Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு
+2
பேகன்
சிவா
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு
தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுடன் நட்பு கொண்டாடும் அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் யார் என்பது குறித்த அறிக்கையை உளவுத்துறை தயாரித்து வருகிறது. தமிழக முதல்வரின் போயஸ் கார்டன் வளாகத்தில், "அதிகார மையமாக' செயல்பட்டு வந்த சசிகலா உள்ளிட்ட 14 பேர், முதல்வருக்கே குழி பறித்த சம்பவம் வெளியானதால், அவரின் நட்பு வட்டத்தை விட்டு வெளியேற்றியதுடன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கி, நேற்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உடன் பிறவா சகோதரி என்று வர்ணிக்கப்பட்ட சசிகலா, அவரது சொந்த பந்தங்கள் என அனைவருமே, ஒவ்வொரு இடத்திலும் தங்கள் அதிகாரக்கரத்தை நீட்டியதால், கோடி கோடியாக கொட்டி குவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடிமையாக்கிய அவலம்: அரசு நிர்வாகத்தில் இருக்கும் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் என தங்களுக்கு பிடித்தமானவர்களை, உயரிய பதவிக்கு கொண்டு வருவதில் மன்னார்குடி கும்பல் மிகுந்த ஆர்வம் காட்டியது. இதில், சில நல்ல அதிகாரிகளுக்கு தி.மு.க., முத்திரை, அ.தி.மு.க., எதிர்ப்பு முத்திரை குத்தப்பட்ட சம்பவமும் நடந்தது. முக்கிய பதவியில் இருக்கும் சில அதிகாரிகள், சுத்தமானவர்களாக இருந்தாலும், இவர்கள் கொடுக்கும் அழுத்தம் தாங்க முடியாமல், சொன்னதை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர். இந்த விஷயத்தை முதல்வரிடம் கூறினால், எப்படி எடுத்து கொள்வாரோ என்று பயந்த, அந்த அதிகாரிகள் கால நேரம் வரும் வரை காத்திருந்து, தற்போது உண்மை நிலவரத்தை முதல்வருக்கு அறிக்கையாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், தற்போது ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ள முக்கிய அதிகாரிகள் இருவரை சசிகலா குடும்பத்தை சேர்ந்த ஒருவர், மீண்டும் சென்னையில், "போஸ்டிங்' வாங்கி தருவதாக கூறி, சில கோடிகளை வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விவரமும் தற்போது கார்டன் கதவுகளை தட்டி உள்ளது.
ஊனமான உளவுத் துறை: இது தவிர, ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, தமிழகத்தில் நடந்த அதிகாரிகள் மாற்றப்பட்டதன் பின்னணிகள் குறித்தும் தற்போது, உளவுப் பிரிவு போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். உளவு பிரிவின் கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்த ராஜேந்திரன் மாற்றப்பட்டு, அதன்பின் டி.ஐ.ஜி.,யான பொன் மாணிக்கவேல் உளவுப் பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்ட நிலையில், அவர் மூலம், தங்கள் செல்வாக்கை சசிகலா கும்பல் நிறைவேற்றி உள்ளனர். பொன் மாணிக்கவேலை பொறுத்தவரை, முதல்வருக்கு அனுப்பும் அறிக்கையை தன் அலுவலக உதவியாளர் தயாரித்தாலும், அவரை அனுப்பிவிட்டு, பின் தானே அதில் மாற்றம் செய்து தயாரித்து அனுப்புவார். இதனால், முதல்வருக்கு செல்ல வேண்டிய முக்கியமான தகவல்கள் அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விடிவு பிறந்தது எப்படி: இதற்கு இடையில், முதல்வர் அளித்த முக்கியமான பணியில் சிறிது பிரச்னை ஏற்பட்டதாலும், சரியான தகவல்களை சொல்லவில்லை என்பதாலும் பொன் மாணிக்கவேல் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். அதன்பின், ஏற்கனவே கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் உளவுப்பிரிவு எஸ்.பி.,யாக இருந்ததாமரைக்கண்ணன், தற்போது உளவுப் பிரிவு ஐ.ஜி.,யாக உள்ளார். இவரது நியமனம், நேரடியாக டி.ஜி.பி., ராமானுஜம் பரிந்துரையின் பேரில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்பே அதிரடி துவங்கியுள்ளது. சசிகலா குடும்பத்தினரின் அட்டகாசங்களை தாங்க முடியாத பல அதிகாரிகள் டி.ஜி.பி.,யிடம் முறையிட்டு, அது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் அடிப்படையில் தான் சசிகலா உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
அடிமை அதிகாரிகள் கணக்கெடுப்பு: இந்நிலையில், தற்போது சசிகலா ஆதரவு அதிகாரிகள் பட்டியல் தயாரிக்கும் பணியில் போலீசார் ரகசியமாக ஈடுபட்டுள்ளனர்.
