Latest topics
» கருத்துப்படம் 04/10/2024by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா
+23
Manik
சாந்தன்
உதயசுதா
பிரசன்னா
மகா பிரபு
சார்லஸ் mc
கே. பாலா
நியாஸ் அஷ்ரஃப்
kitcha
ஹர்ஷித்
ந.கார்த்தி
பானு ஜெகன்
ஹிஷாலீ
பாலாஜி
ராஜா
முகம்மது ஃபரீத்
கேசவன்
சிவா
பிளேடு பக்கிரி
ஜாஹீதாபானு
பிஜிராமன்
ரேவதி
உமா
27 posters
Page 5 of 11
Page 5 of 11 • 1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11
23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா
First topic message reminder :
23.12.2011 வர்ஷாவின் முதல் பிறந்த நாள்... உறவுகள் கலந்து கொள்ள வேண்டும்.
என் தொலைபேசி என் தெரிந்தவர்கள் தொலைபேசியிலே அழைக்கவும்
மற்ற உறவுகள் தனி மடல் (அ) uma@eegarai.com முகவரியிலே தொடர்பு கொள்ளுங்கள்.
நேரில் அழைப்பதாக அனைவருமே பாவிக்க வேண்டும்.
தங்களின் வரவை எதிர் நோக்கும்
உமா
23.12.2011 வர்ஷாவின் முதல் பிறந்த நாள்... உறவுகள் கலந்து கொள்ள வேண்டும்.
என் தொலைபேசி என் தெரிந்தவர்கள் தொலைபேசியிலே அழைக்கவும்
மற்ற உறவுகள் தனி மடல் (அ) uma@eegarai.com முகவரியிலே தொடர்பு கொள்ளுங்கள்.
நேரில் அழைப்பதாக அனைவருமே பாவிக்க வேண்டும்.
தங்களின் வரவை எதிர் நோக்கும்
உமா
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: 23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா
சென்னைலரேவதி wrote:கொடுங்கையூர் எங்க இருக்கிறது அக்கா
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: 23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா
அது தெரியாமத்தான் நாங்க இருக்கோமாக்கும்...நான் இங்கே வடபழனி அதான் கொடுங்கையூர் எவளோ துரம்னு கேட்டேன்பிளேடு பக்கிரி wrote:சென்னைலரேவதி wrote:கொடுங்கையூர் எங்க இருக்கிறது அக்கா
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: 23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா
அது தெரியாமத்தான் நாங்க இருக்கோமாக்கும்...நான் இங்கே வடபழனி அதான் கொடுங்கையூர் எவளோ துரம்னு கேட்டேன்
அத அந்த ஊரு காரங்க கிட்ட தான் கேட்கணும்........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: 23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா
உமா wrote:
தாங்களும் கலந்து கொள்ள வேண்டும்.
கலந்துகொள்ள ஆசைதான் உமா , முயற்சி செய்கிறேன்
இளம் தளிரை தாலாட்டி சொல்லிவிட்டேன் பண் ஒன்று பாரதி எழுதியபடி
சின்னஞ்சிறு கிளி, செல்வக் களஞ்சியம், பிள்ளைக் கனியமுது,
பேசும் பொற்சித்திரம், குழந்தையின் மேல் வைத்த அளவற்ற அன்பால்,
அதன் உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருமாம்,
ஊரார் மெச்சி மகிழ்ந்தால் மேனி சிலிற்குமாம்,
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் கள்வெறி கொள்ளுமாம்,
குழந்தையின் முகம் சற்றுச் சிவந்தால் மனது சஞ்சலமாகுமாம்,
நெற்றி சுருங்கினால் நெஞ்சம் பதைக்குமாம், கண்ணில் நீர் வழிந்தால் நெஞ்சில் உதிரம் கொட்டுமாம்!. அதுவல்லவா குழந்தைகள் மேல் வைக்கும் உண்மை அன்பும், பரிவும், பாசமும் ஆகும்!
கேட்கும் மழலையில் துன்பங்கள் தீரும்; முல்லைச் சிரிப்பில் மூர்க்கம் தொலைந்திடும்!
இந்த அத்தை தன் மனதிலே மருமகளை கொண்டாடி வாழ்த்து கூறிவிட்டாள் இப்போதே
நானும் என் மருமகளும் இப்போதே பிறந்த நாள் விழாவை கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம்
பானு ஜெகன்- இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
Re: 23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா
5நிமிஷம் தானாம்.. ஆனா ஒரு கண்டிஷன் மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்துல போகனுமாம்ரேவதி wrote:அது தெரியாமத்தான் நாங்க இருக்கோமாக்கும்...நான் இங்கே வடபழனி அதான் கொடுங்கையூர் எவளோ துரம்னு கேட்டேன்பிளேடு பக்கிரி wrote:சென்னைலரேவதி wrote:கொடுங்கையூர் எங்க இருக்கிறது அக்கா
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: 23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா
பிளேடு பக்கிரி wrote:5நிமிஷம் தானாம்.. ஆனா ஒரு கண்டிஷன் மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்துல போகனுமாம்ரேவதி wrote:அது தெரியாமத்தான் நாங்க இருக்கோமாக்கும்...நான் இங்கே வடபழனி அதான் கொடுங்கையூர் எவளோ துரம்னு கேட்டேன்பிளேடு பக்கிரி wrote:சென்னைலரேவதி wrote:கொடுங்கையூர் எங்க இருக்கிறது அக்கா
நான் ஒரேடிய போயி சேர்த்துடுவேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: 23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா
ரேவதி wrote:கொடுங்கையூர் எங்க இருக்கிறது அக்கா
பெர்ம்புர் ....மூலக்கடை அருகே வரும் ரேவதி.
