Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை
+7
ARR
ரேவதி
ராஜா
முகம்மது ஃபரீத்
சார்லஸ் mc
பேகன்
சிவா
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை
First topic message reminder :
மதுரை, டிச.21- தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த தங்கையை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அண்ணன், தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சிகிச்சை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மேலவூரணி வக்கீல் தெருவைச் சேர்ந்தவர், கணேசன். இவர் தங்க நகை செய்யும் வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நடராஜனின் மகள் தனலட்சுமிக்கும் (30) 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் திடீரென்று தனலட்சுமிக்கு மன நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் மதுரை அண்ணா பஸ்நிலையம் பின்புறம் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு உதவியாக தனலட்சுமியின் அண்ணன் ராஜ்குமார்(32) உடனிருந்து கவனித்து வந்தார். எவ்வளவு தான் சிகிச்சை அளித்தாலும் தனிலட்சுமிக்கு மனநிலை பாதிப்பு கூடிக்கொண்டே இருந்தது. இதனால் தங்கை படும் வேதனையை கண்டு அண்ணன் ராஜ்குமார் பெரிதும் வருத்தம் அடைந்தார்.
பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு
இந்த நிலையில் ராஜ்குமார் நேற்று முன்தினம் இரவு ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தார். இரவு எல்லோரும் தூங்கி விட்ட பிறகு நேற்று அதிகாலை 3 மணிக்கு எழுந்த ராஜ்குமார் தனது தங்கையின் உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீயை வைத்தார்.
பிறகு தனது உடலிலும் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த நோயாளிகள் மற்றும் உறவினர்கள் தீயில் அண்ணன், தங்கை எரிந்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்களை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
அண்ணன், தங்கை பலி
ஆனால் இதில் உடல் வெந்து அதே இடத்தில் தனலட்சுமி பரிதாபமாக இறந்து போனார். ஆனால் ராஜ்குமார் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை 8.50 மணிக்கு ராஜ்குமார் இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ராஜ்குமாரின் அம்மா மனநிலை பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். அம்மா போன்று தங்கையும் மனநிலை பாதிக்கப்பட்டதால் ராஜ்குமார் வேதனை அடைந்தார். இதற்கிடையில் ராஜ்குமார் திருமணத்திற்கு பெண் பார்க்க பல இடங்களுக்கு சென்றார். அங்கு ராஜ்குமாரின் குடும்பநிலை அறிந்து யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. இதனால் மனவருத்தம் அடைந்த அவர் தனது தங்கையை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவந்துள்ளது.
தினதந்தி
மதுரை, டிச.21- தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த தங்கையை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அண்ணன், தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சிகிச்சை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மேலவூரணி வக்கீல் தெருவைச் சேர்ந்தவர், கணேசன். இவர் தங்க நகை செய்யும் வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நடராஜனின் மகள் தனலட்சுமிக்கும் (30) 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் திடீரென்று தனலட்சுமிக்கு மன நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் மதுரை அண்ணா பஸ்நிலையம் பின்புறம் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு உதவியாக தனலட்சுமியின் அண்ணன் ராஜ்குமார்(32) உடனிருந்து கவனித்து வந்தார். எவ்வளவு தான் சிகிச்சை அளித்தாலும் தனிலட்சுமிக்கு மனநிலை பாதிப்பு கூடிக்கொண்டே இருந்தது. இதனால் தங்கை படும் வேதனையை கண்டு அண்ணன் ராஜ்குமார் பெரிதும் வருத்தம் அடைந்தார்.
பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு
இந்த நிலையில் ராஜ்குமார் நேற்று முன்தினம் இரவு ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தார். இரவு எல்லோரும் தூங்கி விட்ட பிறகு நேற்று அதிகாலை 3 மணிக்கு எழுந்த ராஜ்குமார் தனது தங்கையின் உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீயை வைத்தார்.
பிறகு தனது உடலிலும் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த நோயாளிகள் மற்றும் உறவினர்கள் தீயில் அண்ணன், தங்கை எரிந்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்களை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
அண்ணன், தங்கை பலி
ஆனால் இதில் உடல் வெந்து அதே இடத்தில் தனலட்சுமி பரிதாபமாக இறந்து போனார். ஆனால் ராஜ்குமார் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை 8.50 மணிக்கு ராஜ்குமார் இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ராஜ்குமாரின் அம்மா மனநிலை பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். அம்மா போன்று தங்கையும் மனநிலை பாதிக்கப்பட்டதால் ராஜ்குமார் வேதனை அடைந்தார். இதற்கிடையில் ராஜ்குமார் திருமணத்திற்கு பெண் பார்க்க பல இடங்களுக்கு சென்றார். அங்கு ராஜ்குமாரின் குடும்பநிலை அறிந்து யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. இதனால் மனவருத்தம் அடைந்த அவர் தனது தங்கையை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவந்துள்ளது.
தினதந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை
இப்படியெல்லாம் கொடுமைகள் நடக்கின்றவே, மிக கவலையாக இருக்கிறது.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கேரள இளம் ஜோடி மதுரையில் எரித்துக்கொலை
» மண்எண்ணை ஊற்றி தீவைத்து 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை முயற்சி
» பெட்ரோல் ஊற்றி பெண் கொலை:திருக்கோவிலூர் அருகே பதட்டம்
» விழுப்புரத்தில் கட்டி போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவி மரணம்
» லைட்டர்' வைத்திருந்ததை கண்டுபிடித்ததால்; மாணவர் தீக்குளித்து தற்கொலை
» மண்எண்ணை ஊற்றி தீவைத்து 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை முயற்சி
» பெட்ரோல் ஊற்றி பெண் கொலை:திருக்கோவிலூர் அருகே பதட்டம்
» விழுப்புரத்தில் கட்டி போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவி மரணம்
» லைட்டர்' வைத்திருந்ததை கண்டுபிடித்ததால்; மாணவர் தீக்குளித்து தற்கொலை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|