புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாவனையாளர்கள் தகவல்களை திருடி விற்கும் பேஸ்புக் : பரபரப்புத் தகவல்!
Page 1 of 1 •
மக்கள் காலையில் எழுந்தவுடன் குளிக்கிறார்களோ இல்லையோ கட்டாயம் பேஸ்புக் பார்க்காமல் இருக்க மாட்டார்கள், அந்த அளவுக்கு பேஸ்புக் நம்மிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இப்படி நம்மோடு ஒன்றிப்போயுள்ள பேஸ்புக் எமது ரகசியங்களை விளம்பரதாரர்களுக்கு விற்கிறது என்றால் எத்தனைபேர் நம்புவீர்கள்… பேஸ்புக் வலைதளத்தை பயன்படுத்துபவர்கள் தங்களை பற்றி பொதுவாக தெரிவித்துள்ள பெயர், வேலை, கல்வி தகுதி, வசிப்பிடம் போன்ற அடிப்படை தகவல்கள் தொடங்கி, பெழுதுபோக்கு வரையிலான தகவல்களை விளம்பர நிறுவனங்களுக்கு அனுப்பி விற்றுவிடுகிறதாம் பேஸ்புக்.
இப்படி கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொருவரை பற்றிய விவரங்களை தனித்தனியாக அலசி ஆராயும் விளம்பர நிறுவனங்கள், அவர்களது வாழ்க்கை தரம் மற்றும் இதர விருப்பு வெறுப்புகளை அறிந்து, யார் யாரிடம் எது எதை விளம்பரப்படுத்தலாம் என தீர்மானிக்கின்றனவாம். சமூக வலைத்தளம் என்ற அளவில் பேஸ்புக் மீது இருக்கும் நம்பிக்கையில், பலர் தங்களைப் பற்றிய அந்தரங்க விவரங்களை அளவுக்கு அதிகமாகவே தெரிவித்துவிடுகின்றனர். இதை வகையாக பயன்படுத்திக் கொள்கிறது பேஸ்புக்.
உதாரணமாக ஒருவர் தனக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருப்பதாக தமது பேஸ்புக் வலை தளத்தில் தெரிவித்திருந்தால்,அந்த தகவலை உடனடியாக அந்த நபர் வசிக்கு உள்ளூர் திருமண மண்டபங்கள், சமையல்காரர்கள், டிராவல்ஸ் நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், மேடை அலங்கார நிபுணர்கள், சிகை அலங்கார நிபுணர்கள், நகைக்கடைக்காரர்கள், இசைக்குழு நடத்துபவர்கள் போன்றவர்களின் விளம்பரங்களை கையாளும் விள்ம்பர நிறுவனங்களுக்கு தெரிவித்துவிடுகிறது பேஸ்புக். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபருக்கு, திருமணத்திற்கு தேவையான நகை முதல் கல்யாண மண்டபம் வரை தங்களை அணுகுமாறு மொய்க்கும் விளம்பரங்கள் வந்துகுவியத் தொடங்குகின்றன.
இது ஒரு வகையான விளம்பர யுக்தி என்றால், ஒருவர் தனது மோட்டார் சைக்கிள் தொலைந்துவிட்டதாகவும், வேறு ஒரு புதிய மோட்டார் சைக்கிள் வாங்கப்போவதாகவும் தமது பேஸ்புக் தளத்தில் எழுதியுள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த நபர் வசிக்கும் உள்ளூர் மோட்டார் சைக்கிள் விற்கும் ஷோர் ரூம் குறித்த விளம்பரம், அவரது தளத்தில் கண்ணை சிமிட்டி அழைக்கிறது. பேஸ்புக் மூலம் பெறப்படும் தகவலின் அடிப்படையில் செய்யப்படும் இந்த விளம்பரத்திற்கு, நல்ல பலன் கிடைப்பதால் விளம்பர நிறுவனங்களும், நுகர் பொருள் விற்கும் நிறுவனங்களும், பேஸ்புக் தளத்தை ஒரு சக்திமிக்க மார்க்கெட்டிங் கருவியாகவே பார்க்கின்றனர்.