உனக்கு பூக்கடை பஸ் நிலையம் தெரிந்தால் அங்கே வந்து வீடு.அங்கிருந்து நேரடியாக 116,33 என்ற பஸ்கள் முத்தமிழ் நகர் செல்லும். இறங்கியதும் மிக அருகே மண்டபம்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: 23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா
J.Sasikala wrote:உமா wrote:
தாங்களும் கலந்து கொள்ள வேண்டும்.
கலந்துகொள்ள ஆசைதான் உமா , முயற்சி செய்கிறேன்
இளம் தளிரை தாலாட்டி சொல்லிவிட்டேன் பண் ஒன்று பாரதி எழுதியபடி
சின்னஞ்சிறு கிளி, செல்வக் களஞ்சியம், பிள்ளைக் கனியமுது,
பேசும் பொற்சித்திரம், குழந்தையின் மேல் வைத்த அளவற்ற அன்பால்,
அதன் உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருமாம்,
ஊரார் மெச்சி மகிழ்ந்தால் மேனி சிலிற்குமாம்,
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் கள்வெறி கொள்ளுமாம்,
குழந்தையின் முகம் சற்றுச் சிவந்தால் மனது சஞ்சலமாகுமாம்,
நெற்றி சுருங்கினால் நெஞ்சம் பதைக்குமாம், கண்ணில் நீர் வழிந்தால் நெஞ்சில் உதிரம் கொட்டுமாம்!. அதுவல்லவா குழந்தைகள் மேல் வைக்கும் உண்மை அன்பும், பரிவும், பாசமும் ஆகும்!
கேட்கும் மழலையில் துன்பங்கள் தீரும்; முல்லைச் சிரிப்பில் மூர்க்கம் தொலைந்திடும்!
இந்த அத்தை தன் மனதிலே மருமகளை கொண்டாடி வாழ்த்து கூறிவிட்டாள் இப்போதே
நானும் என் மருமகளும் இப்போதே பிறந்த நாள் விழாவை கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம்
அருமை அருமை..........
அக்கா, நீங்க கொஞ்சம் காத்திருந்து எனக்கு குடுத்த தாங்க்ஸ் அ, இவங்களுக்கு குடுதிருக்கலாம்.........அருமையான வாழ்த்து.......
குழந்தைகள் அனைவரும் கண்ணனே,
குழந்தையை பாடியதில் பாரதி என்றும் மன்னனே
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: 23-12-2011 - வர்ஷா பிறந்த நாள் அழைப்பிதழ் - உமா
இங்கிருந்து வார எப்படியும் 3 பஸ் பிடிக்க வேண்டி வருமோஉமா wrote:ரேவதி wrote:கொடுங்கையூர் எங்க இருக்கிறது அக்கா
பெர்ம்புர் ....மூலக்கடை அருகே வரும் ரேவதி.
உனக்கு பூக்கடை பஸ் நிலையம் தெரிந்தால் அங்கே வந்து வீடு.அங்கிருந்து நேரடியாக 116,33 என்ற பஸ்கள் முத்தமிழ் நகர் செல்லும். இறங்கியதும் மிக அருகே மண்டபம்.
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 5 of 11 • 1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11
Similar topics
» தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே
» இன்று ( 26-7-2011) அப்துல் பிறந்த நாள் - வாழ்த்தலாம் வாங்க
» இன்று (13-12-2011 )பிறந்த நாள் காணும் பது -வை வாழ்த்தலாம் வாங்க ..
» இன்று (27-7-2011 ) ரஞ்சித் & rsakthi27 பிறந்த நாள் - வாழ்த்தலாம் வாங்க
» 25-7-2011 அன்று பிறந்த நாள் காணும் ந.கார்த்திக்கை வாழ்த்தலாம் வாங்க
» இன்று ( 26-7-2011) அப்துல் பிறந்த நாள் - வாழ்த்தலாம் வாங்க
» இன்று (13-12-2011 )பிறந்த நாள் காணும் பது -வை வாழ்த்தலாம் வாங்க ..
» இன்று (27-7-2011 ) ரஞ்சித் & rsakthi27 பிறந்த நாள் - வாழ்த்தலாம் வாங்க
» 25-7-2011 அன்று பிறந்த நாள் காணும் ந.கார்த்திக்கை வாழ்த்தலாம் வாங்க
Page 5 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|