புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாவனையாளர்கள் தகவல்களை திருடி விற்கும் பேஸ்புக் : பரபரப்புத் தகவல்!
Page 1 of 1 •
மக்கள் காலையில் எழுந்தவுடன் குளிக்கிறார்களோ இல்லையோ கட்டாயம் பேஸ்புக் பார்க்காமல் இருக்க மாட்டார்கள், அந்த அளவுக்கு பேஸ்புக் நம்மிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இப்படி நம்மோடு ஒன்றிப்போயுள்ள பேஸ்புக் எமது ரகசியங்களை விளம்பரதாரர்களுக்கு விற்கிறது என்றால் எத்தனைபேர் நம்புவீர்கள்… பேஸ்புக் வலைதளத்தை பயன்படுத்துபவர்கள் தங்களை பற்றி பொதுவாக தெரிவித்துள்ள பெயர், வேலை, கல்வி தகுதி, வசிப்பிடம் போன்ற அடிப்படை தகவல்கள் தொடங்கி, பெழுதுபோக்கு வரையிலான தகவல்களை விளம்பர நிறுவனங்களுக்கு அனுப்பி விற்றுவிடுகிறதாம் பேஸ்புக்.
இப்படி கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொருவரை பற்றிய விவரங்களை தனித்தனியாக அலசி ஆராயும் விளம்பர நிறுவனங்கள், அவர்களது வாழ்க்கை தரம் மற்றும் இதர விருப்பு வெறுப்புகளை அறிந்து, யார் யாரிடம் எது எதை விளம்பரப்படுத்தலாம் என தீர்மானிக்கின்றனவாம். சமூக வலைத்தளம் என்ற அளவில் பேஸ்புக் மீது இருக்கும் நம்பிக்கையில், பலர் தங்களைப் பற்றிய அந்தரங்க விவரங்களை அளவுக்கு அதிகமாகவே தெரிவித்துவிடுகின்றனர். இதை வகையாக பயன்படுத்திக் கொள்கிறது பேஸ்புக்.
உதாரணமாக ஒருவர் தனக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருப்பதாக தமது பேஸ்புக் வலை தளத்தில் தெரிவித்திருந்தால்,அந்த தகவலை உடனடியாக அந்த நபர் வசிக்கு உள்ளூர் திருமண மண்டபங்கள், சமையல்காரர்கள், டிராவல்ஸ் நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், மேடை அலங்கார நிபுணர்கள், சிகை அலங்கார நிபுணர்கள், நகைக்கடைக்காரர்கள், இசைக்குழு நடத்துபவர்கள் போன்றவர்களின் விளம்பரங்களை கையாளும் விள்ம்பர நிறுவனங்களுக்கு தெரிவித்துவிடுகிறது பேஸ்புக். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபருக்கு, திருமணத்திற்கு தேவையான நகை முதல் கல்யாண மண்டபம் வரை தங்களை அணுகுமாறு மொய்க்கும் விளம்பரங்கள் வந்துகுவியத் தொடங்குகின்றன.
இது ஒரு வகையான விளம்பர யுக்தி என்றால், ஒருவர் தனது மோட்டார் சைக்கிள் தொலைந்துவிட்டதாகவும், வேறு ஒரு புதிய மோட்டார் சைக்கிள் வாங்கப்போவதாகவும் தமது பேஸ்புக் தளத்தில் எழுதியுள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த நபர் வசிக்கும் உள்ளூர் மோட்டார் சைக்கிள் விற்கும் ஷோர் ரூம் குறித்த விளம்பரம், அவரது தளத்தில் கண்ணை சிமிட்டி அழைக்கிறது. பேஸ்புக் மூலம் பெறப்படும் தகவலின் அடிப்படையில் செய்யப்படும் இந்த விளம்பரத்திற்கு, நல்ல பலன் கிடைப்பதால் விளம்பர நிறுவனங்களும், நுகர் பொருள் விற்கும் நிறுவனங்களும், பேஸ்புக் தளத்தை ஒரு சக்திமிக்க மார்க்கெட்டிங் கருவியாகவே பார்க்கின்றனர்.