உளவுத் துறையில் இருந்து நீக்கப்பட்ட அதிகாரி, தமிழகத்தின் மத்திய பகுதியில் உள்ள ஒரு நகரத்தின் கமிஷனர், சென்னையில் சமீபத்தில் நியமிக்கப்பட்ட துணை கமிஷனர் ஆகியோர் இதில் முக்கிய இடத்தை பிடிக்கின்றனர். இவர்கள் நியமனத்தின் போது, பின்புலமாக இருந்து பதவி பெற்றுத் தந்தவர்கள் யார் என்பதும் தற்போது தோண்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரி, தனக்கு வழங்கப்பட்ட பணியை விட்டுவிட்டு, மன்னார்குடியே கதியென்று கிடந்துள்ளார். இதனால் தான் அவர் மாற்றப்பட்டுள்ளார். இவர், ராவணனிடம் தனக்கு மீண்டும் உரிய பதவி பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன், அவருக்கு தேவையானவற்றையும் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அதிகாரிகள் மாற்றம் அதிரடியாக இருக்கும் என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் போயஸ் கார்டன் வளாகத்தில் வெளியேற்ற நடவடிக்கை துவங்கும் போது, குற்றச் சம்பவங்களை விசாரிக்கும் சிறப்புப் பிரிவில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், ""எங்கம்மா இல்லையென்றால் இந்தம்மா எப்படி ஆட்சி நடத்த முடியும்,'' என கொக்கரித்தாராம். இதுகுறித்த தகவலும் தற்போது கார்டனில் வரிசையில் காத்திருக்கிறது. தமிழகம் முழுவதும் திரட்டப்படும் தகவல்கள் அடிப்படையில், புத்துயிர் பாய்ச்ச போலீஸ் துறை தயாராகி வருகிறது.
தினமலர்
அடிமையாக்கிய அவலம்: அரசு நிர்வாகத்தில் இருக்கும் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் என தங்களுக்கு பிடித்தமானவர்களை, உயரிய பதவிக்கு கொண்டு வருவதில் மன்னார்குடி கும்பல் மிகுந்த ஆர்வம் காட்டியது. இதில், சில நல்ல அதிகாரிகளுக்கு தி.மு.க., முத்திரை, அ.தி.மு.க., எதிர்ப்பு முத்திரை குத்தப்பட்ட சம்பவமும் நடந்தது. முக்கிய பதவியில் இருக்கும் சில அதிகாரிகள், சுத்தமானவர்களாக இருந்தாலும், இவர்கள் கொடுக்கும் அழுத்தம் தாங்க முடியாமல், சொன்னதை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர். இந்த விஷயத்தை முதல்வரிடம் கூறினால், எப்படி எடுத்து கொள்வாரோ என்று பயந்த, அந்த அதிகாரிகள் கால நேரம் வரும் வரை காத்திருந்து, தற்போது உண்மை நிலவரத்தை முதல்வருக்கு அறிக்கையாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், தற்போது ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ள முக்கிய அதிகாரிகள் இருவரை சசிகலா குடும்பத்தை சேர்ந்த ஒருவர், மீண்டும் சென்னையில், "போஸ்டிங்' வாங்கி தருவதாக கூறி, சில கோடிகளை வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விவரமும் தற்போது கார்டன் கதவுகளை தட்டி உள்ளது.
