Latest topics
» நாவல்கள் வேண்டும்by Abiraj_26 Today at 10:46 am
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுகதைகள்..........
+2
Chocy
மீனு
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
விடுகதைகள்..........
First topic message reminder :
விடுகதைக்கு விடை சொல்லுங்கள்
விடுகதைகள் படித்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டதா? இதோ வந்துவிட்டது
]உங்களுக்கான விடுகதைகள். படித்துவிட்டு ...ரொம்ப யோசிக்காதீங்க..இருக்கும் கொஞ்ச முடியும் கொட்ட மீனு காரணமாக இருக்க விரும்பல
1. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன
2. தலை மட்டும் கொண்ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?
3. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்
4. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
5. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்.
6. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்?
7 . முத்துக்கள் இருக்கும். ஆனால் யாருமே பிரமிக்க மாட்டார்கள். அது என்ன?
8. வெளிச்சத்துடன் வருவான். இருட்டில் வரமாட்டான். அவன் யார்?
9. ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?
10. பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன?
11. இமைக்காமல் இருந்தால் எட்டிப் பார்ப்பான். அவன் யார்?
12. கண்ணுக்குத் தெரியாதவன்; உயிருக்கு உகந்தவன். அவன் யார்?
13. தலையைச் சீவினால் தாளிலே மேய்வான். அவன் யார்?
14. சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?
15. வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல், அது என்ன?
16. கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான். அவன் யார்?
17. அள்ள அள்ளக் குறையாது; ஆனால் குடிக்க உதவாது. அது என்ன?
18. முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன?
19. உரசினால் உயிரை விடுவான். அவன் யார்?
20.தமிழன் அவர்களின் தலைக்குள்ளே மட்டும் இருக்காது அது என்ன ?
விடுகதைக்கு விடை சொல்லுங்கள்
விடுகதைகள் படித்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டதா? இதோ வந்துவிட்டது
]உங்களுக்கான விடுகதைகள். படித்துவிட்டு ...ரொம்ப யோசிக்காதீங்க..இருக்கும் கொஞ்ச முடியும் கொட்ட மீனு காரணமாக இருக்க விரும்பல
1. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன
2. தலை மட்டும் கொண்ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?
3. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்
4. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
5. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்.
6. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்?
7 . முத்துக்கள் இருக்கும். ஆனால் யாருமே பிரமிக்க மாட்டார்கள். அது என்ன?
8. வெளிச்சத்துடன் வருவான். இருட்டில் வரமாட்டான். அவன் யார்?
9. ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?
10. பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன?
11. இமைக்காமல் இருந்தால் எட்டிப் பார்ப்பான். அவன் யார்?
12. கண்ணுக்குத் தெரியாதவன்; உயிருக்கு உகந்தவன். அவன் யார்?
13. தலையைச் சீவினால் தாளிலே மேய்வான். அவன் யார்?
14. சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?
15. வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல், அது என்ன?
16. கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான். அவன் யார்?
17. அள்ள அள்ளக் குறையாது; ஆனால் குடிக்க உதவாது. அது என்ன?
18. முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன?
19. உரசினால் உயிரை விடுவான். அவன் யார்?
20.தமிழன் அவர்களின் தலைக்குள்ளே மட்டும் இருக்காது அது என்ன ?
Last edited by மீனு on Mon Sep 28, 2009 12:48 pm; edited 1 time in total
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: விடுகதைகள்..........
வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல், அது என்ன?
கோழி முட்டை
கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான். அவன் யார்?
பாம்பு
கோழி முட்டை
கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான். அவன் யார்?
பாம்பு
Chocy- இளையநிலா
- பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009
Re: விடுகதைகள்..........
கோவைசிவா wrote:வெளிச்சத்துடன் வருவான். இருட்டில் வரமாட்டான். அவன் யார்?
நிழல்
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: விடுகதைகள்..........
20.தமிழன் அவர்களின் தலைக்குள்ளே மட்டும் இருக்காது அது என்ன ?களிமண்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: விடுகதைகள்..........
செல்பேசிபிரகாஸ் wrote:. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?
தீகுச்சி
2. தலை மட்டும் கொண்ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?
தபால்
3. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?
4. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
விசிறி
5. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்.
வெங்காயம்
6. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவ
தொலைபேசி
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: விடுகதைகள்..........
19. உரசினால் உயிரை விடுவான். அவன் யார்?
தீக்குச்சு.
18. முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன?
பலாப்பழம்.
16. கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான். அவன் யார்?
பாம்பு
14. சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?
வாயு அல்லது காற்று
13. தலையைச் சீவினால் தாளிலே மேய்வான். அவன் யார்?
முடி அல்லது பேன்
12. கண்ணுக்குத் தெரியாதவன்; உயிருக்கு உகந்தவன். அவன் யார்?
காத்து
தீக்குச்சு.
18. முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன?
பலாப்பழம்.
16. கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான். அவன் யார்?
பாம்பு
14. சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?
வாயு அல்லது காற்று
13. தலையைச் சீவினால் தாளிலே மேய்வான். அவன் யார்?
முடி அல்லது பேன்
12. கண்ணுக்குத் தெரியாதவன்; உயிருக்கு உகந்தவன். அவன் யார்?
காத்து
Re: விடுகதைகள்..........
Chocy wrote:தலை மட்டும் கொண்ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?- தபால் தலை
கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும் தான் - வெங்காயம்
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|