அதே சமயம் பேஸ்புக் வலைதளத்தில் தங்களைப் பற்றிய தகவலை தெரிவிப்பவர்கள், அவற்றை தமது நண்பர்கள் மற்றும் ஒத்த கருத்துடையவர்களிடம் பகிர்ந்துகொள்வதற்காகத்தான்.அவ்வாறு நண்பர்களுக்காக தெரிவிக்கப்படும் தகவலை விளம்பர நிறுவனங்களிடம் விற்று பேஸ்புக் காசாக்கிக் கொள்வது ஏற்புடையதல்ல என்று கூறுகிறார்கள் ‘பிரைவசி வாட்ச்டாக்” எனப்படும் அந்தரங்க உரிமை கண்காணிப்பாளர்கள்.
இந்த குற்றச்சாட்டு குறித்து பதிலளித்துள்ள பேஸ்புக் துணை தலைவர் டேவிட்,விளம்பர விடயத்தில் தாங்கள் மிகவும் எச்சரிக்கையக இருப்பதாகவும், தங்களது வலை தளத்தின் பயன்பாட்டார்களுக்கு உபயோகமான விளம்பரங்களைத்தான் நாங்கள் கொடுக்கிறோமே தவிர, அநாவசியமான மற்றும் எரிச்சலூட்டக்கூடிய விளம்பரங்களை போடுவதில்லை என்கிறார். ஆனால் அந்த விளம்பரங்கள் உபயோகமானதா இல்லை எரிச்சலூட்டக்கூடியவையா என்பதை முடிவு செய்பவர்கள் பேஸ்புக் பதிவர்கள்தான் என்பதால், அவர்கள்தான் விவரங்களை தெரிவிப்பதில் உஷாராக இருந்துகொள்ள வேண்டும்.
Source:- http://puthiyaulakam.com/?p=6002
இப்படி கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொருவரை பற்றிய விவரங்களை தனித்தனியாக அலசி ஆராயும் விளம்பர நிறுவனங்கள், அவர்களது வாழ்க்கை தரம் மற்றும் இதர விருப்பு வெறுப்புகளை அறிந்து, யார் யாரிடம் எது எதை விளம்பரப்படுத்தலாம் என தீர்மானிக்கின்றனவாம். சமூக வலைத்தளம் என்ற அளவில் பேஸ்புக் மீது இருக்கும் நம்பிக்கையில், பலர் தங்களைப் பற்றிய அந்தரங்க விவரங்களை அளவுக்கு அதிகமாகவே தெரிவித்துவிடுகின்றனர். இதை வகையாக பயன்படுத்திக் கொள்கிறது பேஸ்புக்.
உதாரணமாக ஒருவர் தனக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருப்பதாக தமது பேஸ்புக் வலை தளத்தில் தெரிவித்திருந்தால்,அந்த தகவலை உடனடியாக அந்த நபர் வசிக்கு உள்ளூர் திருமண மண்டபங்கள், சமையல்காரர்கள், டிராவல்ஸ் நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், மேடை அலங்கார நிபுணர்கள், சிகை அலங்கார நிபுணர்கள், நகைக்கடைக்காரர்கள், இசைக்குழு நடத்துபவர்கள் போன்றவர்களின் விளம்பரங்களை கையாளும் விள்ம்பர நிறுவனங்களுக்கு தெரிவித்துவிடுகிறது பேஸ்புக். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபருக்கு, திருமணத்திற்கு தேவையான நகை முதல் கல்யாண மண்டபம் வரை தங்களை அணுகுமாறு மொய்க்கும் விளம்பரங்கள் வந்துகுவியத் தொடங்குகின்றன.
இது ஒரு வகையான விளம்பர யுக்தி என்றால், ஒருவர் தனது மோட்டார் சைக்கிள் தொலைந்துவிட்டதாகவும், வேறு ஒரு புதிய மோட்டார் சைக்கிள் வாங்கப்போவதாகவும் தமது பேஸ்புக் தளத்தில் எழுதியுள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த நபர் வசிக்கும் உள்ளூர் மோட்டார் சைக்கிள் விற்கும் ஷோர் ரூம் குறித்த விளம்பரம், அவரது தளத்தில் கண்ணை சிமிட்டி அழைக்கிறது. பேஸ்புக் மூலம் பெறப்படும் தகவலின் அடிப்படையில் செய்யப்படும் இந்த விளம்பரத்திற்கு, நல்ல பலன் கிடைப்பதால் விளம்பர நிறுவனங்களும், நுகர் பொருள் விற்கும் நிறுவனங்களும், பேஸ்புக் தளத்தை ஒரு சக்திமிக்க மார்க்கெட்டிங் கருவியாகவே பார்க்கின்றனர்.
