Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:37 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:18 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Rutu |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
mruthun |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !!
+7
ஹிஷாலீ
பிளேடு பக்கிரி
முகம்மது ஃபரீத்
உமா
ரேவதி
ஜாஹீதாபானு
பிஜிராமன்
11 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !!
ஆகாரம் இல்லை உண்ண - எனை
அடிவயிறு நித்தம் கிள்ள
போகாத இடங்கள் போக - வழி
பாராது வாழ்க்கை செல்ல
தகாத எண்ணம் வந்து - மனதை
தற்கொலை செய்ய தூண்ட
தீராத கேள்வி உதித்து - பதில்
தாராத உலகை வெறுக்க
பலர் முட்டி மோதிடுவர்வாழ - அவரை
எட்டி நின்றிருக்கும் விடிவு
வறல் நிலத்தைப் போல - வறண்டு
கிடக்கும் எங்கள் வாழ்வு
சட்டி நிறையவுண்டு சோறு - நித்தம்
கொட்டி வீணடிப்பர் உள்ளோர்
காய்ந்த சட்டிபோலவுண்டு வயிறு - பருக்கை
சோற்றுக்கும் வழியற்ற இல்லார்
குரங்கின் குணமறிய நீயும் - கையில்
பூவைக் கொடுக்கணும் மெல்ல
சிலமனிதர் குணமறிய நீயும் - அவரிடம்
சிறுவுதவி கேட்கணும் மெல்ல
கந்தன் கடம்பன் என்று பலரை - நீதினம்
திட்டி விசும்புதல் இழிவு
உந்தன் வாழ்க்கை உந்தன் கையில் - அதைநீ
உணர்ந்து எழவேண்டும் மெல்ல
அடிவயிறு நித்தம் கிள்ள
போகாத இடங்கள் போக - வழி
பாராது வாழ்க்கை செல்ல
தகாத எண்ணம் வந்து - மனதை
தற்கொலை செய்ய தூண்ட
தீராத கேள்வி உதித்து - பதில்
தாராத உலகை வெறுக்க
பலர் முட்டி மோதிடுவர்வாழ - அவரை
எட்டி நின்றிருக்கும் விடிவு
வறல் நிலத்தைப் போல - வறண்டு
கிடக்கும் எங்கள் வாழ்வு
சட்டி நிறையவுண்டு சோறு - நித்தம்
கொட்டி வீணடிப்பர் உள்ளோர்
காய்ந்த சட்டிபோலவுண்டு வயிறு - பருக்கை
சோற்றுக்கும் வழியற்ற இல்லார்
குரங்கின் குணமறிய நீயும் - கையில்
பூவைக் கொடுக்கணும் மெல்ல
சிலமனிதர் குணமறிய நீயும் - அவரிடம்
சிறுவுதவி கேட்கணும் மெல்ல
கந்தன் கடம்பன் என்று பலரை - நீதினம்
திட்டி விசும்புதல் இழிவு
உந்தன் வாழ்க்கை உந்தன் கையில் - அதைநீ
உணர்ந்து எழவேண்டும் மெல்ல
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: உணர்ந்து எழவேண்டும் மெல்ல !!
பலர் முட்டி மோதிடுவர்வாழ - அவரை
எட்டி நின்றிருக்கும் விடிவு
வறல் நிலத்தைப் போல - வறண்டு
கிடக்கும் எங்கள் வாழ்வு
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
என் பிள்ளைகள் சாப்பாட்டை வீணாக்கும் போது சொல்லுவேன் எவ்வளவோ பேர் சாப்பாடில்லாம கஷ்டப் படுறாங்க வீணாக்காம சாப்பிடுங்கணு .சட்டி நிறையவுண்டு சோறு - நித்தம்
கொட்டி வீணடிப்பர் உள்ளோர்
காய்ந்த சட்டிபோலவுண்டு வயிறு - பருக்கை
சோற்றுக்கும் வழியற்ற இல்லார்
படிக்கும் போதே வருத்தமா இருக்கு
கவிதை அருமை
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: உணர்ந்து எழவேண்டும் மெல்ல !!
