் எழுந்து கோலம் போடுகின்றனர்..இதெல்லாம் கொஞ்சம் அழிவது போல் காணப்பட்டாலும் முழுவதும் அழியாது
நீங்கள் காலையில் எழுந்து கோலம் போடுகிறர்??
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|