அதே சமயம் பேஸ்புக் வலைதளத்தில் தங்களைப் பற்றிய தகவலை தெரிவிப்பவர்கள், அவற்றை தமது நண்பர்கள் மற்றும் ஒத்த கருத்துடையவர்களிடம் பகிர்ந்துகொள்வதற்காகத்தான்.அவ்வாறு நண்பர்களுக்காக தெரிவிக்கப்படும் தகவலை விளம்பர நிறுவனங்களிடம் விற்று பேஸ்புக் காசாக்கிக் கொள்வது ஏற்புடையதல்ல என்று கூறுகிறார்கள் ‘பிரைவசி வாட்ச்டாக்” எனப்படும் அந்தரங்க உரிமை கண்காணிப்பாளர்கள்.
இந்த குற்றச்சாட்டு குறித்து பதிலளித்துள்ள பேஸ்புக் துணை தலைவர் டேவிட்,விளம்பர விடயத்தில் தாங்கள் மிகவும் எச்சரிக்கையக இருப்பதாகவும், தங்களது வலை தளத்தின் பயன்பாட்டார்களுக்கு உபயோகமான விளம்பரங்களைத்தான் நாங்கள் கொடுக்கிறோமே தவிர, அநாவசியமான மற்றும் எரிச்சலூட்டக்கூடிய விளம்பரங்களை போடுவதில்லை என்கிறார். ஆனால் அந்த விளம்பரங்கள் உபயோகமானதா இல்லை எரிச்சலூட்டக்கூடியவையா என்பதை முடிவு செய்பவர்கள் பேஸ்புக் பதிவர்கள்தான் என்பதால், அவர்கள்தான் விவரங்களை தெரிவிப்பதில் உஷாராக இருந்துகொள்ள வேண்டும்.
Source:- http://puthiyaulakam.com/?p=6002
இப்படி கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொருவரை பற்றிய விவரங்களை தனித்தனியாக அலசி ஆராயும் விளம்பர நிறுவனங்கள், அவர்களது வாழ்க்கை தரம் மற்றும் இதர விருப்பு வெறுப்புகளை அறிந்து, யார் யாரிடம் எது எதை விளம்பரப்படுத்தலாம் என தீர்மானிக்கின்றனவாம். சமூக வலைத்தளம் என்ற அளவில் பேஸ்புக் மீது இருக்கும் நம்பிக்கையில், பலர் தங்களைப் பற்றிய அந்தரங்க விவரங்களை அளவுக்கு அதிகமாகவே தெரிவித்துவிடுகின்றனர். இதை வகையாக பயன்படுத்திக் கொள்கிறது பேஸ்புக்.
உதாரணமாக ஒருவர் தனக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருப்பதாக தமது பேஸ்புக் வலை தளத்தில் தெரிவித்திருந்தால்,அந்த தகவலை உடனடியாக அந்த நபர் வசிக்கு உள்ளூர் திருமண மண்டபங்கள், சமையல்காரர்கள், டிராவல்ஸ் நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், மேடை அலங்கார நிபுணர்கள், சிகை அலங்கார நிபுணர்கள், நகைக்கடைக்காரர்கள், இசைக்குழு நடத்துபவர்கள் போன்றவர்களின் விளம்பரங்களை கையாளும் விள்ம்பர நிறுவனங்களுக்கு தெரிவித்துவிடுகிறது பேஸ்புக். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபருக்கு, திருமணத்திற்கு தேவையான நகை முதல் கல்யாண மண்டபம் வரை தங்களை அணுகுமாறு மொய்க்கும் விளம்பரங்கள் வந்துகுவியத் தொடங்குகின்றன.
இது ஒரு வகையான விளம்பர யுக்தி என்றால், ஒருவர் தனது மோட்டார் சைக்கிள் தொலைந்துவிட்டதாகவும், வேறு ஒரு புதிய மோட்டார் சைக்கிள் வாங்கப்போவதாகவும் தமது பேஸ்புக் தளத்தில் எழுதியுள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த நபர் வசிக்கும் உள்ளூர் மோட்டார் சைக்கிள் விற்கும் ஷோர் ரூம் குறித்த விளம்பரம், அவரது தளத்தில் கண்ணை சிமிட்டி அழைக்கிறது. பேஸ்புக் மூலம் பெறப்படும் தகவலின் அடிப்படையில் செய்யப்படும் இந்த விளம்பரத்திற்கு, நல்ல பலன் கிடைப்பதால் விளம்பர நிறுவனங்களும், நுகர் பொருள் விற்கும் நிறுவனங்களும், பேஸ்புக் தளத்தை ஒரு சக்திமிக்க மார்க்கெட்டிங் கருவியாகவே பார்க்கின்றனர்.