அதே சமயம் பேஸ்புக் வலைதளத்தில் தங்களைப் பற்றிய தகவலை தெரிவிப்பவர்கள், அவற்றை தமது நண்பர்கள் மற்றும் ஒத்த கருத்துடையவர்களிடம் பகிர்ந்துகொள்வதற்காகத்தான்.அவ்வாறு நண்பர்களுக்காக தெரிவிக்கப்படும் தகவலை விளம்பர நிறுவனங்களிடம் விற்று பேஸ்புக் காசாக்கிக் கொள்வது ஏற்புடையதல்ல என்று கூறுகிறார்கள் ‘பிரைவசி வாட்ச்டாக்” எனப்படும் அந்தரங்க உரிமை கண்காணிப்பாளர்கள்.
இந்த குற்றச்சாட்டு குறித்து பதிலளித்துள்ள பேஸ்புக் துணை தலைவர் டேவிட்,விளம்பர விடயத்தில் தாங்கள் மிகவும் எச்சரிக்கையக இருப்பதாகவும், தங்களது வலை தளத்தின் பயன்பாட்டார்களுக்கு உபயோகமான விளம்பரங்களைத்தான் நாங்கள் கொடுக்கிறோமே தவிர, அநாவசியமான மற்றும் எரிச்சலூட்டக்கூடிய விளம்பரங்களை போடுவதில்லை என்கிறார். ஆனால் அந்த விளம்பரங்கள் உபயோகமானதா இல்லை எரிச்சலூட்டக்கூடியவையா என்பதை முடிவு செய்பவர்கள் பேஸ்புக் பதிவர்கள்தான் என்பதால், அவர்கள்தான் விவரங்களை தெரிவிப்பதில் உஷாராக இருந்துகொள்ள வேண்டும்.
Source:- http://puthiyaulakam.com/?p=6002
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
- vijisenthilபுதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 20/12/2011
இது விளம்பர உலகம் தான். அதனால் பெரிதாக பிழை ஒன்றும் இல்லை. என்றாலும், நீங்கள் சொல்வது போல் ஜாக்கிரதையாக இருப்பதே நல்லது. உங்களுக்கு தெரிந்ததை இங்கே பகிர்ந்ததற்கு நன்றி.
இலவசமாக உங்களுக்கு இவ்வளவு அதிகமான சேவையை வழங்குகிறார்கள் என்றால், அதில் அவர்களுக்கு விளம்பர வருமானம் அதிகமாக வருவதால்தான்.
அவர்கள் யாரையும் வலிய வந்து முகநூலில் சேர அழைக்கவில்லையே? நீங்களாகத்தானே இணைகிறீர்கள். எனவே இதுபோன்ற குறைகூறல்கள் அபத்தமானவை.
பிடிக்கவில்லை என்றால் கணக்கை முடித்துக் கொண்டு கிளம்ப வேண்டியதுதானே!
அவர்கள் யாரையும் வலிய வந்து முகநூலில் சேர அழைக்கவில்லையே? நீங்களாகத்தானே இணைகிறீர்கள். எனவே இதுபோன்ற குறைகூறல்கள் அபத்தமானவை.
பிடிக்கவில்லை என்றால் கணக்கை முடித்துக் கொண்டு கிளம்ப வேண்டியதுதானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- vijisenthilபுதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 20/12/2011
சிவா wrote:இலவசமாக உங்களுக்கு இவ்வளவு அதிகமான சேவையை வழங்குகிறார்கள் என்றால், அதில் அவர்களுக்கு விளம்பர வருமானம் அதிகமாக வருவதால்தான்.