இந்த வரியை படிக்கும்போதே நெஞ்சில் ஒரு நெருடல்பிஜிராமன் wrote:
சட்டி நிறையவுண்டு சோறு - நித்தம்
கொட்டி வீணடிப்பர் உள்ளோர்
காய்ந்த சட்டிபோலவுண்டு வயிறு - பருக்கை
சோற்றுக்கும் வழியற்ற இல்லார் [/color]
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: உணர்ந்து எழவேண்டும் மெல்ல !!
இந்த வரிகளுக்கு என்ன மேர்க்கோலிடுவது என்று தெரியாமல்
மீண்டும் மீண்டும் படித்து கொண்டே இருந்தேன் தம்பி..
அனைவருமே வாழ்க்கையிலே சிரமம் கொண்டு தான் வாழ்கின்றனர்
வறுமை வறுமை என்று சொல்லி கொண்டு வாழ்க்கையை வீனடிப்பதை விட அதை போக்க என்ன வழி என்று யோசிக்க முற்பட்டால் தகாத எண்ணமும் தோன்றாது, தற்கொலை செய்யவும் தோன்றாது,வீணே மற்றவர் மீது பழி சொல்லவும் தோன்றாது.,
மிகவும் சரியே....
.
உண்மை தான்.
மீண்டும் மீண்டும் படித்து கொண்டே இருந்தேன் தம்பி..
அனைவருமே வாழ்க்கையிலே சிரமம் கொண்டு தான் வாழ்கின்றனர்
வறுமை வறுமை என்று சொல்லி கொண்டு வாழ்க்கையை வீனடிப்பதை விட அதை போக்க என்ன வழி என்று யோசிக்க முற்பட்டால் தகாத எண்ணமும் தோன்றாது, தற்கொலை செய்யவும் தோன்றாது,வீணே மற்றவர் மீது பழி சொல்லவும் தோன்றாது.,
உந்தன் வாழ்க்கை உந்தன் கையில் - அதைநீ
உணர்ந்து எழவேண்டும் மெல்ல
மிகவும் சரியே....
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
சட்டி நிறையவுண்டு சோறு - நித்தம்
கொட்டி வீணடிப்பர் உள்ளோர்
காய்ந்த சட்டிபோலவுண்டு வயிறு - பருக்கை
சோற்றுக்கும் வழியற்ற இல்லார்
உண்மை தான்.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: உணர்ந்து எழவேண்டும் மெல்ல !!
என் பிள்ளைகள் சாப்பாட்டை வீணாக்கும் போது சொல்லுவேன் எவ்வளவோ பேர் சாப்பாடில்லாம கஷ்டப் படுறாங்க வீணாக்காம சாப்பிடுங்கணு .
படிக்கும் போதே வருத்தமா இருக்கு
கவிதை அருமை
மிக்க நன்றிகள் பாட்டி,
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
பெரும்பாலும் விஷேஷாங்களின் போது வீணாக்கும் உணவிற்கு தான் அளவே இருக்காது.......அப்படி விஷேஷங்களின் போது மீந்து போகும் உணவை, 1098 என்ற எண்ணிற்கு அழைத்தால், அவர்கள் வந்து பெற்று கொள்வார்கள், என்று நம் ஈகரையில் ஒரு பதிவில் போட்டிருந்தார்கள், இது போல செய்தால் நன்றாக இருக்கும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: உணர்ந்து எழவேண்டும் மெல்ல !!
இந்த வரியை படிக்கும்போதே நெஞ்சில் ஒரு நெருடல் சோகம் மிக மிக சீராக எழுதி உள்ளிர் பிஜி..பாராட்ட வார்த்தை இல்லை கவிதைக்கு நன்றி
மிக்க நன்றிகள் ரேவதி........
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: உணர்ந்து எழவேண்டும் மெல்ல !!
இந்த வரிகளுக்கு என்ன மேர்க்கோலிடுவது என்று தெரியாமல்
மீண்டும் மீண்டும் படித்து கொண்டே இருந்தேன் தம்பி..