ஊனமான உளவுத் துறை: இது தவிர, ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, தமிழகத்தில் நடந்த அதிகாரிகள் மாற்றப்பட்டதன் பின்னணிகள் குறித்தும் தற்போது, உளவுப் பிரிவு போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். உளவு பிரிவின் கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்த ராஜேந்திரன் மாற்றப்பட்டு, அதன்பின் டி.ஐ.ஜி.,யான பொன் மாணிக்கவேல் உளவுப் பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்ட நிலையில், அவர் மூலம், தங்கள் செல்வாக்கை சசிகலா கும்பல் நிறைவேற்றி உள்ளனர். பொன் மாணிக்கவேலை பொறுத்தவரை, முதல்வருக்கு அனுப்பும் அறிக்கையை தன் அலுவலக உதவியாளர் தயாரித்தாலும், அவரை அனுப்பிவிட்டு, பின் தானே அதில் மாற்றம் செய்து தயாரித்து அனுப்புவார். இதனால், முதல்வருக்கு செல்ல வேண்டிய முக்கியமான தகவல்கள் அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விடிவு பிறந்தது எப்படி: இதற்கு இடையில், முதல்வர் அளித்த முக்கியமான பணியில் சிறிது பிரச்னை ஏற்பட்டதாலும், சரியான தகவல்களை சொல்லவில்லை என்பதாலும் பொன் மாணிக்கவேல் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். அதன்பின், ஏற்கனவே கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் உளவுப்பிரிவு எஸ்.பி.,யாக இருந்ததாமரைக்கண்ணன், தற்போது உளவுப் பிரிவு ஐ.ஜி.,யாக உள்ளார். இவரது நியமனம், நேரடியாக டி.ஜி.பி., ராமானுஜம் பரிந்துரையின் பேரில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்பே அதிரடி துவங்கியுள்ளது. சசிகலா குடும்பத்தினரின் அட்டகாசங்களை தாங்க முடியாத பல அதிகாரிகள் டி.ஜி.பி.,யிடம் முறையிட்டு, அது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் அடிப்படையில் தான் சசிகலா உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
அடிமை அதிகாரிகள் கணக்கெடுப்பு: இந்நிலையில், தற்போது சசிகலா ஆதரவு அதிகாரிகள் பட்டியல் தயாரிக்கும் பணியில் போலீசார் ரகசியமாக ஈடுபட்டுள்ளனர்.
உளவுத் துறையில் இருந்து நீக்கப்பட்ட அதிகாரி, தமிழகத்தின் மத்திய பகுதியில் உள்ள ஒரு நகரத்தின் கமிஷனர், சென்னையில் சமீபத்தில் நியமிக்கப்பட்ட துணை கமிஷனர் ஆகியோர் இதில் முக்கிய இடத்தை பிடிக்கின்றனர். இவர்கள் நியமனத்தின் போது, பின்புலமாக இருந்து பதவி பெற்றுத் தந்தவர்கள் யார் என்பதும் தற்போது தோண்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரி, தனக்கு வழங்கப்பட்ட பணியை விட்டுவிட்டு, மன்னார்குடியே கதியென்று கிடந்துள்ளார். இதனால் தான் அவர் மாற்றப்பட்டுள்ளார். இவர், ராவணனிடம் தனக்கு மீண்டும் உரிய பதவி பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன், அவருக்கு தேவையானவற்றையும் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அதிகாரிகள் மாற்றம் அதிரடியாக இருக்கும் என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் போயஸ் கார்டன் வளாகத்தில் வெளியேற்ற நடவடிக்கை துவங்கும் போது, குற்றச் சம்பவங்களை விசாரிக்கும் சிறப்புப் பிரிவில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், ""எங்கம்மா இல்லையென்றால் இந்தம்மா எப்படி ஆட்சி நடத்த முடியும்,'' என கொக்கரித்தாராம். இதுகுறித்த தகவலும் தற்போது கார்டனில் வரிசையில் காத்திருக்கிறது. தமிழகம் முழுவதும் திரட்டப்படும் தகவல்கள் அடிப்படையில், புத்துயிர் பாய்ச்ச போலீஸ் துறை தயாராகி வருகிறது.
தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு
மாஜி முதல்வர்க்கும் ஆட்சியுள்ள முதல்வர்க்கும் குடுப்பம் பிரச்சனை!!!
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு
சசிகலா புதிதாகக் கட்சி துவங்குவாரோ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு
சிவா wrote:சசிகலா புதிதாகக் கட்சி துவங்குவாரோ?
இப்படி வேற???
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு
விஜயகுமார் wrote:சிவா wrote:சசிகலா புதிதாகக் கட்சி துவங்குவாரோ?
இப்படி வேற???
சசிகலா முன்னேற்றக் கழகம் விரைவில் உதயமாகவிருப்பதால் உறுப்பினர்களாக விரும்புபவர்கள் ரூ1000 அனுப்பி விண்ணப்பப் பாரத்தைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு
சிவா wrote:விஜயகுமார் wrote:சிவா wrote:சசிகலா புதிதாகக் கட்சி துவங்குவாரோ?
இப்படி வேற???
சசிகலா முன்னேற்றக் கழகம் விரைவில் உதயமாகவிருப்பதால் உறுப்பினர்களாக விரும்புபவர்கள் ரூ1000 அனுப்பி விண்ணப்பப் பாரத்தைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்!
நீங்கள் தான் அதன் கொள்(கை) பரப்பு செயலரா??
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு
தமிழகம் இனி உருப்பட்டுவிடுமா?
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு
விஜயகுமார் wrote:
நீங்கள் தான் அதன் கொள்(கை) பரப்பு செயலரா??
ஆம், இப்பொழுது நான் மட்டுமே! வேறு யாரையும் அணுக வேண்டாம்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு
ஏற்கனவே தமிழகம் படும் பாடு போதாதா அண்ணா..என்ன ஒரு வில்லத்தனம்சிவா wrote:விஜயகுமார் wrote:சிவா wrote:சசிகலா புதிதாகக் கட்சி துவங்குவாரோ?
இப்படி வேற???
சசிகலா முன்னேற்றக் கழகம் விரைவில் உதயமாகவிருப்பதால் உறுப்பினர்களாக விரும்புபவர்கள் ரூ1000 அனுப்பி விண்ணப்பப் பாரத்தைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்!
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு
இது சசிக்கலாவை முன்னேற்றசிவா wrote:விஜயகுமார் wrote:சிவா wrote:சசிகலா புதிதாகக் கட்சி துவங்குவாரோ?
இப்படி வேற???
சசிகலா முன்னேற்றக் கழகம் விரைவில் உதயமாகவிருப்பதால் உறுப்பினர்களாக விரும்புபவர்கள் ரூ1000 அனுப்பி விண்ணப்பப் பாரத்தைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்தியாவில் சைவ மாத்திரைகள் விரைவில் தயாரிப்பு
» வேகத்தடை மூலம் மின்சாரம் தயாரிப்பு : குமரி அரசு பள்ளி மாணவன் சாதனை
» முதலில் காரை விற்க அனுமதி, பிறகே தயாரிப்பு; தொடர்ந்து பிடிவாதம் பிடிக்கும் எலான் மஸ்க்
» பிளஸ்-2 மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்க வகுப்பு வாரியாக பட்டியல் தயாரிப்பு
» நேபாளத்தில் அரசு அமைப்பதில் தொடர்ந்து இழுபறி
» வேகத்தடை மூலம் மின்சாரம் தயாரிப்பு : குமரி அரசு பள்ளி மாணவன் சாதனை
» முதலில் காரை விற்க அனுமதி, பிறகே தயாரிப்பு; தொடர்ந்து பிடிவாதம் பிடிக்கும் எலான் மஸ்க்
» பிளஸ்-2 மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்க வகுப்பு வாரியாக பட்டியல் தயாரிப்பு
» நேபாளத்தில் அரசு அமைப்பதில் தொடர்ந்து இழுபறி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|