அவர்கள் யாரையும் வலிய வந்து முகநூலில் சேர அழைக்கவில்லையே? நீங்களாகத்தானே இணைகிறீர்கள். எனவே இதுபோன்ற குறைகூறல்கள் அபத்தமானவை.
பிடிக்கவில்லை என்றால் கணக்கை முடித்துக் கொண்டு கிளம்ப வேண்டியதுதானே!
"நச் -னு சொல்லிட்டீங்க. இப்படி பேசறதுக்கு ஒரு தைரியம் வேணும்.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இதுக்குதான் facebook போன்றவற்றில் அக்கவுண்டே ஓபன் செய்வது இல்லை
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மிக சரியாக கூறி உள்ளீர்கள் அண்ணாசிவா wrote:இலவசமாக உங்களுக்கு இவ்வளவு அதிகமான சேவையை வழங்குகிறார்கள் என்றால், அதில் அவர்களுக்கு விளம்பர வருமானம் அதிகமாக வருவதால்தான்.
அவர்கள் யாரையும் வலிய வந்து முகநூலில் சேர அழைக்கவில்லையே? நீங்களாகத்தானே இணைகிறீர்கள். எனவே இதுபோன்ற குறைகூறல்கள் அபத்தமானவை.
பிடிக்கவில்லை என்றால் கணக்கை முடித்துக் கொண்டு கிளம்ப வேண்டியதுதானே!
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
சிவா wrote:இலவசமாக உங்களுக்கு இவ்வளவு அதிகமான சேவையை வழங்குகிறார்கள் என்றால், அதில் அவர்களுக்கு விளம்பர வருமானம் அதிகமாக வருவதால்தான்.
அவர்கள் யாரையும் வலிய வந்து முகநூலில் சேர அழைக்கவில்லையே? நீங்களாகத்தானே இணைகிறீர்கள். எனவே இதுபோன்ற குறைகூறல்கள் அபத்தமானவை.
பிடிக்கவில்லை என்றால் கணக்கை முடித்துக் கொண்டு கிளம்ப வேண்டியதுதானே!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:இலவசமாக உங்களுக்கு இவ்வளவு அதிகமான சேவையை வழங்குகிறார்கள் என்றால், அதில் அவர்களுக்கு விளம்பர வருமானம் அதிகமாக வருவதால்தான்.
அவர்கள் யாரையும் வலிய வந்து முகநூலில் சேர அழைக்கவில்லையே? நீங்களாகத்தானே இணைகிறீர்கள். எனவே இதுபோன்ற குறைகூறல்கள் அபத்தமானவை.
பிடிக்கவில்லை என்றால் கணக்கை முடித்துக் கொண்டு கிளம்ப வேண்டியதுதானே!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கேசவன் wrote:இதுக்குதான் facebook போன்றவற்றில் அக்கவுண்டே ஓபன் செய்வது இல்லை
Similar topics
» நுகர்வோரின் தகவல்களை விற்கும் நிறுவனங்களுக்கு தண்டனை: மத்திய அரசு முடிவு
» கூகுள் + 3 வாரங்களில் 20 மில்லியன் பாவனையாளர்கள்: பேஸ்புக்கை முந்துமா?
» தகவல் பெறும் உரிமை சட்டம் வாயிலாக எவ்வாறு தகவல்களை பெறலாம்?
» பேஸ்புக் பயனாளர்களை தலைசுற்றவைக்கும் அதிர்ச்சி தகவல்!
» தகவல் அறியும் உரிமைச்சட்ட வழக்கில்ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு‘வங்கிகள் பற்றிய தகவல்களை கேட்டால் வெளியிட வேண்டும்’
» கூகுள் + 3 வாரங்களில் 20 மில்லியன் பாவனையாளர்கள்: பேஸ்புக்கை முந்துமா?
» தகவல் பெறும் உரிமை சட்டம் வாயிலாக எவ்வாறு தகவல்களை பெறலாம்?
» பேஸ்புக் பயனாளர்களை தலைசுற்றவைக்கும் அதிர்ச்சி தகவல்!
» தகவல் அறியும் உரிமைச்சட்ட வழக்கில்ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு‘வங்கிகள் பற்றிய தகவல்களை கேட்டால் வெளியிட வேண்டும்’
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|