அனைவருமே வாழ்க்கையிலே சிரமம் கொண்டு தான் வாழ்கின்றனர்
வறுமை வறுமை என்று சொல்லி கொண்டு வாழ்க்கையை வீனடிப்பதை விட அதை போக்க என்ன வழி என்று யோசிக்க முற்பட்டால் தகாத எண்ணமும் தோன்றாது, தற்கொலை செய்யவும் தோன்றாது,வீணே மற்றவர் மீது பழி சொல்லவும் தோன்றாது.,
நான் இந்த கவிதை எழுதி, நான்கு நாட்கள் ஆகி விட்டது, இதை பதியலாமா வேண்டாமா என்ற சந்தேகத்திலேயே பதியாமல் இருந்தேன், ஆனால், யென் நான் பதிய தயங்கினேன் என்று காரணம் இப்ப வரை எனக்கு தெரியலை. ஒரு வழியாக இன்று பதிந்து விட்டேன்.......
மிக்க நன்றிகள் அக்கா........
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: உணர்ந்து எழவேண்டும் மெல்ல !!
பெரும்பாலும் விஷேஷாங்களின் போது வீணாக்கும் உணவிற்கு தான் அளவே இருக்காது.......அப்படி விஷேஷங்களின் போது மீந்து போகும் உணவை, 1098 என்ற எண்ணிற்கு அழைத்தால், அவர்கள் வந்து பெற்று கொள்வார்கள், என்று நம் ஈகரையில் ஒரு பதிவில் போட்டிருந்தார்கள், இது போல செய்தால் நன்றாக இருக்கும்.
நிஜம் தான் நான் என்னால் சாப்பிடமுடியாமல் போனாலும் கஷ்டப்பட்டு சாப்பிட்டு விடுவேன்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: உணர்ந்து எழவேண்டும் மெல்ல !!
நிஜம் தான் நான் என்னால் சாப்பிடமுடியாமல் போனாலும் கஷ்டப்பட்டு சாப்பிட்டு விடுவேன்
மிகவும் நல்ல செயல் பாட்டி.......நான் அளவளவாக வாங்கி சாப்பிடுவேன், அப்படியே அதிகமாக போட்டுவிட்டாலும், உங்களை போல் தான் நானும், சாப்பிடாமல் எழுந்திருக்க மாட்டேன்.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: உணர்ந்து எழவேண்டும் மெல்ல !!
பிஜிராமன் wrote:ஆகாரம் இல்லை உண்ண - எனை
அடிவயிறு நித்தம் கிள்ள
போகாத இடங்கள் போக - வழி
பாராது வாழ்க்கை செல்ல
தகாத எண்ணம் வந்து - மனதை
தற்கொலை செய்ய தூண்ட
தீராத கேள்வி உதித்து - பதில்
தாராத உலகை வெறுக்க
பலர் முட்டி மோதிடுவர்வாழ - அவரை
எட்டி நின்றிருக்கும் விடிவு
வறல் நிலத்தைப் போல - வறண்டு
கிடக்கும் எங்கள் வாழ்வு
சட்டி நிறையவுண்டு சோறு - நித்தம்
கொட்டி வீணடிப்பர் உள்ளோர்
காய்ந்த சட்டிபோலவுண்டு வயிறு - பருக்கை
சோற்றுக்கும் வழியற்ற இல்லார்
குரங்கின் குணமறிய நீயும் - கையில்
பூவைக் கொடுக்கணும் மெல்ல
சிலமனிதர் குணமறிய நீயும் - அவரிடம்
சிறுவுதவி கேட்கணும் மெல்ல
கந்தன் கடம்பன் என்று பலரை - நீதினம்
திட்டி விசும்புதல் இழிவு
உந்தன் வாழ்க்கை உந்தன் கையில் - அதைநீ
உணர்ந்து எழவேண்டும் மெல்ல
அழகான அருமையான இல்லாதவர்களின் உண்மை நிலையே உணர்த்தும் கவிதை அருமை நண்பா
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள்
» உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...
» பொருள் உணர்ந்து பெயர் சூட்டுங்கள் !
» உணர்ந்து செய் காதல்
» சுவை உணர்ந்து சாப்பிடுவோம்
» உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...
» பொருள் உணர்ந்து பெயர் சூட்டுங்கள் !
» உணர்ந்து செய் காதல்
» சுவை உணர்ந்து சாப்பிடுவோம்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|