அதே சமயம் பேஸ்புக் வலைதளத்தில் தங்களைப் பற்றிய தகவலை தெரிவிப்பவர்கள், அவற்றை தமது நண்பர்கள் மற்றும் ஒத்த கருத்துடையவர்களிடம் பகிர்ந்துகொள்வதற்காகத்தான்.அவ்வாறு நண்பர்களுக்காக தெரிவிக்கப்படும் தகவலை விளம்பர நிறுவனங்களிடம் விற்று பேஸ்புக் காசாக்கிக் கொள்வது ஏற்புடையதல்ல என்று கூறுகிறார்கள் ‘பிரைவசி வாட்ச்டாக்” எனப்படும் அந்தரங்க உரிமை கண்காணிப்பாளர்கள்.
இந்த குற்றச்சாட்டு குறித்து பதிலளித்துள்ள பேஸ்புக் துணை தலைவர் டேவிட்,விளம்பர விடயத்தில் தாங்கள் மிகவும் எச்சரிக்கையக இருப்பதாகவும், தங்களது வலை தளத்தின் பயன்பாட்டார்களுக்கு உபயோகமான விளம்பரங்களைத்தான் நாங்கள் கொடுக்கிறோமே தவிர, அநாவசியமான மற்றும் எரிச்சலூட்டக்கூடிய விளம்பரங்களை போடுவதில்லை என்கிறார். ஆனால் அந்த விளம்பரங்கள் உபயோகமானதா இல்லை எரிச்சலூட்டக்கூடியவையா என்பதை முடிவு செய்பவர்கள் பேஸ்புக் பதிவர்கள்தான் என்பதால், அவர்கள்தான் விவரங்களை தெரிவிப்பதில் உஷாராக இருந்துகொள்ள வேண்டும்.
Source:- http://puthiyaulakam.com/?p=6002
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
- vijisenthilபுதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 20/12/2011
இது விளம்பர உலகம் தான். அதனால் பெரிதாக பிழை ஒன்றும் இல்லை. என்றாலும், நீங்கள் சொல்வது போல் ஜாக்கிரதையாக இருப்பதே நல்லது. உங்களுக்கு தெரிந்ததை இங்கே பகிர்ந்ததற்கு நன்றி.
இலவசமாக உங்களுக்கு இவ்வளவு அதிகமான சேவையை வழங்குகிறார்கள் என்றால், அதில் அவர்களுக்கு விளம்பர வருமானம் அதிகமாக வருவதால்தான்.
அவர்கள் யாரையும் வலிய வந்து முகநூலில் சேர அழைக்கவில்லையே? நீங்களாகத்தானே இணைகிறீர்கள். எனவே இதுபோன்ற குறைகூறல்கள் அபத்தமானவை.
பிடிக்கவில்லை என்றால் கணக்கை முடித்துக் கொண்டு கிளம்ப வேண்டியதுதானே!
அவர்கள் யாரையும் வலிய வந்து முகநூலில் சேர அழைக்கவில்லையே? நீங்களாகத்தானே இணைகிறீர்கள். எனவே இதுபோன்ற குறைகூறல்கள் அபத்தமானவை.
பிடிக்கவில்லை என்றால் கணக்கை முடித்துக் கொண்டு கிளம்ப வேண்டியதுதானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- vijisenthilபுதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 20/12/2011
சிவா wrote:இலவசமாக உங்களுக்கு இவ்வளவு அதிகமான சேவையை வழங்குகிறார்கள் என்றால், அதில் அவர்களுக்கு விளம்பர வருமானம் அதிகமாக வருவதால்தான்.
அவர்கள் யாரையும் வலிய வந்து முகநூலில் சேர அழைக்கவில்லையே? நீங்களாகத்தானே இணைகிறீர்கள். எனவே இதுபோன்ற குறைகூறல்கள் அபத்தமானவை.
பிடிக்கவில்லை என்றால் கணக்கை முடித்துக் கொண்டு கிளம்ப வேண்டியதுதானே!
"நச் -னு சொல்லிட்டீங்க. இப்படி பேசறதுக்கு ஒரு தைரியம் வேணும்.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இதுக்குதான் facebook போன்றவற்றில் அக்கவுண்டே ஓபன் செய்வது இல்லை
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மிக சரியாக கூறி உள்ளீர்கள் அண்ணாசிவா wrote:இலவசமாக உங்களுக்கு இவ்வளவு அதிகமான சேவையை வழங்குகிறார்கள் என்றால், அதில் அவர்களுக்கு விளம்பர வருமானம் அதிகமாக வருவதால்தான்.
அவர்கள் யாரையும் வலிய வந்து முகநூலில் சேர அழைக்கவில்லையே? நீங்களாகத்தானே இணைகிறீர்கள். எனவே இதுபோன்ற குறைகூறல்கள் அபத்தமானவை.
பிடிக்கவில்லை என்றால் கணக்கை முடித்துக் கொண்டு கிளம்ப வேண்டியதுதானே!
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
சிவா wrote:இலவசமாக உங்களுக்கு இவ்வளவு அதிகமான சேவையை வழங்குகிறார்கள் என்றால், அதில் அவர்களுக்கு விளம்பர வருமானம் அதிகமாக வருவதால்தான்.
அவர்கள் யாரையும் வலிய வந்து முகநூலில் சேர அழைக்கவில்லையே? நீங்களாகத்தானே இணைகிறீர்கள். எனவே இதுபோன்ற குறைகூறல்கள் அபத்தமானவை.
பிடிக்கவில்லை என்றால் கணக்கை முடித்துக் கொண்டு கிளம்ப வேண்டியதுதானே!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:இலவசமாக உங்களுக்கு இவ்வளவு அதிகமான சேவையை வழங்குகிறார்கள் என்றால், அதில் அவர்களுக்கு விளம்பர வருமானம் அதிகமாக வருவதால்தான்.
அவர்கள் யாரையும் வலிய வந்து முகநூலில் சேர அழைக்கவில்லையே? நீங்களாகத்தானே இணைகிறீர்கள். எனவே இதுபோன்ற குறைகூறல்கள் அபத்தமானவை.
பிடிக்கவில்லை என்றால் கணக்கை முடித்துக் கொண்டு கிளம்ப வேண்டியதுதானே!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கேசவன் wrote:இதுக்குதான் facebook போன்றவற்றில் அக்கவுண்டே ஓபன் செய்வது இல்லை
Similar topics
» நுகர்வோரின் தகவல்களை விற்கும் நிறுவனங்களுக்கு தண்டனை: மத்திய அரசு முடிவு
» கூகுள் + 3 வாரங்களில் 20 மில்லியன் பாவனையாளர்கள்: பேஸ்புக்கை முந்துமா?
» தகவல் பெறும் உரிமை சட்டம் வாயிலாக எவ்வாறு தகவல்களை பெறலாம்?
» பேஸ்புக் பயனாளர்களை தலைசுற்றவைக்கும் அதிர்ச்சி தகவல்!
» தகவல் அறியும் உரிமைச்சட்ட வழக்கில்ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு‘வங்கிகள் பற்றிய தகவல்களை கேட்டால் வெளியிட வேண்டும்’
» கூகுள் + 3 வாரங்களில் 20 மில்லியன் பாவனையாளர்கள்: பேஸ்புக்கை முந்துமா?
» தகவல் பெறும் உரிமை சட்டம் வாயிலாக எவ்வாறு தகவல்களை பெறலாம்?
» பேஸ்புக் பயனாளர்களை தலைசுற்றவைக்கும் அதிர்ச்சி தகவல்!
» தகவல் அறியும் உரிமைச்சட்ட வழக்கில்ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு‘வங்கிகள் பற்றிய தகவல்களை கேட்டால் வெளியிட வேண்டும்’
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|